Wednesday 17 November 2021

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு 21.11.2021 ஞாயிறு - மதியம் 2.00 முதல் 4.30 வரை

சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.



பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.


சைவம்அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.


இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாதுநமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான விஷயங்கள் மட்டுமே கற்றுத் தரப்படும்.


இந்த வகுப்பில் கூடுதலாகப் பல புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே,இதற்கு முந்தைய பயிற்சி வகுப்புகளில் பயின்றவர்களும் இந்த 
கலந்து கொண்டவர்களும் இந்த வகுப்பில் கலந்து கொண்டு  பெறலாம்.


சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-


1. நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில்   நமக்கு வந்து கொண்டே இருக்கும்.


2. தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.


3. செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.


4. தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .


5. தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாகஉண்மையாகஉதவியாக வாழலாம்.


6. பிரிந்தவர் சேரதிருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.


7. குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம்பதவி உயர்வுஉயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.


8. காரிய சித்திக்கு மந்திரங்கள்.


9. குடும்பத்திலும்வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.


10. எதிர்ப்புகள்குழந்தை இன்மைதீய சக்திகளின் தொல்லைகள்விபத்துக்கள்நோய்களை நீக்கும்.


11. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.


12. கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் காத்துக் கொள்ளும் வழிமுறைகள்.


13. அழகுஅதிகாரம்தைரியம்உடல்மன பலம்தீர்க்காயுள் உண்டாகும்.


14. எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.


15. எடுத்த வேலைகளை தடை இல்லாமலும்சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.



16. தீய பழக்கங்களில் இருந்து விடுபட 



மேலும் வாழ்க்கையில் பல தேவைகள் நிறைவேறவும், பிரச்சனைகள் தீரவும் உதவும் மந்திரங்கள் வகுப்பில் இடம் பெறும்.




பயிற்சி நாள்: 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மதியம் 2:00 PM முதல் 4:30 PM வரை
பயிற்சி கட்டணம்: ரூபாய்.1500/-


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY NUMBER : 9442193072


PHONEPE NUMBER : 9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யாதிருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072

ms.spiritual1@gmail.com  




Sunday 7 November 2021

சகல காரிய சித்திக்கு கணபதி மந்திரம்

சகல காரிய சித்திக்கு கணபதி மந்திரம் 




இந்த மந்திரத்தைத் தினமும் அதிகாலையில் கிழக்கு திசை பார்த்து அமர்ந்து 21 தடவைக்குக் குறையாமல் ஜெபித்து வரவும்.அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.


சகல காரிய சித்தியோடு எல்லா வளங்களையும் தரக்கூடியது.


மந்திரம் 

ஓம் சித்தி புத்தி லக்ஷ்ய லாப சஹித ஸ்ரீ கஜானனாய நமஹ 



அன்புடன் 

M.சூர்யா,திருநெல்வேலி 

9788493072