Tuesday 8 July 2014

சர்வசித்திப்ரத ஸ்ரீ மாதங்கி மந்த்ரம்




ஓம்|
க்லீம் ஹூம் மாதங்க்யை|
மம வாஞ்சிதம் சித்தே பட் ||

இந்த மந்திரத்தை உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நல்ல நாள் பார்த்து கிழக்கு முகமாக அமர்ந்து 108 உரு வீதம் தொடர்ந்து  ஜெபித்து வர பதவி உயர்வு,வேலை வாய்ப்பு,குழந்தை பாக்கியம்,வீடு,வாகனம் இவற்றோடு உங்கள் மனோவிருப்பங்களும் நிறைவேறும்.

மந்திரம் ஜெபிக்கும் முன் ஏதேனும் குறிப்பிட்ட தேவை (திருமணம்,வேலை , பதவி உயர்வு,)இருந்தால் அதை சங்கல்பித்து பின்னர் ஜெபிக்கவும்.

என் நண்பர்கள் பலருக்கு இதைப் பரிந்துரைத்து அனைவரும் வியக்கும் அளவிற்கு பலன் அடைந்துள்ளனர்.நீங்களும் செய்து எல்லா நிலையிலும் உயர்ந்த வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன்||

M.சூர்யா ,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 627358
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com 

No comments:

Post a Comment