Wednesday, 1 October 2025

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு ( ஆன்லைன்- கூகுள் மீட்டில் ) - 5.10.2025 ஞாயிறு - மதியம் 2:00 மணி முதல் 4:30 வரை

சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.



பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.


சைவம்அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.


இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாது


நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான பல்வேறு விருப்பங்களை நிறைவேற்றக் கொள்ளவும்,பல்வேறு துன்பங்களைப் போக்கிக் கொள்ளவும் உதவும் 200 க்கும் அதிகமான பயனுள்ள  மந்திரங்கள் கற்றுத் தரப்படும்.




சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-


1.நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில்   நமக்கு வந்து கொண்டே இருக்கும்.


2.தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.


3.செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.


4.தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .


5.தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாகஉண்மையாகஉதவியாக வாழலாம்.


6.பிரிந்தவர் சேரதிருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.


7.குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம்பதவி உயர்வுஉயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.


8.காரிய சித்திக்கு மந்திரங்கள்.


9.குடும்பத்திலும்வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.


10.எதிர்ப்புகள்குழந்தை இன்மைதீய சக்திகளின் தொல்லைகள்விபத்துக்கள்நோய்களை நீக்கும்.


11.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.


12.கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும்
 வழிமுறைகள்.


13.அழகுஅதிகாரம்தைரியம்உடல்மன பலம்தீர்க்காயுள் உண்டாகும்.


14.எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.


15.எடுத்த வேலைகளை தடை இல்லாமலும்சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.


16.தீய பழக்கங்களில் இருந்து விடுபட 



17.இறை அருளைப் பெற்று இறை நெருக்கம் அடைய உதவும். 


18.பதவியை / வேலையைத் தக்க வைத்துக் கொள்ள 


19.குடும்பத்தில் சமூகத்தில் மதிப்பு உயர 


20.எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட 




பயிற்சி நாள்: 5.10.2025 ஞாயிற்றுக்கிழமை

நேரம் :  மதியம் 2:00  மணி முதல் 4:30 வரை


பயிற்சி கட்டணம்: Rs.2000/-

(இதற்கு முந்தைய சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் Rs.500 மட்டும் செலுத்தினால் போதும்.)


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY/ PHONEPE  : 9788493072 (SUBRAMANIAN)



வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் :   9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யாதிருநெல்வேலி
Whatsapp/ Telegram : 9788493072 








Wednesday, 6 August 2025

மந்திர உபாசனை ஆன்லைன் பயிற்சி வகுப்பு (கூகிள் மீட்டில்) 24.8.2025 ஞாயிறு மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை

மந்திர உபாசனை ஆன்லைன் பயிற்சி வகுப்பு (கூகிள் மீட்டில்)  24.8.2025 ஞாயிறு மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை 


இந்த வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு மந்திர உபாசனை மற்றும் பல்வேறு தெய்வங்களின் மந்திரங்களும் அவற்றின் பயன்களும் பற்றிய விரிவான தகவல்கள் இடம் பெறும்.


அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை 

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 




1.சிவன்,விஷ்ணு,முருகன்,ஹனுமான்,பைரவர்,ராஜமாதங்கி,மஹாவாராஹி,வாக்வாதினி,அஸ்வாரூடா, துர்க்கை,தக்ஷிண காளி ,புவனேஸ்வரி,பகளாமுகி,ப்ரத்யங்கிரா,சூலினி துர்கா,மஹாலக்ஷ்மி இன்னும் சில தெய்வங்களின் சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் ரகசியங்கள்.



2.நம்முடைய நியாயமான விருப்பங்கள் நிறைவேறவும் பிரச்சனைகள் தீரவும் அதற்கான தெய்வங்களைச் சரியாகத்   தேர்ந்தெடுத்து வழிபடுவது பற்றிய விளக்கம். 


3.அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான 
ஒன்று அல்லது இரண்டு தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே
ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள்


4.உத்தரவாதமான பலன்களைத் தரும் மந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? ஒருவர் அதிகபட்சம் எத்தனை தெய்வங்களை வழிபடலாம் ?



5.உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் வாழ்வின் அனைத்து விதமானபாக்கியங்களையும் அடையும் முறைகள்.



6.விரைவில் மந்திரம் சித்தியாகி பலன் தரத் தொடங்குவதற்குச்
 செய்ய  வேண்டியவைதவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.



7.மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.


8.மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை? தடைகள் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விளக்கம் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள். 


9.ஒருவர் வாழ்வில் நலம்பெற பல தெய்வங்கள் வழிபாடு மற்றும் பல பரிகாரங்கள் செய்து நேரத்தை வீணடிக்காமல் உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு விரைவில் அருள் தந்து வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும் அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டுபிடித்து வழிபட்டு வந்தாலே போதும்.நாளுக்கு நாள் வறுமை,கடன்,துன்பங்கள் குறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் பெருகத் துவங்கி விடும்.



10.நாயன்மார்கள்,ஆழ்வார்கள்,மீரா போல பக்தி யோகத்தின் மூலம் இறைநிலை அடைய உபாசனையில் கடைபிடிக்க வேண்டிய முறைகள்.


11.பிறருக்குத் தெய்வங்களின் மந்திர வழிபாடுகள் மூலம் உதவிகள் செய்ய /நோய்கள் தீரக் குணமளிக்க  விரும்பினால் அதற்கான தெய்வங்களும் வழிபடும் முறைகளும்.


12.முறைப்படியாக தீக்ஷை பெற்று ஜெபிக்கும் மந்திரங்கள் மட்டுமே காலம் முழுவதும் முழுமையாகப் பலித்துப் பலன் தரும்.வகுப்பில் தீக்ஷை வழங்கப்படும்.குல தெய்வ தோஷம்,சாபம்,கட்டுக்கள் இருந்தால் தீக்ஷை கொடுக்கும் சமயம் அவைகள் நீங்கிவிடும். 


மேலும் பல அற்புதமான விஷயங்களை வகுப்பில் கற்கலாம்.



ஆன்மீக சந்தேகம் தெளிதல் கேள்வி பதில் - சத்சங்கம் 
-------------------------------------------------------------------------------------------


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு
விடை அளிக்கும் சத்சங்கம்.அந்த நேரத்தில் வகுப்பில் கற்றுத் தரப்பட்ட விஷயங்கள் பற்றியும் அதுபோக உங்கள் மனதில் உள்ள ஆன்மீக சந்தேகங்களையும் கேட்டு நிறைவான பதில் பெறலாம்.

------------------------------------------------------


விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,திருநெல்வேலி 

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  24.8.2025 ஞாயிறு 

பயிற்சி நேரம்:  மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை 

பயிற்சிக் கட்டணம் : RS.2000



பயிற்சிக்கு கட்டணம் செலுத்தி விட்டு முன்பதிவு செய்யவும்.


பயிற்சிக்கட்டணம் செலுத்துபவர்கள் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY  / 
PHONEPENUMBER : 9788493072 (SUBRAMANIAN)



வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


-------------------------------------------
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக்  
கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com   










குருவருள் சூர்யா யூடியூப் சேனல் - GURUVARUL SURYA YOUTUBE CHANNEL



ஓம் ஸ்ரீ அகஸ்திய குரூப்யோ நமஹ
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராயை நமஹ

சர்வ சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,யோகிகள்,ஞானிகளுக்கும்,கணபதி முதல்  சர்வ தெய்வங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.


குருவருள் சூர்யா சேனல்

GURUVARUL SURYA YOUTUBE CHANNEL


இந்த சேனல் மூலம் யோகம்,ஞானம்,தியான முறைகள்,ஆரோக்கியம், பரிகாரங்கள்,உபநிஷத் மற்றும் வேதாந்தம் போதிக்கும் ஆன்மீகக்  கருத்துக்கள்,மறைஞானம்,அதீத உளவியல்,தாந்த்ரீக ரகசியங்கள்,
யோக ரகசியங்கள்,ஞான விழிப்பு பெற உதவும் பயிற்சிகள்,விளக்கங்கள்,சித்தர்கள்,ரிஷிகள்,ஞானிகள்,மஹான்களின் ஆன்மீக உபதேசங்கள் போன்ற பல்வேறு ஆன்மீக ரகசியங்களை
உங்களுடன் பகிர இருக்கிறேன்.


இதில் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள இருக்கும்  தகவல்கள், நிச்சயமாக  உங்களுக்கும்,உங்கள் நண்பர்கள்,உறவினர்கள்,நலம் விரும்பிகள்,மற்றும்
உங்களைச் சார்ந்த பலருக்கும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும்.


கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து தொடர்ந்து இந்த சேனல் பாருங்கள்.
சப்ஸ்க்ரைப் பண்ணுங்க.லைக் பண்ணுங்க.உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.



https://youtu.be/TO04fFYbZvk?si=kuWFQZjUvb8xzIUB


WATCH. SUBSCRIBE AND SHARE.


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா
தச்சநல்லூர்
9788493072

Saturday, 2 August 2025

புத்தரின் பாதை - தியானமும் ஞானமும் பயிற்சி வகுப்பு 10.8.2025 ஞாயிறு அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை

புத்தரின் பாதை - தியானமும் ஞானமும் பயிற்சி வகுப்பு 10.8.2025 ஞாயிறு அன்று மதியம்  2 மணி முதல் 5 மணி வரை 


1.புத்தரின் பார்வையில் ஆன்மிகம். 


2.புத்தர் அருளிய தியான முறைகள். 


3.மனமும் மாயையும். 


4.விழிப்புணர்வும் ஞானமும்.


5.ஜென் தியானம் மற்றும் ஜென் வாழ்வியல். 


6.கர்ம வினைகள் குறைய புத்தர் கூறும் வழிமுறைகள் 


7.உடல்,மனம்,ஆன்ம பலம் பெற உதவும் பயிற்சிகள்.


8.இந்தப் பயிற்சிகள் தன்னைத் தானே குணமாக்கிக் கொள்ளும் முறை (SELF HEALING ),ப்ராணிக் ஹீலிங் மற்றும் ரெய்கி போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு அவர்களின் குணமளிக்கும் சக்தியை (HEALING ENERGY)  அதிகரிக்க உதவும்.   


9.மேலும் பல உயர்நிலை ஆன்மீக / தெய்வீக ரகசியங்கள்   


எளிமையாகவும்,தர்க்கத்துக்குப் பொருந்திப் போகக் கூடியதுமான ஆன்மீகப் பாதையே புத்தருடையது.எனவே,எந்த ஒரு மனிதருக்கும் எளிதில் புரிந்து கொள்ளவும் பயிற்சி செய்து பலன் அடையவும் ஏற்றது. 


மேலும் விரிவான விளக்கத்திற்குக் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து விடியோவைப் பார்க்கவும். .


பயிற்சிக் கட்டணம்: Rs.2000 


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY / PHONEPE NUMBER : 9788493072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 

 

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா,திருநெல்வேலி

9788493072




































Wednesday, 2 July 2025

அடிப்படை ஜோதிடம் பயிற்சி வகுப்பு ( கூகிள் மீட்டில்) 6.7.2025 ஞாயிறு மதியம் 2 மணி முதல் 4:30 மணி வரை

அடிப்படை ஜோதிடம் பயிற்சி வகுப்பு ( கூகிள் மீட்டில்)  6.7.2025 ஞாயிறு மதியம் 2 மணி முதல் 4:30 மணி வரை.


ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பம் இருந்தும் ஓரளவுக்கு மேல் புரியவில்லை என்றோ அல்லது மனப்பாடம் செய்வது கஷ்டமா இருக்கிறது என்றோ உணர்கிறீர்களா ?


ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பம் இருக்கிறது.ஆனால்,எனக்கு ஜோதிடம் வருமா ?


போன்ற கேள்விகள் உங்கள் மனதில் இருந்தால் இந்த வகுப்பு உங்களுக்காகவே...


அடிப்படை ஜோதிடம் நன்றாகப் புரிந்து விட்டால் ஜோதிடத்தின் உட்பிரிவுகளான ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ளுதல், சம்பவங்கள் நடைபெறும் காலங்களை தசா,புத்தி,அந்தரம்,கோட்சாரம் மூலம் அறிதல் மற்றும் பிரசன்னம்,ஆருடம்,பரிகாரம் போன்ற அடுத்தடுத்த நிலைகளை எளிதில் கற்றுக் கொள்ளலாம்.


புதிதாக ஜோதிடம் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள்,ஓரளவு அடிப்படை தெரியும் ஆனால் தெளிவாகத் தெரியாது என்ற நிலையில் இருப்பவர்களுக்கும், மனப்பாடம் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கும் இந்த வகுப்பு  பயனுள்ளதாக இருக்கும்.


இன்று ஜோதிடம் குறித்து பயிற்சி அளிக்கும் பல அமைப்புகள் இருக்கின்றன. ஜோதிடத்திலும் பாரம்பரிய ஜோதிடம்,பிருகு  நந்திநாடி,ஜாமக்கோள்,பிரசன்னம்,KP,KB,GMP இன்னும் பல முறைகள் இருக்கின்றன.அவற்றில் ஒவ்வொரு நடைமுறையில் அதிகம் பேர் பயன்படுத்தும் சில முறைகள் அவற்றின் சிறப்புகள் மற்றும் எங்கு ஜோதிடம் கற்கலாம் மற்றும் ஜோதிடம் பற்றிய சிறந்த புத்தகங்கள் பற்றியும் வகுப்பில் தகவல்கள் பகிரப்படும். 


வகுப்பு முடிந்த பின் டெலெக்ராமில் ஒரு குழுவில் அடிப்படை ஜோதிடம் பற்றிய விஷயங்களும்,ஜோதிடம் கற்றுத் தெளிய உதவும் பயனுள்ள  புத்தகங்களும் பகிரப்படும்.


பயிற்சிக் கட்டணம்: Rs.300 


மேலும் விபரங்களுக்குக் கீழ்க்கண்ட ஆடியோ கேட்கவும்.


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY / PHONEPE NUMBER : 9788493072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9788493072 




Wednesday, 2 April 2025

மகிழ்ச்சியான வாழ்விற்கான ரகசியங்கள் மற்றும் மனதைக் கையாளுதல் பயிற்சி வகுப்பு 27.4.2025 ஞாயிறு காலை 10 மணி முதல் 1 மணி வரை

SECRETS OF HAPPY LIFE AND MIND MANAGEMENT - ONLINE CLASS (GOOGLE MEET) 6.4.2025 – 10:00 AM TO 1:00 PM


மனரீதியான காயங்கள்,வலி,தேங்கி நிற்றல்,உறவுச் சிக்கல், ஏமாற்றம், துக்கம், இழப்பு,உற்சாகமின்மை,தள்ளிப்போடும் பழக்கம், சோகத்தில் மூழ்குதல், தாழ்வு மனப்பான்மை,தற்கொலை முயற்சி,பழிவாங்கும் எண்ணம்,கோழைத்தனம்,சந்தேக மனப்பான்மை,தனிமை உணர்வு,மரணபயம் போன்ற நம் நல்வாழ்விற்குத் தேவையற்ற எந்த உணர்வில் இருந்தும் விடுபடுவதற்கான திறவுகோல் இந்த வகுப்பில் கிடைக்கும்.


மகிழ்ச்சியாக வாழ்வது என்பது ஒரு கலை.அதை உங்களுக்குப் புரியும் படியும் பிடிக்கும் படியும் கற்றுத் தரப்படும்.


வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல விரும்பும் பலரின் கேள்விகளுக்குப் பதிலாக இருப்பதோடு வகுப்பின் முடிவில் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழத்  துவங்கும் புதிய மனிதராக இருப்பீர்கள் என்பது உத்தரவாதம்.

 

வகுப்பின் முடிவில் ஹீலிங் செய்யப்படும்.


நடைமுறையில் பின்பற்றிப் பலன் பெறக் கூடிய  எளிமையான விதிகள் மட்டுமே வகுப்பில் இடம்பெறும்

 

வகுப்பில் இடம்பெறும் விஷயங்களில் சில 

 

1.வாழ்க்கை முழுமையாக விதிப்படியானதா அல்லது நம் சிந்தனை,சொல், செயல்களால் மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடியதா ? ஆம் எனில் என்ன செய்ய வேண்டும் ?

 

வாழக்கையில் நாம் விரும்பியபடி உறவுகள் நண்பர்கள் இல்லாவிட்டாலும் / மாறாவிட்டாலும் நாம் நினைத்தபடி நாமே ஏன் இருக்கவும்/ மாறவும்  முடிவதில்லை


எனக்குள்ளேயே ஏன் இவ்வளவு முரண்பாடுகள்


ஒரு நாளில் நான் செய்யும் செயல்களில் பலவும் தேவையற்றவை தான்.அந்த நேரங்களில் வாழ்க்கை நலமடைய எவ்வளவோ விஷயங்களைச் செய்யலாம். ஆனால்,எதுவும் உருப்படியாகச் செய்வதில்லை.பல நேரங்களில் எனக்கே என்னைப் பிடிப்பதில்லை போன்ற எண்ணம் தோன்றுகிறது.எனக்கே என்னையும் என் செயல்பாடுகளையும் பிடிக்கும்படி என்னை மாற்றிக் கொண்டாலே போதும்.நாம் நிம்மதியாக இருப்பதோடு அடுத்தடுத்து முன்னேறவும் உதவியாக இருக்கும்.அதற்கான மன நிலையை அடையும் வழிமுறைகள்.

 

 

2.உடலுக்கு உணவைப் போல் மனதிற்கு மகிழ்ச்சி அவசியமான தேவை. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால்,மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போல் அவ்வளவு எளிதில் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லையே ஏன் ?


எப்போதும் துன்பம்,கவலை,வருத்தம்,வெறுமை நிறைந்த மனதில் மகிழ்ச்சியைக் கொண்டு வர என்ன செய்யவேண்டும் ?

 

மனதை லேசாகவும்,விசாலமாகவும்,மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ளப் புரிந்து கொள்ள வேண்டியவை /செய்ய வேண்டியவை -GOLDEN KEYS. 

 

3. நீண்ட நாள்களாக மனதை வருத்தும் கவலைகள்,அவமானம்,தாழ்வு மனப்பான்மை,எதிர்மறைச் சிந்தனைகள்,சோம்பல்,தள்ளிப்போடும் குணம்,அதீத கோபம்,அதீத காமம்,பிறரை  அடக்கி ஆள நினைத்தல், தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல்,பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல், உறவுகளிடம் அதீத எதிர்பார்ப்பு போன்ற மனச்சமநிலைக் கேடுகளைச் சரி செய்யும் முறைகள் .

 

4.நல்ல விஷயங்களைச் செய்யத் துவங்குவதும்,அதைத் தொடர்ந்து செய்வதும் ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது ? அதே நேரத்தில் கெட்ட காரியத்தைத்  துவங்குவதும் அதை விடாமல் செய்வதும் ஏன் இவ்வளவு எளிதில் நடைபெறுகிறது ? செய்த பின் குற்ற உணர்ச்சி ஏற்பட்டாலும் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வது ஏன் ? இதில் இருந்து விடுபடுவது எப்படி ?

 

5.மனமும் அதன் தன்மையும்,மகிழ்ச்சியும்,நிம்மதி கொண்ட வாழ்க்கைக்கு மனதைப் பயன்படுத்தும் விதம்.

 

6.தனியாக இருக்கும் பொழுதும்,உறங்கும் பொழுதும் தேவையில்லாத எண்ணங்கள் வந்து நிம்மதியைக்  கெடுக்கிறதே  ஏன் ? இதைக் கையாள்வது  எப்படி?

 

7.வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனவே கடினமாக உழைக்கிறேன் என்ற பெயரில் உடலையும்,மனதையும் கெடுத்துக் கொள்பவர் பலர். உடலும் மனமும் கெட்டு விட்டால் எப்படி உழைப்பின் பலனை ரசித்து மகிழ முடியும்.

உழைக்கவும் வேண்டும்.அதே நேரத்தில் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும் வேண்டும். அப்பொழுது  மட்டுமே ஊக்கத்துடன் தொடர்ந்து உழைக்கும் சக்தி நம்மிடம் நிலைக்கும். அதற்கான வழிமுறைகள்.

 

8.நம்மைப் பின்னோக்கி இழுக்கும் பலவீனங்களைச் சரிசெய்தால் மட்டுமே முன்னேறிச் செல்வது சாத்தியம்.

நம்முடைய பலம் என்ன பலவீனம் என்ன என்று சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.வளர்ச்சிக்கு இது மிக முக்கியம்.பலவீனம் நம்மை இனியும் தாழ்த்தாமல் இருக்க என செய்ய வேண்டும்

 

 

9.கணவன்,மனைவி,குழந்தைகள் இவர்களைப் புரிந்து கொள்ளவும்  உறவுகளைச் சரியாக நிர்வகிக்கவும் தெரிந்தால் நம் நிம்மதிக்கும் முன்னேற்றத்திற்கும் பேருதவியாக இருக்கும்.அதற்கான சில ரகசியங்கள்.

 

10.சுயமுன்னேற்ற  வகுப்புகளில் சேர்வது அல்லது சுய முன்னேற்றம் குறித்த புத்தகங்கள் அதிகம் படிப்பது அவசியமா  ?  பயன் என்ன ?

சுயமுன்னேற்ற வகுப்புகளுக்குச் சென்று கற்றுக் கொண்ட விஷயங்கள் மற்றும் சுய முன்னேற்றம் தொடர்பான புத்தகங்கள் படிக்கும் பொழுதும் இருக்கும் மனநிலை / மனஉறுதி மிகச் சீக்கிரமே தளர்ந்து போகிறதே ஏன் ?.

சிறு சிறு தோல்விகள்,பிறரின் விமர்சனங்களுக்கு சீக்கிரமே மனம் உடைந்து போகிறேன்.தன்நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மனதில் மாறி மாறி வரும் நிலையில் நம்மை மனோ ரீதியில் வலிமையாக வைத்துக் கொள்வது எப்படி

 

 11.தவறான தொடர்பு,கள்ளக்காதல்,மது,போதை,புகையிலை மற்றும் சில தவறான பழக்கங்களில் சிக்கிக் கொள்வது ஏன் ? அவற்றில் விடுபடுவது எப்படி

 

12.உறவுகளுக்கு உதவிகள் செய்து பிற்காலத்தில் அவர்களால் புறக்கணிப்பு அல்லது அவமானம் செய்யப்பட்டால் அதில் இருந்து மனதளவில் விடுபடுவது எப்படி?

 

13.மன அமைதி கெடாமல் வாழ்வது எப்படி?

 

14.உடலிலும் மனதிலும் போதுமான சக்தி இருந்தால் மட்டுமே நாம் விரும்பும் விஷயங்கள் விரும்பிய காலத்திற்குள் நடக்கும். உடலையும் மனதையும் சக்தியுடன் வைத்துக் கொள்ள உதவும் ரகசியங்கள்.

 

15.பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் மற்றும் தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறைகள்

 

16.தீவிரமான ஆன்மீக ஈடுபாடு சரியா,தவறா

 

17.எத்தனையோ ஞானிகள்,மஹான்களின் தத்துவங்கள், பயிற்சிகளைக் கற்றும் ஏன் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழவில்லை.அவர்களின் போதனைகள் நம் வாழ்வில் பிரதிபலிக்காதது ஏன் ?


18.உறவுகளிடம் மனோ ரீதியிலான அடிமைத்தனமாக இருக்கும் மனோபாவத்தில் இருந்து விடுபடும் வழிமுறைகள்.


19.நமக்கே நம்மைப் பிடிக்கும்படி குணாம்சத்தில் மாற்றம் கொண்டு வருவதற்குச் செய்ய வேண்டியவை .


இன்னும் பல உபயோகமான விஷயங்களை வகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

 

வகுப்பு 12.15 மணிக்கு முடிந்து விடும்.12.15 முதல் 1 மணி வரை வகுப்பில் கற்றுத் தரப்பட்ட  விஷயங்கள் தொடர்பாக அல்லது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்து கொள்ள விரும்பும் மாற்றங்களுக்கு உதவும் கேள்விகளைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.

 

வகுப்பின் முடிவில் புதிதாய்ப் பிறந்தது போல் உணர்வீர்கள்.அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.மற்றபடி அந்த நெருப்பை அணையாமல் காத்துக் கொண்டால் மகிழ்ச்சியும் முன்னேற்றமும்  உங்கள் கையில்


பயிற்சிக் கட்டணம் :RS.2000


தேதி : 27.4.2025 - ஞாயிறு காலை 10 மணி முதல் 1 மணி வரை 


பயிற்சிக் கட்டணத்தைக் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.




GOOGLE PAY /PHONEPE NUMBER : 9788493072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 

 

நன்றி! வாழ்க வளமுடன் !

 

M.சூர்யா,

தச்சநல்லூர்,

திருநெல்வேலி 

வாட்சப் எண் : 9788493072