Wednesday 25 December 2019

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 29.12.2019 மதுரையில்

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 29.12.2019  மதுரையில்  


உயர்ந்த பலன் தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள்
அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.



1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 


2.காரியத்தடைகள் விலகும்.


3.யாரிடமும் வாங்கும் நிலையில் இல்லாமல்,யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.


4.நம்மை  உபயோகித்துக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும்  
போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.


5.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள்,உறவுகள்  வட்டம் உருவாகும்.


6.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 


7.வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.


8.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.


9. சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.



10.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.


பயிற்சியின் நிறைவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.



விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=O9d7vnKcg0M&feature=youtu.be



பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம்:-

சேதுபதி மேல்நிலைப் பள்ளி 
வடக்கு வெளி வீதி

மதுரை 625001
(மதுரை ரயில்  நிலையம் அருகில் )

29.12.2019 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9:30 முதல் மாலை 4:00 வரை 
பயிற்சிக் கட்டணம்:RS.1500 

நோட்டு,புத்தகம்,பேனா,தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Monday 23 December 2019

விரைவான மந்திர சித்தி தரும் கிரஹண கால மந்திர ஜெபம் - 26-12-2019 காலை 8:09 மணியிலிருந்து காலை 11:19 வரை

வரும் மார்கழி 10 ம் நாள் அன்று 26-12-2019 காலை 8:09 மணியிலிருந்து காலை 11:19 வரை  முழு சூரிய கிரகணம் ஏற்படும்.

மந்திர சித்திக்கான பல்வேறு வழிமுறைகளில் மிக வலிமையானதும், எளிமையாதுனம் கிரஹண நேரத்தில் செய்யும் மந்திர ஜெபம் ஆகும்.


கிரகண காலத்தில்  மந்திர ஜெபம்  செய்வது. இது பற்றிய விரிவான விளக்கம் இந்த வீடியோவில் உள்ளது.கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=wcSOoO1l0n4&feature=youtu.be


விஷ நிவாரண மந்திரங்கள் ஜெபித்து மந்திரிப்பவர்கள்,குழந்தைகளுக்கு மந்திரங்களை ஜெபித்து மந்திரிப்பவர்கள்,மக்களுக்குப் பரிகாரங்கள் சொல்லியும் செய்து கொடுத்ததும் உதவும் ஜோதிடர்கள் மற்றும் மந்திர வழிபட்டாளர்கள் போன்றோர் நிச்சயம் இந்த நேரத்தில் மந்திர ஜெபம் செய்வது அவர்களின் மந்திர சக்தியின் வீரியம் குறையாமல் இருக்கப் பேருதவியாக  இருக்கும்.


சக்தி வாய்ந்த இந்தக் கிரஹண  நேரத்தைப் பயன்படுத்திப் பயனடையுங்கள்.


நன்றி |வாழ்கவளமுடன்

அன்புடன்

சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
வாட்ஸ் அப்: 9788493072
ms.spiritual1@gmail.com




Thursday 19 December 2019

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 22.12.2019 ராசிபுரத்தில் (நாமக்கல் மாவட்டம்)

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 22.12.2019  ராசிபுரத்தில் (நாமக்கல் மாவட்டம்) 


Tuesday 17 December 2019

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 22.12.2019 ராசிபுரத்தில் (நாமக்கல் மாவட்டம்)

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 22.12.2019  ராசிபுரத்தில் (நாமக்கல் மாவட்டம்) 


உயர்ந்த பலன் தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள்
அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.



1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 


2.காரியத்தடைகள் விலகும்.


3.யாரிடமும் வாங்கும் நிலையில் இல்லாமல்,யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.


4.நம்மை  உபயோகித்துக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும்  
போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.


5.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள் வட்டம் உருவாகும்.


6.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 


7.வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.


8.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.


9. சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.



10.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.


பயிற்சியின் நிறைவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.

விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=bsWLWXYOHwY&feature=youtu.be



பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம்:-

ஸ்ரீ செல்வகணபதி டயர்ஸ் அலுவலகம்
ஆண்டகலூர்கேட் பேருந்து நிறுத்தம்,
தேசிய நெடுஞ்சாலை 7, 
ராசிபுரம் வட்டம்,
நாமக்கல் மாவட்டம்.

பயிற்சி நடைபெறும் இடத்திற்கு  வரும் வழி பற்றிய விபரத்திற்குக்
கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

9894297213
9943058943


22.12.2019 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9:30 முதல் மாலை 4:00 வரை 
பயிற்சிக் கட்டணம்:RS.1500 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Thursday 12 December 2019

அதிர்ஷ்ட வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 15.12.2019 திருநெல்வேலியில்

 ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

அதிர்ஷ்ட வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 15.12.2019  திருநெல்வேலியில் 

அம்பாள் மந்திரங்களும் அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.

லௌகீக வாழ்வில் செல்வம்,வீடு,வாகனம்,சந்தோசமும்,ஆன்மீக வாழ்வில் உயர்நிலையும் தரக்கூடிய எளிமையான,விரைவான பலன் தரக்கூடிய,நடைமுறைச் சாத்தியமான,சக்தி வாய்ந்த அம்பாள் மந்திரங்கள், அவற்றை உபயோகித்து பல காணும் முறைகள்.


விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=bsWLWXYOHwY&feature=youtu.be

பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம்:-


MDT மேல்நிலைப்பள்ளி திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில்  பாரதி மெடிக்கல் எதிரில் திருநெல்வேலி ஜங்ஷன் (சந்திப்பு) 627001


15.12.2019 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9:30 முதல் மாலை 4:00 வரை 
பயிற்சிக் கட்டணம்:RS.1500 

நன்றி வாழ்கவளமுடன் 

M.சூர்யா,திருநெல்வேலி 
9442193072 .WHATSAPP: 9788493072

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 15.12.2019 திருநெல்வேலியில்

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 15.12.2019  திருநெல்வேலியில் 


உயர்ந்த பலன் தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள்
அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.



வாழ்க்கையில் நிறைவான செல்வம்,வீடு,வாகனம்,சந்தோசமும்,ஆன்மீக வாழ்வில் உயர்நிலையும் தரக்கூடிய எளிமையான,விரைவான பலன் தரக்கூடிய,நடைமுறைச் சாத்தியமான,சக்தி வாய்ந்த அம்பாள் மந்திரங்கள், அவற்றை உபயோகித்து பல காணும் முறைகள்.

பயிற்சியின் நிறைவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.


1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 


2.காரியத்தடைகள் விலகும்.


3.யாரிடமும் கையேந்தி வாங்கும் நிலையில் இல்லாமல் யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.


4.நம்மை  உபயோகித்துக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும்  
போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.


5.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள் வட்டம் உருவாகும்.


6.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும். 


7.வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.


8.திறமையாக நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும்.


9.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.


10. சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.



11.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.



விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=bsWLWXYOHwY&feature=youtu.be


பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம்:-

MDT மேல்நிலைப்பள்ளி திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில்  பாரதி மெடிக்கல் எதிரில் திருநெல்வேலி ஜங்ஷன் (சந்திப்பு) 627001


15.12.2019 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9:30 முதல் மாலை 4:00 வரை 
பயிற்சிக் கட்டணம்:RS.1500 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,
தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Monday 9 December 2019

தத்தாத்ரேயர் ஜெயந்தி - 2020 டிசம்பர் 29 ம் தேதி செவ்வாய்க்கிழமை

தத்தாத்ரேயர் ஜெயந்தி - 2020 டிசம்பர் 29 ம் தேதி செவ்வாய்க்கிழமை

ஸ்ரீபிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் அவதரித்த நாள், நாளைய தினம்!

கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக அவதரித்ததே ஸ்ரீதத்தாத்ரேய ஸ்வரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம வடிவமே என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


ஸ்ரீதத்தாத்ரேய அவதாரம். 

மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. ஏனெனில் அனுமனைப்போல, மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரஞ்ஜீவியாக போற்றப்படுகிறார்.

கற்பின் மேன்மை அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசுயாவின் பணி. விருப்பம். குழந்தை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென விரும்பினாள். இதை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளுக்குக் குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் சொன்னார்கள்.

எப்படியும் இதில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு. அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி யாசகம் கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, “பெண்ணே... நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான் அதை ஏற்போம்’’ என்றனர். அதைக் கேட்டு, அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும், பதிவிரதை எனும் குணத்தின் மீதும் அதீத நம்பிக்கை உண்டு.

கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, ‘‘நான், என் கணவருக்குச் செய்யும் பணிவிடை சத்தியம் எனில், இந்த் துறவிகள் குழந்தைகளாகட்டும்’’ எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள். உடனே மூன்று தெய்வங்களும் குழந்தைகளானார்கள். தனக்கு பால் சுரக்கட்டும் என அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.

தங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். நடந்ததைக் கூறி, தங்கள் கணவன்மார்களை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர். அவர்களிடம், உங்கள் கணவன் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும் என்றார் அத்திரி மகரிஷி.

உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். ரிஷியே... உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான் என்று கூறி மறைந்தனர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்திரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்து அழைக்கப்படுகிறார்!

தத்தாத்ரேயர் அவதாரம் நடந்த தலம் சுசீந்திரம் என்று கூறப்படுகிறது. தாணுமாலயனாக இங்கே இறைவன் இருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் குரு மூர்த்தி என்றாலே அது தத்தரைக் குறிக்கிறது. பிரயாகையில் இவருக்கு கோயில் அமைந்துள்ளது.

கர்நாடகாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி என கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீதத்தாத்ரேயரை நினைத்தாலே, நம் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் என்கின்றனர் பக்தர்கள்! இவரை முறையாக உபாஸித்து வணங்கித் தொழுதால், ஞானமும் யோகமும் கைகூடும். மனோதிடமும் பெருகும் என்பது நம்பிக்கை!

பித்ரு தோஷங்கள் நீங்க தத்தாத்ரேயர் வழிபாடு செய்வது அவசியம். குரு சரித்திரம் பாராயணம் செய்வது மிகுந்த பலன் தரும். 1008 (ஸ்ரீ குரு தத்தாத்திரேய நமஹ) என்று சொல்லலாம்.. ஓம் ஸ்ரீ குருதேவ தத்தா என்றும் சொல்லலாம்.. நம் மனதையும் ஆன்மாவையும் தூய்மையாக்கும் மந்திரம்.குருசரித்ரம் முழுவதும் மூன்று நாளில் படிக்கமுடிந்தால் படிக்கலாம்.

ஓம் குருப்யோ நமஹ


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com

Tuesday 19 November 2019

ஐஸ்வர்யம் தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு...

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 24.11.2019 திருச்சியில்

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 24.11.2019  திருச்சியில் 


உயர்ந்த பலன் தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள்
அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.



வாழ்க்கையில் நிறைவான செல்வம்,வீடு,வாகனம்,சந்தோசமும்,ஆன்மீக வாழ்வில் உயர்நிலையும் தரக்கூடிய எளிமையான,விரைவான பலன் தரக்கூடிய,நடைமுறைச் சாத்தியமான,சக்தி வாய்ந்த அம்பாள் மந்திரங்கள், அவற்றை உபயோகித்து பல காணும் முறைகள்.



1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 


2.காரியத்தடைகள் விலகும்.


3.யாரிடமும் கையேந்தி வாங்கும் நிலையில் இல்லாமல் யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.


4.நம்மை  உபயோகித்துக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும்  
போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.


5.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள் வட்டம் உருவாகும்.


6.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும். 


7.வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.


8.திறமையாக நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும்.


9.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.


10. சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.



11.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.




விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=Hk4hKhh0E3o&feature=youtu.be


பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம்

24.11.2019 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9:30 முதல் மாலை 4:00 வரை 


பயிற்சி நடைபெறும் இடம்:-

தென்னூர் நடுநிலைப்பள்ளி
எண்: 1,பட்டாபிராமன் பிள்ளைத் தெரு,
தென்னூர்
KMC HOSPITAL பஸ் நிறுத்தம் அருகில்
திருச்சி 17


கூகிள் மேப் GOGLE MAP
Government Middle School
Bharathidasan Salai, Officers Colony, Anna Nagar, Thillai Nagar, Tiruchirappalli, Tamil Nadu 620017
https://maps.app.goo.gl/q8F1xsVinsdkgzL57

  • பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

             மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,
தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw



Thursday 10 October 2019

அதிர்ஷ்ட வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 13.10.2019 சென்னை தி.நகரில்

                                                             ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

அதிர்ஷ்ட வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 13.10.2019  சென்னை தி.நகரில்


அம்பாள் மந்திரங்களும் அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.

லௌகீக வாழ்வில் செல்வம்,வீடு,வாகனம்,சந்தோசமும்,ஆன்மீக வாழ்வில் உயர்நிலையும் தரக்கூடிய எளிமையான,விரைவான பலன் தரக்கூடிய,நடைமுறைச் சாத்தியமான,சக்தி வாய்ந்த அம்பாள் மந்திரங்கள், அவற்றை உபயோகித்து பல காணும் முறைகள்.


விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=8srVa7vB65o&feature=youtu.be


பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம் 

13.10.2019 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9:30 முதல் மாலை 4:00 வரை 

இடம் : 
கேசரி வித்யாலயா 
பாண்டி பஜார் 
ஹோட்டல் GRT கிரேண்ட் அருகில் /தேனாம்பேட்டை சிக்னல் அருகில் 



நன்றி வாழ்கவளமுடன் 

M.சூர்யா 
திருநெல்வேலி 
9442193072 
WHATSAPP: 9788493072

Thursday 3 October 2019

கஷ்டங்கள் போக்கும் ஸ்ரீ ஹனுமன் மூலமந்திரம்



அடிக்கடி நோய்கள்,விபத்துக்கள்,பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் இந்த மந்திரத்தைத் தினமும் 108 தடவை 45 நாட்கள் ஜெபித்து வரத் தீமைகள் விலகும்.


ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்  - என்று  27 தடவை ஜெபித்த பின்
மூலமந்திரம் ஜெபிக்கவும்.

மூலமந்திரம்

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய ஆத்யாத்மிக ஆதிதெய்வீக ஆதிபௌதீக  தாபத்ராய  நிவாரணாய ராமதூதாய ஸ்வாஹா ||


நன்றி ! வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Wednesday 18 September 2019

வளமான வாழ்வு தரும் ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 22.9.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கோவை மாவட்டம்,காரமடையில்

நடைமுறைச் சாத்தியமான எளிய பயிற்சிகளின் மூலம் வாழ்விலும் ஆன்மீகத்திலும் நம்மை உயர்த்திக் கொள்ள உதவும் வழிமுறைகள் பற்றிய பயிற்சி வகுப்பு.

*துன்பங்களைத் தரும் கர்மவினையின் தடத்தை மாற்றினால் மட்டுமே வாழ்வில் எப்பொழுதும் உயர்வும், ஐஸ்வர்யமும் பெற்றவர்களாக வாழ முடியும்.அதற்கான தங்க விதிகள். (GOLDEN RULES).


*மந்திர ஜெபம் அவசியமா ? மந்திர ஜெபத்தின் அதிகபட்ச பயன் என்ன?வாழ்க்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் மந்திரங்கள் மற்றும் தெய்வங்களின் உதவியை நம்பி இருக்கலாம்?


*வறுமை,கடன் நீங்கி செல்வ வளத்துடன் வாழ உதவும் சக்தி வாய்ந்த எளிய மந்திரங்களும்,பயன்பெறும் முறைகளும்.


*பல பரிகாரங்களைச் செய்தும்,பல மந்திரங்களை, ஸ்லோகங்களை ஜெபித்தும் காலத்தை வீணாக்காமல் நம்முடைய அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டறிந்து வழிபடுவதன் மூலம் வாழ்விலும், ஆன்மீகத்திலும் உயர்வு அடையும் ரகசியங்கள்.

*எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஆரம்பிக்க முயற்சிக்கும் பொழுது வரும் பல தடைகளையும்,ஆரம்பித்த பல விஷயங்கள் பாதியில் தடை படுவதையும் சரி செய்யும் ரகசியங்கள்.

*வாழ்வில் உயர்ந்த நிலை அடைய உடல்,மனம்,உயிர் மூன்று நிலைகளிலும் சக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு, மஹான்கள் அருளிய ரகசியங்கள்.

*சித்தர் வழிபாடு மற்றும் ஜீவசமாதி வழிபாட்டு ரகசியங்கள். நல்வாழ்விற்கு ஜீவசமாதி மற்றும் சித்தர் வழிபாட்டில் செய்ய வேண்டியவை.


*எவ்வளவு வசதிகள் இருந்தும் நிம்மதியாக இல்லாதவர்கள் மனஅமைதி, உடல் ஆரோக்கியம்,மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்.    

*பல விஷயங்கள் தெரிந்தும்,பல பயிற்சி வகுப்புகள் சென்றும் எந்தப் பயிற்சி,தியானம்,மந்திரங்களையும் தொடர்ந்து செய்து பலனடையாமல் இருப்பது ஏன் ?.


*நல்லவராக இருந்தும்,பல திறமைகள் இருந்தும்,ஆன்மீகத்தில் பல பயிற்சிகளைச் செய்தும் ஏன் இன்னும் வறுமை,கடன்,தரித்திரம் நீங்கவில்லை?.

*ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் உலக வாழ்வில் வெற்றி பெறுவது கஷ்டமாக இருக்கிறதே ஏன்? எப்படி சரி செய்வது ?
 

*உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற ஒரு மணிநேரம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.


பயிற்சி நாள் : 22.9.2019 ஞாயிற்றுக்கிழமை 
நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை
பயிற்சிக் கட்டணம் : ரூ.1000/-


பயிற்சி நடைபெறும் இடம்:-

ஸ்ரீ  கோவிந்த பவனம் 
36/6,கிழக்கு ரத வீதி (ஸ்டேட் பேங்க் அருகில் )
ரங்கநாதர் கோயில் எதிரில் 
காரமடை 
கோவை மாவட்டம்  



***பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,
தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Monday 19 August 2019

தீய சக்திகளின் பாதிப்பு நீக்கும் தாந்த்ரீகச் சின்னம்



தீய சக்திகளால் பீடிக்கப்படுதல் அல்லது தீய சக்திகளால் பாதிப்படைந்து உள்ளவர்கள் இந்தப் படத்தை லேமினேஷன் செய்து தலையணைக்கு அடியில் .வைத்துக் கொள்ளவும்.மேலும்,இன்னொன்றை அடிக்கடி பார்வையில் படும்படி அவர்களின் அறையில் ஒட்டி வைக்கவும்.


இந்தப் படத்தை தங்கள் வீட்டின் நுழைவாயிலில் ஒட்டி வைக்க  தீயசக்திகள் வீட்டில் நுழைவதைத் தடுக்கலாம்.


தொடர்ந்து அல்லது அடிக்கடி தீய சக்திகளால் தொந்தரவுகளை அனுபவித்து வருபவர்கள் இந்த படத்தை டாட்டூ அல்லது பச்சை குத்திக் கொள்ளலாம்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Saturday 10 August 2019

ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 18.8.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில்

ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு  18.8.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில்

முற்றிலும் புதிய விஷயங்களுடன்.... 



நடைமுறைச் சாத்தியமான எளிய பயிற்சிகளின் மூலம் வாழ்விலும் ஆன்மீகத்திலும் நம்மை உயர்த்திக் கொள்ள உதவும் வழிமுறைகள் பற்றிய பயிற்சி வகுப்பு.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய தெளிவான விபரம் அறிய கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோவைப் பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=4oCPmduSrT0&feature=youtu.be



விரும்பியபடி நல்லவிதமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து தோல்வி அடைகிறோம்? ஏன் ? எப்படி சரி செய்வது?


கேட்டது வரங்களை ! பெற்றது சாபங்களை ! என்பது போல் வீடு,வாகனம், திருமணம் என  ஆசைப்பட்ட எல்லாம் கிடைத்தும்  நிம்மதி இல்லையே ஏன் இப்படி ?


என்ற கேள்விகளுக்கு விடையாகவும்,மேலும் ............


  • துன்பங்களைத் தரும் கர்மவினையின் தடத்தை மாற்றினால் மட்டுமே  வாழ்வில் எப்பொழுதும் உயர்வும், ஐஸ்வர்யமும் பெற்றவர்களாக வாழ முடியும்.அதற்கான தங்க விதிகள். (GOLDEN RULES).


  • மந்திர ஜெபம் அவசியமா ? மந்திர ஜெபத்தின் அதிகபட்ச  பயன் என்ன?வாழ்க்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் மந்திரங்கள் மற்றும் தெய்வங்களின் உதவியை நம்பி இருக்கலாம்?


  • ஒரே ஒரு ஆன்மீகப் பயிற்சியை மட்டுமே செய்து வாழ்விலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கலாம்.பல விதமான வழிபாடுகள், தியானங்கள்,பயிற்சிகளால் என்ன சக்தி கிடைக்குமோ அதைவிட அதிகமான சக்தி தரும்,இடம், பொருள், நேரம்,காலம் என எந்த விதமான விதிமுறைகளும் தேவை இல்லாத எளிய பயிற்சி முறையைப் பற்றிய விரிவான விளக்கம்.


  • எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஆரம்பிக்க முயற்சிக்கும் பொழுது வரும் பல தடைகளையும்,ஆரம்பித்த பல விஷயங்கள் பாதியில் தடை படுவதையும் சரி செய்யும் ரகசியங்கள்.

  • வாழ்வில் உயர்ந்த நிலை அடைய உடல்,மனம்,உயிர் மூன்று நிலைகளிலும் சக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு, மஹான்கள் அருளிய ரகசியங்கள் மற்றும் உயர்நிலை தியான முறைகளும் அவற்றின் மூலம் பலன் பெறும்  ரகசியங்கள்.

  • புலம்பித் தவிக்கும் படியான பல கஷ்டங்களை  விரைவில் நீக்கி செல்வமும், உயர்வும் அடைய உதவும் உயர்நிலை மந்திரங்கள்.

  • சித்தர் வழிபாடு மற்றும் ஜீவசமாதி வழிபாட்டு ரகசியங்கள். நல்வாழ்விற்கு ஜீவசமாதி மற்றும் சித்தர் வழிபாட்டில் செய்ய வேண்டியவை.

  • தவறான ஆன்மீகவாதிகளிடம் பெற்ற பயிற்சி,தீட்சை,மந்திரங்கள், பொருட்கள் ஏற்படுத்திய தீமைகளைச் சரி செய்யும் முறைகள்.

  • நல்வாழ்விற்கு உதவும் சக்தி வாய்ந்த எளிய மந்திரங்கள்,சித்தி முறைகள், பலன் பெறும் ரகசியங்கள்.

    • எவ்வளவு வசதிகள் இருந்தும் நிம்மதியாக இல்லாதவர்கள் மனஅமைதி, உடல் ஆரோக்கியம்,மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்.    

    • சக்கரங்களை முறையாக இயக்கி ஆன்மீகத்திலும்,வாழ்விலும் சமநிலையாக இருக்க உதவும் வழிகள்.

    • பல விஷயங்கள் தெரிந்தும்,பல பயிற்சி வகுப்புகள் சென்றும் எந்தப்  பயிற்சி,தியானம்,மந்திரங்களையும் தொடர்ந்து செய்து பலனடையாமல் இருப்பது ஏன் ?.

    • நல்லவராக இருந்தும்,பல திறமைகள் இருந்தும்,ஆன்மீகத்தில் பல பயிற்சிகளைச் செய்தும் ஏன் இன்னும் வறுமை,கடன்,தரித்திரம் நீங்கவில்லை?.

    • ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் உலக வாழ்வில்  வெற்றி பெறுவது கஷ்டமாக இருக்கிறதே ஏன்? எப்படி சரி செய்வது ?


    • உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற ஒரு மணிநேரம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.


    பயிற்சி நாள் : 18.8.2019 ஞாயிற்றுக்கிழமை 
    நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை


    பயிற்சி நடைபெறும் இடம்:-

    தென்னூர் நடுநிலைப்பள்ளி
    எண்: 1,பட்டாபிராமன் பிள்ளைத் தெரு,
    தென்னூர்
    KMC HOSPITAL பஸ் நிறுத்தம் அருகில்
    திருச்சி 17


    • பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 



    வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

    M.சூர்யா,
    தச்சநல்லூர்,திருநெல்வேலி
    9442193072
    Whatsapp/ Telegram : 9788493072
    ms.spiritual1@gmail.com
    YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

    Monday 5 August 2019

    கணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம்

    வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஹோரை நேரமான காலை 6 முதல் 7 மணிக்குள் இந்த மந்திர ஜெபத்தை ஆரம்பிக்கவும்.

    கிழக்கு பார்த்து அமர்ந்து ஜெபிக்கவும்.

    பின்னர் தினமும் அதிகாலை 5 முதல் 8 மணிக்குள் அல்லது இரவில் 5:30 முதல் 8 மணிக்குள்  முடிந்த வரை ஜெபித்து வரவும்.

    தினமும் குளித்து முடித்தபின் இந்த மந்திரத்தைக் கிழக்கு முகமாக நின்று 11 தடவை ஜெபித்த பின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ளவும்.


    மந்திரம் :-

    க்லீம் க்லீம்  ஆகர்ஷய க்லீம் காமாய நமஹ



    வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


    M.சூர்யா - தச்சநல்லூர்
    திருநெல்வேலி
    MOBILE: 9442193072
    WHATSAPP / TELEGRAM : 9788493072
    ms.spiritual1@gmail.com
    fb link: https://www.facebook.com/surya.joy.52

    Saturday 27 July 2019

    ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 4.8.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலியில்

    முற்றிலும் புதிய விஷயங்களுடன்.... 



    நடைமுறைச் சாத்தியமான எளிய பயிற்சிகளின் மூலம் வாழ்விலும் ஆன்மீகத்திலும் நம்மை உயர்த்திக் கொள்ள உதவும் வழிமுறைகள் பற்றிய பயிற்சி வகுப்பு.

    பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய தெளிவான விபரம் அறிய கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோவைப் பார்க்கவும்.

    https://www.youtube.com/watch?v=RZwnPR-2ThM&feature=youtu.be



    விரும்பியபடி நல்லவிதமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து தோல்வி அடைகிறோம்? ஏன் ? எப்படி சரி செய்வது?


    கேட்டது வரங்களை ! பெற்றது சாபங்களை ! என்பது போல் வீடு,வாகனம், திருமணம் என  ஆசைப்பட்ட எல்லாம் கிடைத்தும்  நிம்மதி இல்லையே ஏன் இப்படி ?


    என்ற கேள்விகளுக்கு விடையாகவும்,மேலும் ............


    • துன்பங்களைத் தரும் கர்மவினையின் தடத்தை மாற்றினால் மட்டுமே  வாழ்வில் எப்பொழுதும் உயர்வும், ஐஸ்வர்யமும் பெற்றவர்களாக வாழ முடியும்.அதற்கான தங்க விதிகள். (GOLDEN RULES).


    • மந்திர ஜெபம் அவசியமா ? மந்திர ஜெபத்தின் அதிகபட்ச  பயன் என்ன?வாழ்க்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் மந்திரங்கள் மற்றும் தெய்வங்களின் உதவியை நம்பி இருக்கலாம்?


    • ஒரே ஒரு ஆன்மீகப் பயிற்சியை மட்டுமே செய்து வாழ்விலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கலாம்.பல விதமான வழிபாடுகள், தியானங்கள்,பயிற்சிகளால் என்ன சக்தி கிடைக்குமோ அதைவிட அதிகமான சக்தி தரும்,இடம், பொருள், நேரம்,காலம் என எந்த விதமான விதிமுறைகளும் தேவை இல்லாத எளிய பயிற்சி முறையைப் பற்றிய விரிவான விளக்கம்.


    • எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஆரம்பிக்க முயற்சிக்கும் பொழுது வரும் பல தடைகளையும்,ஆரம்பித்த பல விஷயங்கள் பாதியில் தடை படுவதையும் சரி செய்யும் ரகசியங்கள்.

    • வாழ்வில் உயர்ந்த நிலை அடைய உடல்,மனம்,உயிர் மூன்று நிலைகளிலும் சக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு, மஹான்கள் அருளிய ரகசியங்கள் மற்றும் உயர்நிலை தியான முறைகளும் அவற்றின் மூலம் பலன் பெறும்  ரகசியங்கள்.

    • புலம்பித் தவிக்கும் படியான பல கஷ்டங்களை  விரைவில் நீக்கி செல்வமும், உயர்வும் அடைய உதவும் உயர்நிலை மந்திரங்கள்.

    • சித்தர் வழிபாடு மற்றும் ஜீவசமாதி வழிபாட்டு ரகசியங்கள். நல்வாழ்விற்கு ஜீவசமாதி மற்றும் சித்தர் வழிபாட்டில் செய்ய வேண்டியவை.

    • தவறான ஆன்மீகவாதிகளிடம் பெற்ற பயிற்சி,தீட்சை,மந்திரங்கள், பொருட்கள் ஏற்படுத்திய தீமைகளைச் சரி செய்யும் முறைகள்.

    • நல்வாழ்விற்கு உதவும் சக்தி வாய்ந்த எளிய மந்திரங்கள்,சித்தி முறைகள், பலன் பெறும் ரகசியங்கள்.

      • எவ்வளவு வசதிகள் இருந்தும் நிம்மதியாக இல்லாதவர்கள் மனஅமைதி, உடல் ஆரோக்கியம்,மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்.    

      • சக்கரங்களை முறையாக இயக்கி ஆன்மீகத்திலும்,வாழ்விலும் சமநிலையாக இருக்க உதவும் வழிகள்.

      • பல விஷயங்கள் தெரிந்தும்,பல பயிற்சி வகுப்புகள் சென்றும் எந்தப்  பயிற்சி,தியானம்,மந்திரங்களையும் தொடர்ந்து செய்து பலனடையாமல் இருப்பது ஏன் ?.

      • நல்லவராக இருந்தும்,பல திறமைகள் இருந்தும்,ஆன்மீகத்தில் பல பயிற்சிகளைச் செய்தும் ஏன் இன்னும் வறுமை,கடன்,தரித்திரம் நீங்கவில்லை?.

      • ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் உலக வாழ்வில்  வெற்றி பெறுவது கஷ்டமாக இருக்கிறதே ஏன்? எப்படி சரி செய்வது ?

       
      • உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற ஒரு மணிநேரம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.


      பயிற்சி நாள் : 4.8.2019 ஞாயிற்றுக்கிழமை 
      நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை


      பயிற்சி நடைபெறும் இடம்:-

      MDT மேல்நிலைப்பள்ளி 
      திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில்  
      பாரதி மெடிக்கல் எதிரில் 
      திருநெல்வேலி ஜங்ஷன் (சந்திப்பு) 627001


      • பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 



      வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

      M.சூர்யா,
      தச்சநல்லூர்,திருநெல்வேலி
      9442193072
      Whatsapp/ Telegram : 9788493072
      ms.spiritual1@gmail.com
      YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

      ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 4.8.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெ...




      பயிற்சி நாள் : 4.8.2019 ஞாயிற்றுக்கிழமை 
      நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை


      பயிற்சி நடைபெறும் இடம்:-

      MDT மேல்நிலைப்பள்ளி 
      திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில்  
      பாரதி மெடிக்கல் எதிரில் 
      திருநெல்வேலி ஜங்ஷன் (சந்திப்பு) 627001

      • பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்

        வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

      M.சூர்யா,
      தச்சநல்லூர்,திருநெல்வேலி
      9442193072
      Whatsapp/ Telegram : 9788493072
      ms.spiritual1@gmail.com

      Thursday 18 July 2019

      நோய்,நொடிகள்,விபத்துகள்,அகால மரணம் நீக்கும் ஸப்த சிரஞ்ஜீவி ஸ்துதி



      அஸ்வத்தாமா பலிர்வ்யாஸோ ஹநூமாம்ஸ்ச விபீஷண:
      க்ருப: பரசுராம
      ஸ்ச ஸப்தைதே சிரஞ்ஜீவிந: 

      ஸப்தைதாந் ஸம்ஸ்மரேந்நித்யம் மார்கண்டேயமதாஷ்டமம்
      ஜீவேத்  வர்ஷ
      தம் ஸோபி ஸர்வவ்யாதி விவர்ஜித: 

      நீண்ட நாட்களாக அல்லது அடிக்கடி நோய் நொடிகள்,விபத்துக்களால் துன்பப்பட்டு வருபவர்கள் அல்லது அகால மரணம் ஏற்படும் என்று அஞ்சுபவர்கள் அவற்றில் இருந்து விடுபட இந்த ஸ்லோகத்தைக் குரு ஹோரை அல்லது சுக்ர ஹோரையில் தொடர்ந்து ஜபித்து வரவும்.


      ஒரு செம்பில் நீர் நிரப்பி முன்னால் வைத்துக் கொண்டு 11 தடவை மந்திரம் ஜெபித்து அந்த தீர்த்தத்தை அருந்தி வர நோய்கள் விலகி தீர்க்காயுசு உண்டாகும்.


      குறைந்தது இரவில்  உறங்கும் முன் 3 தடவையாவது ஜெபித்து வருதல் நலம்.

      வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

      M.சூர்யா,
      தச்சநல்லூர்,திருநெல்வேலி
      9442193072
      Whatsapp/ Telegram : 9788493072
      ms.spiritual1@gmail.com
      YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw


      Thursday 4 July 2019

      ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 7.7.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை T.நகரில்

      முற்றிலும் புதிய விஷயங்களுடன்....


      நடைமுறைச் சாத்தியமான எளிய பயிற்சிகளின் மூலம் வாழ்விலும் ஆன்மீகத்திலும் நம்மை உயர்த்திக் கொள்ள உதவும் வழிமுறைகள் பற்றிய பயிற்சி வகுப்பு.


      பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய தெளிவான விபரம் அறிய கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோவைப் பார்க்கவும்.

      https://www.youtube.com/watch?v=3tmvmXcISso&feature=youtu.be


      விரும்பியபடி நல்லவிதமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து தோல்வி அடைகிறோம்? ஏன் ? எப்படி சரி செய்வது?


      கேட்டது வரங்களை ! பெற்றது சாபங்களை ! என்பது போல் வீடு,வாகனம், திருமணம் என  ஆசைப்பட்ட எல்லாம் கிடைத்தும்  நிம்மதி இல்லையே ஏன் இப்படி ?


      என்ற கேள்விகளுக்கு விடையாகவும்,மேலும் ............


      • துன்பங்களைத் தரும் கர்மவினையின் தடத்தை மாற்றினால் மட்டுமே  வாழ்வில் எப்பொழுதும் உயர்வும், ஐஸ்வர்யமும் பெற்றவர்களாக வாழ முடியும்.அதற்கான தங்க விதிகள். (GOLDEN RULES).


      • மந்திர ஜெபம் அவசியமா ? மந்திர ஜெபத்தின் அதிகபட்ச  பயன் என்ன?வாழ்க்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் மந்திரங்கள் மற்றும் தெய்வங்களின் உதவியை நம்பி இருக்கலாம்?


      • ஒரே ஒரு ஆன்மீகப் பயிற்சியை மட்டுமே செய்து வாழ்விலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கலாம்.பல விதமான வழிபாடுகள், தியானங்கள்,பயிற்சிகளால் என்ன சக்தி கிடைக்குமோ அதைவிட அதிகமான சக்தி தரும்,இடம், பொருள், நேரம்,காலம் என எந்த விதமான விதிமுறைகளும் தேவை இல்லாத எளிய பயிற்சி முறையைப் பற்றிய விரிவான விளக்கம்.


      • எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஆரம்பிக்க முயற்சிக்கும் பொழுது வரும் பல தடைகளையும்,ஆரம்பித்த பல விஷயங்கள் பாதியில் தடை படுவதையும் சரி செய்யும் ரகசியங்கள்.

      • வாழ்வில் உயர்ந்த நிலை அடைய உடல்,மனம்,உயிர் மூன்று நிலைகளிலும் சக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு, மஹான்கள் அருளிய ரகசியங்கள் மற்றும் உயர்நிலை தியான முறைகளும் அவற்றின் மூலம் பலன் பெறும்  ரகசியங்கள்.

      • புலம்பித் தவிக்கும் படியான பல கஷ்டங்களை  விரைவில் நீக்கி செல்வமும், உயர்வும் அடைய உதவும் உயர்நிலை மந்திரங்கள்.

      • சித்தர் வழிபாடு மற்றும் ஜீவசமாதி வழிபாட்டு ரகசியங்கள். நல்வாழ்விற்கு ஜீவசமாதி மற்றும் சித்தர் வழிபாட்டில் செய்ய வேண்டியவை.

      • தவறான ஆன்மீகவாதிகளிடம் பெற்ற பயிற்சி,தீட்சை,மந்திரங்கள், பொருட்கள் ஏற்படுத்திய தீமைகளைச் சரி செய்யும் முறைகள்.

      • நல்வாழ்விற்கு உதவும் சக்தி வாய்ந்த எளிய மந்திரங்கள்,சித்தி முறைகள், பலன் பெறும் ரகசியங்கள்.

        • எவ்வளவு வசதிகள் இருந்தும் நிம்மதியாக இல்லாதவர்கள் மனஅமைதி, உடல் ஆரோக்கியம்,மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்.    

        • சக்கரங்களை முறையாக இயக்கி ஆன்மீகத்திலும்,வாழ்விலும் சமநிலையாக இருக்க உதவும் வழிகள்.

        • பல விஷயங்கள் தெரிந்தும்,பல பயிற்சி வகுப்புகள் சென்றும் எந்தப்  பயிற்சி,தியானம்,மந்திரங்களையும் தொடர்ந்து செய்து பலனடையாமல் இருப்பது ஏன் ?.

        • நல்லவராக இருந்தும்,பல திறமைகள் இருந்தும்,ஆன்மீகத்தில் பல பயிற்சிகளைச் செய்தும் ஏன் இன்னும் வறுமை,கடன்,தரித்திரம் நீங்கவில்லை?.

        • ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் உலக வாழ்வில்  வெற்றி பெறுவது கஷ்டமாக இருக்கிறதே ஏன்? எப்படி சரி செய்வது ?

           
        • பயிற்சியின் முடிவில் மந்திர தீக்ஷையும் உண்டு.
        • உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற ஒரு மணிநேரம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.


        பயிற்சி நாள் : 7.7.2019 ஞாயிற்றுக்கிழமை 
        நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை


        பயிற்சி நடைபெறும் இடம்:-

        கேசரி மேல்நிலைப்பள்ளி 
        பாண்டி பஜார் 
        தி.நகர் 
        சென்னை 600017

        ஹோட்டல் GRT கிராண்ட் அருகில்/தேனாம்பேட்டை சிக்னல் அருகில்



        • பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 



        வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

        M.சூர்யா,
        தச்சநல்லூர்,திருநெல்வேலி
        9442193072
        Whatsapp/ Telegram : 9788493072
        ms.spiritual1@gmail.com 
        YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

        Monday 1 July 2019

        வராஹி நவராத்திரி வழிபாடு - 30.6.2022 வியாழக்கிழமை முதல் 08.07.2022 வெள்ளிக்கிழமை வரை


        வருகிற 30.06.2022 வியாழக்கிழமை முதல் 08.07.2022 வெள்ளிக்கிழமை வரை
        ஆஷாட நவராத்திரி என்று அழைக்கப்படும் ஸ்ரீ வராஹி தேவிக்குப் பிரியமான நவராத்திரி தினங்களாகும்.


        அன்னை ஸ்ரீ மகாவாராஹி  ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள்.இவளே ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி).


        ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த  வாக்குவன்மை, தைரியம், தருவதோடு எதிர்ப்புகள்,எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும்.அபிச்சாரம் எனப்படும் பில்லி,சூனியம்,ஏவல்களை நீக்குவாள்.இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத்  தேவையில்லை.ஏதிரிகளின் வாக்கை, அவர்கள் செய்யும் தீவினைகளை  ஸ்தம்பனம் செய்பவள்.வழக்குகளில் வெற்றி தருபவள்.


        மந்திர சாஸ்திரபழமொழி :- "வாராஹிக்காரனோடு வாதாடாதே" .


        ஸ்ரீ மகாவாராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.


        வழிபாட்டு முறைகள் :-

        புதன்,சனிக்கிழமைகள்,திரயோதசி திதி,பஞ்சமி திதி,நவமி,திருவோண நட்சத்திரம் அன்றும் வழிபடலாம்.எல்லா மாதங்களிலும் வரும் வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட சிறப்பான பலன்களைப் பெறலாம்.


        ஆடி மாதம் வளர்பிறையின் முதல் 10 நாட்கள் இவளின் நவராத்திரி அந்த நாட்களில் தினமும் அவளுக்கு விருப்பமான நைவேத்தியங்களுடன்  பூஜிக்க வல்வினைகள் யாவும் தீரும் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.


        செல்வம் ,அரசியல் வெற்றி,பதவி,புகழ் வேண்டுவோர் பஞ்சமியிலும்,
        மனவலிமை,ஆளுமை,எதிர்ப்புகளில் வெற்றியடைய அஷ்டமியிலும் சிறப்பாக வழிபடவேண்டும்.


        எல்லா ஜெபங்களுக்கும் கிழக்கு நோக்கியும்,எதிர்ப்புகள் தீர தெற்கு நோக்கியும் அமர்ந்து ஜெபிக்கலாம்.


        ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும்.


        வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை ,கல்வியில் மேன்மை உண்டாகும்.


        மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும்,திருமணத்தடை நீங்கும்.


        பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப்பெருக்கு ஏற்படும்.


        நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும்.


        ஸ்ரீ வாராஹி உபாசகர்கள் விளக்கிற்கு பஞ்சு,தாமரைத்தண்டு,வாழைத்திரி பயன்படுத்தலாம்.அதிலும் தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது.


        நைவேத்தியங்கள்:-

        தொலி எடுக்காத உளுந்து வடை,மிளகு சேர்த்த வெண்ணை எடுக்காத தயிர்சாதம்,மொச்சை ,சுண்டல்,சுக்கு அதிகம் சேர்த்த பானகம்,மிளகு சீரகம் கலந்து செய்த தோசை,நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம்,பச்சைகற்பூரம் கலந்த பால்,கருப்பு எள் உருண்டை ,சர்க்கரை வள்ளிக்கிழங்கு,தேன் படைக்கலாம்.

        மாதுளம்பழம் மிகச் சிறப்பு.



        ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை .சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்கள் ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம்.



        வராஹி சித்தி அர்ச்சனையில் உள்ள மந்த்ரங்களைக் கொண்டும் 
        அர்ச்சிக்கலாம். 



        செல்வ வளம் தரும்  ஸ்ரீ வராஹி மந்திரம் 


        க்லீம் வாராஹமுகி |ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||



        ஸ்ரீ மஹாவாராஹியின் பன்னிரு திருநாமங்கள்:-
        மேற்கண்ட மந்திரத்தை ஜெபிப்பவர்கள்,ஜெபிக்க இயலாதவர்கள் யாவரும் கீழ்க்காணும் ஸ்ரீ மஹாவாராஹியின் 12 நாமங்களைக் காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வணங்க அவள் அருள் துணை நிற்கும்.

        1.பஞ்சமி 
        2.தண்டநாதா
        3.சங்கேதா 
        4.சமயேச்வரி
        5.சமயசங்கேதா 
        6.வாராஹி 
        7.போத்ரிணி 
        8.சிவா 
        9.வார்த்தாளி 
        10.மகாசேனா 
        11.ஆக்ஞா சக்ரேச்வரி 
        12.அரிக்னீ


        வராஹி மாலை மற்றும் வராஹி சித்தி அர்ச்சனை PDF கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து செய்து கொள்ளவும்.

        வராஹி மாலை டவுன்லோட் லிங்க்


        வராஹி சித்தி அர்ச்சனை PDF டவுன்லோட் லிங்க்





        விரிவான விளக்கத்திற்கு இந்த லிங்கை க்ளிக் செய்து வீடியோவைக் பார்க்கவும்.





        வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

        M.சூர்யா,
        தச்சநல்லூர்,திருநெல்வேலி 
        9442193072
        Whatsapp/ Telegram : 9788493072
        ms.spiritual1@gmail.com

        Thursday 16 May 2019

        நரசிம்ம ஜெயந்தி - 17.05.2019 இன்று

        17.05.2019 இ ன்று  நரசிம்ம ஜெயந்தி.


        பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து,குளித்து முடித்து  நரசிம்மரை வழிபடத் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.

        நரசிம்மர் பற்றிய வழிபாட்டு குறிப்புகள்
                                                                                                                                                                            1. நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.

        2. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.

        3. கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடுகிறார்களா? நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.

        4. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.

        5. வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.

        6. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.

        7.நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

        8. நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் (7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை) பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

        9. நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

        10. நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

        11. நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

        12. ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.

        நன்றி ! வாழ்கவளமுடன் !!

        M.சூர்யா,தச்சநல்லூர்
        மொபைல்: 9442193072                                                                                                           
        டெலிக்ராம் / வாட்ஸ்அப் : 9788493072