மந்திர உபாசனையும் உங்கள் அதிர்ஷ்ட தெய்வமும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு (கூகிள் மீட்டில்) 5.1.2025 ஞாயிறு அன்று மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை
இந்த வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு மந்திர உபாசனை மற்றும் பல்வேறு தெய்வங்களின் மந்திரங்களும் அவற்றின் பயன்களும் பற்றிய விரிவான தகவல்களோடு உங்கள் ஜாதகப்படி நீங்கள் வழிபட வேண்டிய அதிர்ஷ்ட தெய்வங்களின் மந்திரங்களும் இடம் பெறும்.
அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
சிவன்,விஷ்ணு,முருகன்,ஹனுமான்,பைரவர்,ராஜமாதங்கி,மஹாவாராஹி,வாக்வாதினி,அஸ்வாரூடா, துர்க்கை,தக்ஷிண காளி ,புவனேஸ்வரி,பகளாமுகி,ப்ரத்யங்கிரா,சூலினி துர்கா,மஹாலக்ஷ்மி இன்னும் சில தெய்வங்களின் சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் ரகசியங்கள் நிறைந்த பயிற்சி வகுப்பு.
1.உங்கள் ஜாதகப்படி விரைவாகவும் நிறைவாகவும் பலன் தரக்கூடிய தெய்வம்,மந்திரம் மற்றும் வழிபாட்டு முறை கண்டறிந்து சொல்லப்படும்.
2.நம்முடைய நியாயமான விருப்பங்கள் நிறைவேறவும் பிரச்சனைகள் தீரவும் அதற்கான தெய்வங்களைச் சரியாகத் தேர்ந்தெடுத்து வழிபடுவது பற்றிய விளக்கம்.
3.அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான
ஒன்று அல்லது இரண்டு தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே
ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள்.
4.உத்தரவாதமான பலன்களைத் தரும் மந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? ஒருவர் அதிகபட்சம் எத்தனை தெய்வங்களை வழிபடலாம் ?
5.உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் வாழ்வின் அனைத்து விதமானபாக்கியங்களையும் அடையும் முறைகள்.
6.விரைவில் மந்திரம் சித்தியாகி பலன் தரத் தொடங்குவதற்குச்
செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.
7.மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.
8.மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை? தடைகள் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விளக்கம் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள்.
9.ஒருவர் வாழ்வில் நலம்பெற பல தெய்வங்கள் வழிபாடு மற்றும் பல பரிகாரங்கள் செய்து நேரத்தை வீணடிக்காமல் உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு விரைவில் அருள் தந்து வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும் அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டுபிடித்து வழிபட்டு வந்தாலே போதும்.நாளுக்கு நாள் வறுமை,கடன்,துன்பங்கள் குறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் பெருகத் துவங்கி விடும்.
10.நாயன்மார்கள்,ஆழ்வார்கள்,மீரா போல பக்தி யோகத்தின் மூலம் இறைநிலை அடைய உபாசனையில் கடைபிடிக்க வேண்டிய முறைகள்.
11.பிறருக்குத் தெய்வங்களின் மந்திர வழிபாடுகள் மூலம் உதவிகள் செய்ய /நோய்கள் தீரக் குணமளிக்க விரும்பினால் அதற்கான தெய்வங்களும் வழிபடும் முறைகளும்.
12.முறைப்படியாக தீக்ஷை பெற்று ஜெபிக்கும் மந்திரங்கள் மட்டுமே காலம் முழுவதும் முழுமையாகப் பலித்துப் பலன் தரும்.வகுப்பில் தீக்ஷை வழங்கப்படும்.குல தெய்வ தோஷம்,சாபம்,கட்டுக்கள் இருந்தால் தீக்ஷை கொடுக்கும் சமயம் அவைகள் நீங்கிவிடும்.
மேலும் பல அற்புதமான விஷயங்களை வகுப்பில் கற்கலாம்.
ஆன்மீக சந்தேகம் தெளிதல் கேள்வி பதில் - சத்சங்கம்
-------------------------------------------------------------------------------------------
வகுப்பின் முடிவில் 30 நிமிடம் உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு
விடை அளிக்கும் சத்சங்கம்.அந்த நேரத்தில் வகுப்பில் கற்றுத் தரப்பட்ட விஷயங்கள் பற்றியும் அதுபோக உங்கள் மனதில் உள்ள ஆன்மீக சந்தேகங்களையும் கேட்டு நிறைவான பதில் பெறலாம்.
------------------------------------------------------
விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.
பயிற்சி நடத்துபவர் :
M.சூர்யா,திருநெல்வேலி
---------------------------------------------------------------------------------------------
பயிற்சி தேதி : 5.1.2025 ஞாயிறு
பயிற்சி நேரம்: மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை
பயிற்சிக் கட்டணம் : RS.2000
பயிற்சிக்கு கட்டணம் செலுத்தி விட்டு முன்பதிவு செய்யவும்.
பயிற்சிக்கட்டணம் செலுத்துபவர்கள் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில் அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்.
GOOGLE PAY / PHONEPENUMBER : 9788493072 (SUBRAMANIAN)
வங்கிக் கணக்கு விபரம் :-
M.SUBRAMANIAN
STATE BANK OF INDIA
TIRUNELVELI BRANCH
AC NO.32986914404
IFSC CODE: SBIN0000932
-------------------------------------------
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக்
கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!
M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
WHATSAPP : 9788493072
ms.spiritual1@gmail.com