Thursday 27 September 2018

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் அரிய புத்தகங்களின் விற்பனை 10 % முதல் 50% தள்ளுபடி விலையில் செப்டெம்பர் 24 முதல் அக்டோபர் 24 வரை

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் அரிய புத்தகங்களின் விற்பனை 10 % முதல் 50% தள்ளுபடி விலையில் செப்டெம்பர் 24 முதல் அக்டோபர் 24 வரை



தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் மாமன்னர் சரபோஜி பிறந்த நாள் விழாவையொட்டி புதிய நூல்கள் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டன.

சுகந்தவன மகாத்மியம்,  கிரந்த எழுத்துப் பயிற்சி கையேடு, சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு, ஜலக்ரீடலு, ஸ்ரீராமதாஸ உபாஸனா பத்ததி, சாகநட்சத்திரமாலா, கலிவிடம்பனம், தமிழ் இலக்கியத்தில் அறிவியல் - பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள் ஆகிய புதிய நூல்கள்
வெளியிடப்பட்டன

மேலும், 16 மறுபதிப்பு நூல்கள் வெளியிடப்பட்டன.


இந்நூலகத்தில் 71,000-க்கும் அதிகமான அச்சு நூல்கள், தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி, இந்தி போன்ற இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி போன்ற அயலக மொழிகளிலும் நூல்கள் உள்ளன. தவிர, 49,000-க்கும் அதிகமான ஓலைச் சுவடிகளும், காகிதச் சுவடிகளும் இருக்கின்றன. தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், மராத்தி மொழிகளில் அமைந்த இச்சுவடிகளில் இலக்கியம், இலக்கணம், மருத்துவம், ஜோதிடம், சிற்ப சாத்திரம் உள்பட பல்வேறு பொருள்களில் அமைந்துள்ளன. இச்சுவடிகள் கிட்டத்தட்ட 550 ஆண்டுகளில் இருந்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.


50 சதவீதத் தள்ளுபடி:
இந்த விழாவையொட்டி, சரஸ்வதி மகால் நூலகத்தில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை திங்கள்கிழமை (செப்.24) தொடங்கியது. தொடர்ந்து அக். 24-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு விற்பனையில் 1.4.2016-க்கு முன்பு வெளியிடப்பட்ட நூல்களுக்கு 50 சதவீதத் தள்ளுபடியும், அதன் பிறகு வெளியான நூல்களுக்கு 10 சதவீதத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

நன்றி தினமணி

இந்த அறிய நூல்களை வாங்கி பயன்பெறவும்.


இந்தப் பதிவின் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்து தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் புத்தக விலைப்பட்டியல் PDF பைலை டவுன்லோட் செய்து கொள்ளவும்.


https://drive.google.com/file/d/16r53idNEYJLxLQwaXeo7ADoqQSPpuU82/view?usp=sharing


மேலும் விரிவான விபரங்களுக்குக் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து
ஆடியோ கேட்கவும்.

https://drive.google.com/file/d/1THfoaPT9pG8tzc1ngeUtulYHkWgwzh0h/view?usp=sharing


நன்றி வாழ்கவளமுடன்

M.சூர்யா,திருநெல்வேலி
மொபைல்: 9442193072
வாட்ஸ்அப் / டெலிக்ராம்:  9788493072
ms.spiritual1@gmail.com  

Tuesday 18 September 2018

வெற்றியும்,செல்வமும் தரும் ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு திருநெல்வேலியில் - 23.09.2018 ஞாயிறு அன்று


                                              ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 


இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் எளிமையாகச் செய்து வாழ்வில் வளமும்,நலமும் தரக்கூடிய ஆன்மீக ரகசியங்கள் பற்றிய பயிற்சி வகுப்பு.


கடந்த 15 ஆண்டுகளுக்கும்  மேல் பல குருமார்களிடம் கற்று,அனுபவமும் ஆராய்ச்சியும் செய்து நிச்சயமான பலன் கண்ட ஆன்மீக ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.


12 பேர் மட்டுமே அனுமதி.எனவே ,வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்யவும்.


வகுப்பில் கற்றுக் கொள்ள இருக்கும் விஷயங்கள்:- 



வாழ்க்கையை வெற்றியும்,ஐஸ்வர்யமும் கொண்டதாக மாற்றும் உயர்நிலை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள்,விரைவான பலன் தரும் தாந்த்ரீக ரகசியங்கள்.


சித்தர்களின் ஆன்மீக விதிகளைப் பின்பற்றி குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் நீண்ட நாள் வறுமை,கடன்,நோய்,
தொடர் துன்பங்கள் மற்றும் கர்மவினைப் பாதிப்பில் இருந்து விடுபடும் ரகசியங்கள்.


கிரக தோஷம்,பித்ரு தோஷம் மற்றும் பல வகையான சாபம்,தோஷங்களை எளிமையாகப் போக்கிக் கொள்ளும் மந்திரங்கள் மற்றும் தவ முறைகள்.


முறைப்படி தீக்ஷை பெறாமல் ஜெபிக்கப்பட்ட மந்திரங்களால் உண்டான தவறான பாதிப்புகளைச் சமன் செய்யும் முறைகள்.


குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் கணவன்,மனைவி,குழந்தைகள்,குடும்ப ஒற்றுமை,மகிழ்ச்சி,செல்வ வளம்,ஒழுக்கம்,உடல்,மன பலத்துடனும் இருக்கச் செய்ய உதவும் தெய்வீக விதிகள்.


வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள வாஸ்துக் குறைபாடுகள் மற்றும் தீய சக்திகளாலான பாதிப்புகள் நீங்கி, சுபிட்சம் நீங்கச் செய்ய வேண்டிய எளிய தாந்த்ரீகத் தீர்வுகள்.


அதீத ஆன்மீக ஆர்வத்தால் செய்த தியானம் மற்றும் மந்திர ஜெபத்தால் ஏற்பட்ட குடும்பத்தில் குழப்பம்,
சண்டை சச்சரவு,வருமானக் குறைவைச் சரி செய்யும் வழிகள்.


சகல காரிய சித்திக்கு உதவும் தாந்த்ரீக விதிகள்.


முழு நேர ஆன்மீகவாதிகள் மற்றும் குடும்பஸ்தர்களுக்கான தெய்வ வழிபாடுகள் மற்றும் தியான முறைகள் என்ன? அவற்றை எவ்வளவு  நேரம் செய்வது? எப்படி செய்வது?



ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபடும் பொழுது வருமானக் குறைவும்,அதீத காமமும் ஏன் உண்டாகிறது?


பரிகாரங்கள்,பூஜைகள்,மந்திர ஜெபங்கள் எதிர் பார்த்த பலனைத் தருவது இல்லையே ஏன்?


உடல் பலம் ,மனபலம்,ஆன்ம பலம் பெறச் செய்ய வேண்டிய எளிய மற்றும் நிறைவான சக்தி தரும் தியானம் மற்றும் யோகப்பயிற்சி முறைகள்.


வெற்றிகரமான வாழ்விற்குத் தேவையான அறிவு,தெளிவு,அதிர்ஷ்டம் தரும் தெய்வம் என்ன? அதன் வழிபாட்டு முறைகள் பற்றிய விளக்கம்.


நம் வாழ்வில் உயர்நிலை அடையத் தீர்மானித்த திட்டங்களையும் பயிற்சிகளையும் தொடர்ந்து செயல்படுத்த நம் சொந்த உடலும்,மனமும் ஒத்துழைப்பதில்லையே ஏன்? இதற்கு என்ன செய்ய வேண்டும்?


வாழ்வின் வெற்றிக்கும், ஆன்மீக வெற்றிக்கும் செய்து வரும் பயிற்சிகளை ஏன் தொடர்ந்து செய்ய முடிவதில்லை?
-------------------------------------------------------------

மதியம் உணவு இடைவேளைக்குப் பின்  வகுப்பில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் போக உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள்,ஆன்மீக சந்தேகங்கள், போன்ற எந்த விதமான கேள்விகளையும் கேட்டுப் பலன் பெறலாம்.



---------------------------------
விரிவான விபரத்திற்குக் கீழ்க்கண்ட வீடியோ பார்க்கவும். 



------------------------------------------------------


பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 

----------------------------------------------------------------------------------------

பயிற்சி நடைபெறும் இடம்:

சுக்ரா கேப்பிடல் 

66A/11, பாபுஜி நகர் 
ஹோட்டல் ஆர்யாஸ் எதிர் ரோடு   
RR ஹோட்டல் பின்புறம் 
திருநெல்வேலி ஜங்ஷன்  627001

SUKRA CAPITAL
66A/11, BABUJI NAGAR,
HOTEL ARYAAS OPP ROAD
R.R HOTEL BACK SIDE
TIRUNELVELI JUNCTION 627001

பயிற்சி நேரம்: காலை 9:30 முதல் 4:30 வரை 
  

---------------------------------------------------------------------

பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு,குறிப்பேடு 
மற்றும் பேனா வழங்கப்படும்.



பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.


நன்றி வாழ்கவளமுடன்

M.சூர்யா,திருநெல்வேலி
மொபைல்: 9442193072
வாட்ஸ்அப் / டெலிக்ராம்:  9788493072
ms.spiritual1@gmail.com  

Wednesday 12 September 2018

கணபதி மந்திரங்களும் பலன்களும்


மந்திர சாஸ்திரத்தில் பல வகையான விநாயகர் மந்திரங்கள்  உள்ளன.அவற்றில் சில மந்திரங்களும் அவற்றின் பலன்களும் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து படித்துப் பயன் பெறுங்கள்.


http://suryatamil1.blogspot.com/2013/07/1.html


http://suryatamil1.blogspot.com/2013/07/2.html


http://suryatamil1.blogspot.com/2013/07/blog-post_2.html


நன்றி.வாழ்கவளமுடன்  


M.சூர்யா,திருநெல்வேலி
மொபைல்: 9442193072
வாட்ஸ்அப் / டெலிக்ராம்:  9788493072
ms.spiritual1@gmail.com