Thursday 23 June 2016

ஞானம் தரும் தக்ஷிணாமூர்த்தி மந்திரம்



வீட்டில்  வடக்கு நோக்கி அமர்ந்து அல்லது தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் ஸ்வாமியை நோக்கி அமர்ந்தோ இம்மந்திரத்தை ஜெபித்து வர ஆன்மீகப் பயிற்சி, முயற்சிகளில் உயர்ந்த நிலை அடையலாம்.

ஓம் ப்ரூம் நமோ ஹ்ரீம் ஐம் தக்ஷிணாமூர்த்தயே ஞானம் தேஹி ஸ்வாஹா ||




வாழ்கவளமுடன்


M.சுப்பிரமணியன் @ சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com


Friday 17 June 2016

சகல காரிய சித்தி தரும் ஸ்ரீ சுதர்சன மந்திரம்



எடுத்த காரியம் யாவும் தாமதமாகியோ,தடைபட்டோ அதனால் கஷ்டம் அனுபவித்து வரும் அன்பர்கள் இம்மந்திர ஜெப வலிமையின் காரணமாக அந்தத் துரதிர்ஷ்டநிலை நீங்கி நலம் பெறலாம்.

பூஜைக்கு முந்தைய நாள் விஷ்ணு ஆலயம் சென்று ஸ்ரீ சுதர்சனருக்குத் துளசி மாலை சாற்றி  அகல் விளக்கில் நெய் விட்டுத் தீபமேற்றி மந்திரம் பலிக்க அருள் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொள்ளவும்.

இம்மந்திரத்தைக் கிருஷ்ண ஜெயந்தி அன்று மஞ்சள் நிற ஆடை அணிந்து வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.ஒரு நாள் பூஜை செய்தாலே போதும். 1100 எண்ணிக்கை ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும்.அதன் பின் தேவையான சமயங்களில் 21 தடவை ஜெபித்துக் காரிய வெற்றிக்காக வேண்டிக் கொள்ளவும்.


சர்வ கார்ய விஜய சுதர்சன மந்த்ரம்

ஓம் சுதர்சன சக்ராய மம சர்வ கார்ய  விஜயம் தேஹி தேஹி ஹூம் பட்



சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவில் நிறைந்த பலன் தரும்.  

வாழ்கவளமுடன்


M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com