Saturday 27 July 2019

ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 4.8.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலியில்

முற்றிலும் புதிய விஷயங்களுடன்.... 



நடைமுறைச் சாத்தியமான எளிய பயிற்சிகளின் மூலம் வாழ்விலும் ஆன்மீகத்திலும் நம்மை உயர்த்திக் கொள்ள உதவும் வழிமுறைகள் பற்றிய பயிற்சி வகுப்பு.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய தெளிவான விபரம் அறிய கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோவைப் பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=RZwnPR-2ThM&feature=youtu.be



விரும்பியபடி நல்லவிதமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து தோல்வி அடைகிறோம்? ஏன் ? எப்படி சரி செய்வது?


கேட்டது வரங்களை ! பெற்றது சாபங்களை ! என்பது போல் வீடு,வாகனம், திருமணம் என  ஆசைப்பட்ட எல்லாம் கிடைத்தும்  நிம்மதி இல்லையே ஏன் இப்படி ?


என்ற கேள்விகளுக்கு விடையாகவும்,மேலும் ............


  • துன்பங்களைத் தரும் கர்மவினையின் தடத்தை மாற்றினால் மட்டுமே  வாழ்வில் எப்பொழுதும் உயர்வும், ஐஸ்வர்யமும் பெற்றவர்களாக வாழ முடியும்.அதற்கான தங்க விதிகள். (GOLDEN RULES).


  • மந்திர ஜெபம் அவசியமா ? மந்திர ஜெபத்தின் அதிகபட்ச  பயன் என்ன?வாழ்க்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் மந்திரங்கள் மற்றும் தெய்வங்களின் உதவியை நம்பி இருக்கலாம்?


  • ஒரே ஒரு ஆன்மீகப் பயிற்சியை மட்டுமே செய்து வாழ்விலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கலாம்.பல விதமான வழிபாடுகள், தியானங்கள்,பயிற்சிகளால் என்ன சக்தி கிடைக்குமோ அதைவிட அதிகமான சக்தி தரும்,இடம், பொருள், நேரம்,காலம் என எந்த விதமான விதிமுறைகளும் தேவை இல்லாத எளிய பயிற்சி முறையைப் பற்றிய விரிவான விளக்கம்.


  • எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஆரம்பிக்க முயற்சிக்கும் பொழுது வரும் பல தடைகளையும்,ஆரம்பித்த பல விஷயங்கள் பாதியில் தடை படுவதையும் சரி செய்யும் ரகசியங்கள்.

  • வாழ்வில் உயர்ந்த நிலை அடைய உடல்,மனம்,உயிர் மூன்று நிலைகளிலும் சக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு, மஹான்கள் அருளிய ரகசியங்கள் மற்றும் உயர்நிலை தியான முறைகளும் அவற்றின் மூலம் பலன் பெறும்  ரகசியங்கள்.

  • புலம்பித் தவிக்கும் படியான பல கஷ்டங்களை  விரைவில் நீக்கி செல்வமும், உயர்வும் அடைய உதவும் உயர்நிலை மந்திரங்கள்.

  • சித்தர் வழிபாடு மற்றும் ஜீவசமாதி வழிபாட்டு ரகசியங்கள். நல்வாழ்விற்கு ஜீவசமாதி மற்றும் சித்தர் வழிபாட்டில் செய்ய வேண்டியவை.

  • தவறான ஆன்மீகவாதிகளிடம் பெற்ற பயிற்சி,தீட்சை,மந்திரங்கள், பொருட்கள் ஏற்படுத்திய தீமைகளைச் சரி செய்யும் முறைகள்.

  • நல்வாழ்விற்கு உதவும் சக்தி வாய்ந்த எளிய மந்திரங்கள்,சித்தி முறைகள், பலன் பெறும் ரகசியங்கள்.

    • எவ்வளவு வசதிகள் இருந்தும் நிம்மதியாக இல்லாதவர்கள் மனஅமைதி, உடல் ஆரோக்கியம்,மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்.    

    • சக்கரங்களை முறையாக இயக்கி ஆன்மீகத்திலும்,வாழ்விலும் சமநிலையாக இருக்க உதவும் வழிகள்.

    • பல விஷயங்கள் தெரிந்தும்,பல பயிற்சி வகுப்புகள் சென்றும் எந்தப்  பயிற்சி,தியானம்,மந்திரங்களையும் தொடர்ந்து செய்து பலனடையாமல் இருப்பது ஏன் ?.

    • நல்லவராக இருந்தும்,பல திறமைகள் இருந்தும்,ஆன்மீகத்தில் பல பயிற்சிகளைச் செய்தும் ஏன் இன்னும் வறுமை,கடன்,தரித்திரம் நீங்கவில்லை?.

    • ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் உலக வாழ்வில்  வெற்றி பெறுவது கஷ்டமாக இருக்கிறதே ஏன்? எப்படி சரி செய்வது ?

     
    • உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற ஒரு மணிநேரம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.


    பயிற்சி நாள் : 4.8.2019 ஞாயிற்றுக்கிழமை 
    நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை


    பயிற்சி நடைபெறும் இடம்:-

    MDT மேல்நிலைப்பள்ளி 
    திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில்  
    பாரதி மெடிக்கல் எதிரில் 
    திருநெல்வேலி ஜங்ஷன் (சந்திப்பு) 627001


    • பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 



    வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

    M.சூர்யா,
    தச்சநல்லூர்,திருநெல்வேலி
    9442193072
    Whatsapp/ Telegram : 9788493072
    ms.spiritual1@gmail.com
    YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

    ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 4.8.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெ...




    பயிற்சி நாள் : 4.8.2019 ஞாயிற்றுக்கிழமை 
    நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை


    பயிற்சி நடைபெறும் இடம்:-

    MDT மேல்நிலைப்பள்ளி 
    திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில்  
    பாரதி மெடிக்கல் எதிரில் 
    திருநெல்வேலி ஜங்ஷன் (சந்திப்பு) 627001

    • பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்

      வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

    M.சூர்யா,
    தச்சநல்லூர்,திருநெல்வேலி
    9442193072
    Whatsapp/ Telegram : 9788493072
    ms.spiritual1@gmail.com

    Thursday 18 July 2019

    நோய்,நொடிகள்,விபத்துகள்,அகால மரணம் நீக்கும் ஸப்த சிரஞ்ஜீவி ஸ்துதி



    அஸ்வத்தாமா பலிர்வ்யாஸோ ஹநூமாம்ஸ்ச விபீஷண:
    க்ருப: பரசுராம
    ஸ்ச ஸப்தைதே சிரஞ்ஜீவிந: 

    ஸப்தைதாந் ஸம்ஸ்மரேந்நித்யம் மார்கண்டேயமதாஷ்டமம்
    ஜீவேத்  வர்ஷ
    தம் ஸோபி ஸர்வவ்யாதி விவர்ஜித: 

    நீண்ட நாட்களாக அல்லது அடிக்கடி நோய் நொடிகள்,விபத்துக்களால் துன்பப்பட்டு வருபவர்கள் அல்லது அகால மரணம் ஏற்படும் என்று அஞ்சுபவர்கள் அவற்றில் இருந்து விடுபட இந்த ஸ்லோகத்தைக் குரு ஹோரை அல்லது சுக்ர ஹோரையில் தொடர்ந்து ஜபித்து வரவும்.


    ஒரு செம்பில் நீர் நிரப்பி முன்னால் வைத்துக் கொண்டு 11 தடவை மந்திரம் ஜெபித்து அந்த தீர்த்தத்தை அருந்தி வர நோய்கள் விலகி தீர்க்காயுசு உண்டாகும்.


    குறைந்தது இரவில்  உறங்கும் முன் 3 தடவையாவது ஜெபித்து வருதல் நலம்.

    வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

    M.சூர்யா,
    தச்சநல்லூர்,திருநெல்வேலி
    9442193072
    Whatsapp/ Telegram : 9788493072
    ms.spiritual1@gmail.com
    YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw


    Thursday 4 July 2019

    ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 7.7.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை T.நகரில்

    முற்றிலும் புதிய விஷயங்களுடன்....


    நடைமுறைச் சாத்தியமான எளிய பயிற்சிகளின் மூலம் வாழ்விலும் ஆன்மீகத்திலும் நம்மை உயர்த்திக் கொள்ள உதவும் வழிமுறைகள் பற்றிய பயிற்சி வகுப்பு.


    பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய தெளிவான விபரம் அறிய கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோவைப் பார்க்கவும்.

    https://www.youtube.com/watch?v=3tmvmXcISso&feature=youtu.be


    விரும்பியபடி நல்லவிதமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து தோல்வி அடைகிறோம்? ஏன் ? எப்படி சரி செய்வது?


    கேட்டது வரங்களை ! பெற்றது சாபங்களை ! என்பது போல் வீடு,வாகனம், திருமணம் என  ஆசைப்பட்ட எல்லாம் கிடைத்தும்  நிம்மதி இல்லையே ஏன் இப்படி ?


    என்ற கேள்விகளுக்கு விடையாகவும்,மேலும் ............


    • துன்பங்களைத் தரும் கர்மவினையின் தடத்தை மாற்றினால் மட்டுமே  வாழ்வில் எப்பொழுதும் உயர்வும், ஐஸ்வர்யமும் பெற்றவர்களாக வாழ முடியும்.அதற்கான தங்க விதிகள். (GOLDEN RULES).


    • மந்திர ஜெபம் அவசியமா ? மந்திர ஜெபத்தின் அதிகபட்ச  பயன் என்ன?வாழ்க்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் மந்திரங்கள் மற்றும் தெய்வங்களின் உதவியை நம்பி இருக்கலாம்?


    • ஒரே ஒரு ஆன்மீகப் பயிற்சியை மட்டுமே செய்து வாழ்விலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கலாம்.பல விதமான வழிபாடுகள், தியானங்கள்,பயிற்சிகளால் என்ன சக்தி கிடைக்குமோ அதைவிட அதிகமான சக்தி தரும்,இடம், பொருள், நேரம்,காலம் என எந்த விதமான விதிமுறைகளும் தேவை இல்லாத எளிய பயிற்சி முறையைப் பற்றிய விரிவான விளக்கம்.


    • எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஆரம்பிக்க முயற்சிக்கும் பொழுது வரும் பல தடைகளையும்,ஆரம்பித்த பல விஷயங்கள் பாதியில் தடை படுவதையும் சரி செய்யும் ரகசியங்கள்.

    • வாழ்வில் உயர்ந்த நிலை அடைய உடல்,மனம்,உயிர் மூன்று நிலைகளிலும் சக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு, மஹான்கள் அருளிய ரகசியங்கள் மற்றும் உயர்நிலை தியான முறைகளும் அவற்றின் மூலம் பலன் பெறும்  ரகசியங்கள்.

    • புலம்பித் தவிக்கும் படியான பல கஷ்டங்களை  விரைவில் நீக்கி செல்வமும், உயர்வும் அடைய உதவும் உயர்நிலை மந்திரங்கள்.

    • சித்தர் வழிபாடு மற்றும் ஜீவசமாதி வழிபாட்டு ரகசியங்கள். நல்வாழ்விற்கு ஜீவசமாதி மற்றும் சித்தர் வழிபாட்டில் செய்ய வேண்டியவை.

    • தவறான ஆன்மீகவாதிகளிடம் பெற்ற பயிற்சி,தீட்சை,மந்திரங்கள், பொருட்கள் ஏற்படுத்திய தீமைகளைச் சரி செய்யும் முறைகள்.

    • நல்வாழ்விற்கு உதவும் சக்தி வாய்ந்த எளிய மந்திரங்கள்,சித்தி முறைகள், பலன் பெறும் ரகசியங்கள்.

      • எவ்வளவு வசதிகள் இருந்தும் நிம்மதியாக இல்லாதவர்கள் மனஅமைதி, உடல் ஆரோக்கியம்,மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்.    

      • சக்கரங்களை முறையாக இயக்கி ஆன்மீகத்திலும்,வாழ்விலும் சமநிலையாக இருக்க உதவும் வழிகள்.

      • பல விஷயங்கள் தெரிந்தும்,பல பயிற்சி வகுப்புகள் சென்றும் எந்தப்  பயிற்சி,தியானம்,மந்திரங்களையும் தொடர்ந்து செய்து பலனடையாமல் இருப்பது ஏன் ?.

      • நல்லவராக இருந்தும்,பல திறமைகள் இருந்தும்,ஆன்மீகத்தில் பல பயிற்சிகளைச் செய்தும் ஏன் இன்னும் வறுமை,கடன்,தரித்திரம் நீங்கவில்லை?.

      • ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் உலக வாழ்வில்  வெற்றி பெறுவது கஷ்டமாக இருக்கிறதே ஏன்? எப்படி சரி செய்வது ?

         
      • பயிற்சியின் முடிவில் மந்திர தீக்ஷையும் உண்டு.
      • உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற ஒரு மணிநேரம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.


      பயிற்சி நாள் : 7.7.2019 ஞாயிற்றுக்கிழமை 
      நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை


      பயிற்சி நடைபெறும் இடம்:-

      கேசரி மேல்நிலைப்பள்ளி 
      பாண்டி பஜார் 
      தி.நகர் 
      சென்னை 600017

      ஹோட்டல் GRT கிராண்ட் அருகில்/தேனாம்பேட்டை சிக்னல் அருகில்



      • பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 



      வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

      M.சூர்யா,
      தச்சநல்லூர்,திருநெல்வேலி
      9442193072
      Whatsapp/ Telegram : 9788493072
      ms.spiritual1@gmail.com 
      YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

      Monday 1 July 2019

      வராஹி நவராத்திரி வழிபாடு - 30.6.2022 வியாழக்கிழமை முதல் 08.07.2022 வெள்ளிக்கிழமை வரை


      வருகிற 30.06.2022 வியாழக்கிழமை முதல் 08.07.2022 வெள்ளிக்கிழமை வரை
      ஆஷாட நவராத்திரி என்று அழைக்கப்படும் ஸ்ரீ வராஹி தேவிக்குப் பிரியமான நவராத்திரி தினங்களாகும்.


      அன்னை ஸ்ரீ மகாவாராஹி  ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள்.இவளே ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி).


      ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த  வாக்குவன்மை, தைரியம், தருவதோடு எதிர்ப்புகள்,எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும்.அபிச்சாரம் எனப்படும் பில்லி,சூனியம்,ஏவல்களை நீக்குவாள்.இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத்  தேவையில்லை.ஏதிரிகளின் வாக்கை, அவர்கள் செய்யும் தீவினைகளை  ஸ்தம்பனம் செய்பவள்.வழக்குகளில் வெற்றி தருபவள்.


      மந்திர சாஸ்திரபழமொழி :- "வாராஹிக்காரனோடு வாதாடாதே" .


      ஸ்ரீ மகாவாராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.


      வழிபாட்டு முறைகள் :-

      புதன்,சனிக்கிழமைகள்,திரயோதசி திதி,பஞ்சமி திதி,நவமி,திருவோண நட்சத்திரம் அன்றும் வழிபடலாம்.எல்லா மாதங்களிலும் வரும் வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட சிறப்பான பலன்களைப் பெறலாம்.


      ஆடி மாதம் வளர்பிறையின் முதல் 10 நாட்கள் இவளின் நவராத்திரி அந்த நாட்களில் தினமும் அவளுக்கு விருப்பமான நைவேத்தியங்களுடன்  பூஜிக்க வல்வினைகள் யாவும் தீரும் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.


      செல்வம் ,அரசியல் வெற்றி,பதவி,புகழ் வேண்டுவோர் பஞ்சமியிலும்,
      மனவலிமை,ஆளுமை,எதிர்ப்புகளில் வெற்றியடைய அஷ்டமியிலும் சிறப்பாக வழிபடவேண்டும்.


      எல்லா ஜெபங்களுக்கும் கிழக்கு நோக்கியும்,எதிர்ப்புகள் தீர தெற்கு நோக்கியும் அமர்ந்து ஜெபிக்கலாம்.


      ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும்.


      வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை ,கல்வியில் மேன்மை உண்டாகும்.


      மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும்,திருமணத்தடை நீங்கும்.


      பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப்பெருக்கு ஏற்படும்.


      நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும்.


      ஸ்ரீ வாராஹி உபாசகர்கள் விளக்கிற்கு பஞ்சு,தாமரைத்தண்டு,வாழைத்திரி பயன்படுத்தலாம்.அதிலும் தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது.


      நைவேத்தியங்கள்:-

      தொலி எடுக்காத உளுந்து வடை,மிளகு சேர்த்த வெண்ணை எடுக்காத தயிர்சாதம்,மொச்சை ,சுண்டல்,சுக்கு அதிகம் சேர்த்த பானகம்,மிளகு சீரகம் கலந்து செய்த தோசை,நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம்,பச்சைகற்பூரம் கலந்த பால்,கருப்பு எள் உருண்டை ,சர்க்கரை வள்ளிக்கிழங்கு,தேன் படைக்கலாம்.

      மாதுளம்பழம் மிகச் சிறப்பு.



      ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை .சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்கள் ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம்.



      வராஹி சித்தி அர்ச்சனையில் உள்ள மந்த்ரங்களைக் கொண்டும் 
      அர்ச்சிக்கலாம். 



      செல்வ வளம் தரும்  ஸ்ரீ வராஹி மந்திரம் 


      க்லீம் வாராஹமுகி |ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||



      ஸ்ரீ மஹாவாராஹியின் பன்னிரு திருநாமங்கள்:-
      மேற்கண்ட மந்திரத்தை ஜெபிப்பவர்கள்,ஜெபிக்க இயலாதவர்கள் யாவரும் கீழ்க்காணும் ஸ்ரீ மஹாவாராஹியின் 12 நாமங்களைக் காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வணங்க அவள் அருள் துணை நிற்கும்.

      1.பஞ்சமி 
      2.தண்டநாதா
      3.சங்கேதா 
      4.சமயேச்வரி
      5.சமயசங்கேதா 
      6.வாராஹி 
      7.போத்ரிணி 
      8.சிவா 
      9.வார்த்தாளி 
      10.மகாசேனா 
      11.ஆக்ஞா சக்ரேச்வரி 
      12.அரிக்னீ


      வராஹி மாலை மற்றும் வராஹி சித்தி அர்ச்சனை PDF கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து செய்து கொள்ளவும்.

      வராஹி மாலை டவுன்லோட் லிங்க்


      வராஹி சித்தி அர்ச்சனை PDF டவுன்லோட் லிங்க்





      விரிவான விளக்கத்திற்கு இந்த லிங்கை க்ளிக் செய்து வீடியோவைக் பார்க்கவும்.





      வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

      M.சூர்யா,
      தச்சநல்லூர்,திருநெல்வேலி 
      9442193072
      Whatsapp/ Telegram : 9788493072
      ms.spiritual1@gmail.com