Sunday 29 March 2015

ஆதித்ய பைரவ மந்திரம்








இம்மந்திரத்தைப் புத்தாண்டு அன்று அல்லது பிறந்த நாள் அன்று ஜெபிக்கத் துவங்க வேண்டும்.தனது பிறந்த நேரத்தில் ஜெபிக்க மிக நல்ல பலன் உண்டாகும்.

உதாரணமாகத் தனது பிறந்த நாள் 10.02.1983 அன்று காலை 8:00 மணி என்றால் அந்த மந்திரத்தை 10.02.1983 காலை 8:00 மணிக்கு ஜெபிக்கத் துவங்கிப் பின் தினமும் காலையில் 8:00 மணிக்கு ஜெபித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

ஆதித்ய பைரவ மந்திரம் :-

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆதித்ய பைரவாய |
சௌபாக்கியம் ப்ரசீத ப்ரசீத |
ஹ்ரீம் ஸ்ரீம் க்ரித்யாய ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் |


இம்மந்திரம் ஜெபிக்கும் முன் குருவை வணங்கிக் குரு வந்தன மந்திரம் ஜெபித்துப் பின் தொடங்கவும்.

இம்மந்திரம் தொழில்,வேலை மற்றும் செல்வ நிலையில் விரைவான முன்னேற்றத்தையும், நல்ல நிர்வாகத்திறன்,கிரக தோஷங்கள் நீங்குதல் இவற்றையும் அருளும்.



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Wednesday 18 March 2015

வியாபார விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்







தொழில் மற்றும் வியாபார ஸ்தலங்களில்  விளக்கேற்றிக்  கற்கண்டு படைத்து இந்த மந்திரத்தை முடிந்த வரை ஜெபித்து வரத் தொழில் / வியாபாரத்தில் நிறைவான முன்னேற்றம் உண்டாகும்.



மந்திரம் :

ஓம் ஐம் ஸ்ரீம்|மஹாலக்ஷ்ம்யை |
கமலதாரிண்யை  கருட வாஹின்யை |
ஸ்ரீம் ஐம் நமஹ ||  


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Sunday 15 March 2015

நன்றாகப் படிக்க - நினைவாற்றல் பெருக

ஒரு சிகப்புத் துணியில் கொஞ்சம் பெருஞ்சீரகம் வைத்து முடிந்து அதைத் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி வர படிப்பில் நாட்டமும் ,நினைவாற்றலும் அதிகரிக்கும்.


  


 வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

Monday 2 March 2015

குழந்தைகளின் தொடர் அழுகை ,பயம் நீங்க





குழந்தைகள் காரணமின்றித் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தால்,அல்லது  தூக்கத்தில் இருந்து திடீர் என்று எழுந்து வீரிட்டு அழுது கொண்டே இருந்தால் கனவில் அல்லது உண்மையில் ஏதேனும் தீய சக்திகளைக் கண்டு பயந்திருக்கும்.அப்படி  அடிக்கடி ஏற்பட்டால் சாமிக்கு ஏற்றிய ஊதுபத்தியின் சாம்பலைச் சேகரித்து வைத்துக்கொள்ளவும்.அந்தச் சாம்பலைக் கையில் வைத்துக் கொண்டு, கீழே உள்ள மந்திரத்தை 11 தடவை ஜெபித்துப் பைரவரை வேண்டி அதைக் குழந்தையின் நெற்றியில் பூசி விடக் குணம் கிடைத்துக்  குழந்தை நிம்மதியாக உறங்கும்.


பாலரக்ஷ காலபைரவ மந்திரம் :-

கபாலமாளிகா கண்டம் ஜ்வாலாபாவக லோசனம் |
கபாலகதாம்த்யுக்ரம் கலியே காலபைரவம் ||
 

வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com