Thursday 16 July 2020

தன்னையும்,குடும்பத்தையும் காக்கும் ஸ்ரீ பத்ரகாளி ரக்ஷா மந்திரம்




காளி காளி மஹாகாளி பத்ரகாளி நமோஸ்துதே
குலம் ச குலதர்மம் ச மாம் ச பாலய பாலய


தினமும் குளித்து முடித்த பின் வடக்குத் திசை பார்த்து நின்று 3 அல்லது 11 தடவை ஜெபித்து விபூதி அல்லது குங்குமம் நெற்றியில் வைத்துக் கொள்ள
மனிதர்களால்,கெட்ட சக்திகளால்,நோய் நொடிகளாலும் பாதிப்பு .ஏற்படாமல் காக்கும்.


சிவப்பு அல்லது கருப்பு கயிற்றில் மந்திரித்து கையில் கட்டலாம்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா,தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw