Wednesday 17 November 2021

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு 21.11.2021 ஞாயிறு - மதியம் 2.00 முதல் 4.30 வரை

சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.



பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.


சைவம்அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.


இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாதுநமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான விஷயங்கள் மட்டுமே கற்றுத் தரப்படும்.


இந்த வகுப்பில் கூடுதலாகப் பல புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே,இதற்கு முந்தைய பயிற்சி வகுப்புகளில் பயின்றவர்களும் இந்த 
கலந்து கொண்டவர்களும் இந்த வகுப்பில் கலந்து கொண்டு  பெறலாம்.


சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-


1. நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில்   நமக்கு வந்து கொண்டே இருக்கும்.


2. தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.


3. செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.


4. தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .


5. தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாகஉண்மையாகஉதவியாக வாழலாம்.


6. பிரிந்தவர் சேரதிருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.


7. குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம்பதவி உயர்வுஉயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.


8. காரிய சித்திக்கு மந்திரங்கள்.


9. குடும்பத்திலும்வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.


10. எதிர்ப்புகள்குழந்தை இன்மைதீய சக்திகளின் தொல்லைகள்விபத்துக்கள்நோய்களை நீக்கும்.


11. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.


12. கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் காத்துக் கொள்ளும் வழிமுறைகள்.


13. அழகுஅதிகாரம்தைரியம்உடல்மன பலம்தீர்க்காயுள் உண்டாகும்.


14. எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.


15. எடுத்த வேலைகளை தடை இல்லாமலும்சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.



16. தீய பழக்கங்களில் இருந்து விடுபட 



மேலும் வாழ்க்கையில் பல தேவைகள் நிறைவேறவும், பிரச்சனைகள் தீரவும் உதவும் மந்திரங்கள் வகுப்பில் இடம் பெறும்.




பயிற்சி நாள்: 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மதியம் 2:00 PM முதல் 4:30 PM வரை
பயிற்சி கட்டணம்: ரூபாய்.1500/-


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY NUMBER : 9442193072


PHONEPE NUMBER : 9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யாதிருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072

ms.spiritual1@gmail.com  




Sunday 7 November 2021

சகல காரிய சித்திக்கு கணபதி மந்திரம்

சகல காரிய சித்திக்கு கணபதி மந்திரம் 




இந்த மந்திரத்தைத் தினமும் அதிகாலையில் கிழக்கு திசை பார்த்து அமர்ந்து 21 தடவைக்குக் குறையாமல் ஜெபித்து வரவும்.அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.


சகல காரிய சித்தியோடு எல்லா வளங்களையும் தரக்கூடியது.


மந்திரம் 

ஓம் சித்தி புத்தி லக்ஷ்ய லாப சஹித ஸ்ரீ கஜானனாய நமஹ 



அன்புடன் 

M.சூர்யா,திருநெல்வேலி 

9788493072                                                                   

Thursday 14 October 2021

வளமான வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 24.10.2021 ஞாயிறு மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை (GOOGLE MEET)

                                                                           ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ




உயர்ந்த பலன் தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள்
அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.




1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 


2.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.


3.சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.



4.காரியத்தடைகள் விலகும்.


5.யாரிடமும் வாங்கும் நிலையில் இல்லாமல்,யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.


6.நம்மை தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும் போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.


7.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள்,உறவுகள்  வட்டம் உருவாகும்.


8.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 


9.வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.



10.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.


11.குழந்தைகளின் ஒழுக்கதிற்கும் நன்றாகப் படிக்கவும் துணை செய்யும் மந்த்ரங்கள்.


12.தம்பதிகளின் ஒற்றுமைக்கான மந்திரங்கள்.


13.பெயர்,புகழ்,நிறைவான செல்வத்துடன் கூடிய வாழ்க்கை தரும் அம்பாள் மந்திரங்கள்.


14.சித்தர்கள் அருளிய அம்பாள் மந்திரங்கள்.



பயிற்சியின் நிறைவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். 


பயிற்சிக் கட்டணம் :RS.1500

24.10.2021 ஞாயிற்றுக்கிழமை 
மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை  (GOOGLE MEET மூலம் )


பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Friday 1 October 2021

அஷ்ட லக்ஷ்மி மாலா மந்திரம்

                                அஷ்ட லக்ஷ்மி மாலா மந்திரம் 



ஓம் நமோ பகவத்யை லோக வசீகர மோஹின்யை,ஓம் ஈம ஐம் க்ஷீம் ஸ்ரீ ஆதி லக்ஷ்மி,சந்தான லக்ஷ்மி,கஜ லக்ஷ்மி,தன லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி,விஜய லக்ஷ்மி,வீர லக்ஷ்மி,ஐஸ்வர்ய லக்ஷ்மி,அஷ்ட லக்ஷ்மி இத்யாதய மம ஹ்ருதயே  த்ருடதயா  ஸ்திதா,சர்வலோக வசீகராய,சர்வராஜ வசீகராய,சர்வஜன வசீகராய,சர்வகார்ய சித்திதே குரு குரு சர்வாரிஷ்டம் ஜஹி ஜஹி சர்வ சௌபாக்கியம் குரு குரு ஓம் நமோ பகவத்யை ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை ஹ்ரீம் பட் ஸ்வாஹா || 


இந்த மந்திரத்தை ஜெபித்து வருவதால் சர்வ ஐஸ்வர்யம் ,சர்வ வசீகரம்,சகல கார்ய சித்தி,கஷ்ட நிவாரணம் உண்டாகும்.


வளர்பிறை வெள்ளிக்கிழமை,பௌர்ணமி,வளர்பிறை திங்கள் கிழமை அன்று இந்த மந்திரத்தை ஜெபம் செய்யத் துவங்கித் தினமும் ஜெபித்து வரலாம்.


அன்புடன் 

M.சூர்யா 

திருநெல்வேலி 

9788493072

Wednesday 29 September 2021

யோகமும் ஞானமும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 3.10.2021 ஞாயிறு மதியம் 2.30 மணி முதல் 5.00 மணி வரை

 உங்கள் ஆன்மீகத் தேடுதல் தொடர்பான தெளிவிற்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சி வகுப்பு.


1.எனக்கான சரியான ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுப்பது எப்படி ?


2.இன்றைய வாழ்க்கைச் சூழலில் நமக்கு எந்த மாதிரியான தியானமுறை  /ஆன்மீகப் பயிற்சி முறை  பொருத்தமானது. 


3.ஆன்மிகம் என்றால் என்ன ? பக்தி யோகம்,கர்ம யோகம், ராஜயோகம், ஞானயோகம் - இந்த முறைகளுக்குள் உள்ள வேறுபாடு என்ன ? இவற்றில் எது யாருக்குச் சிறந்தது ?


4.நமக்குள்ள ஆன்மீக நாட்டம் உண்மையானதுதானா ? அப்படி என்றால் விருப்பத்துடன் எவ்வளவோ பயிற்சிகளைக் கற்றுக் கொண்டாலும் தொடர்ந்து பயிற்சி செய்ய முடியாமல் போவது ஏன்? அவ்வாறு வரும் தடைகளைக்    கடப்பது எப்படி ? 


5.ஆன்மீக முன்னேற்றத்தில் வாழும் குரு மற்றும் சூட்சுமமாக வழிகாட்டும் குருமார்களின் உதவியும்,வழிகாட்டுதலும் ஏன் அவசியம்?


6.வழிகாட்டும் சூட்சும குருமார்களின் உதவியைப் பெறுவது எப்படி ?


7.ஒரே நேரத்தில் பல ஆன்மீகப் பயிற்சிகளை செய்வது சரிதானா ? அதனால் நம்மையா அல்லது தீமையா  ?


8.ஆன்மீகத்தில் அதீத ஈடுபாட்டுடன் பயிற்சிகளைச் செய்து வரும் பொழுது அதீத காமம், வறுமை அல்லது உறவுகளுடன் சிக்கல் வருவது ஏன் ?


9.வாசியோகம்,க்ரியா யோகம்,சித்த வித்தை ,விபாசனா போன்ற பயிற்சிகளை எந்த வயதினர் எவ்வளவு நேரம் பயிற்சி செய்ய வேண்டும்?

 

10.தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளால் கிடைத்த தெய்வீக சக்தியை வீணாக்காமல் சேமிப்பது எப்படி? வாழ்க்கையில் முன்னேற அந்தச் சக்திகளைப்  பயன்படுத்துவது எப்படி? 


11.மந்திர சக்தி,ரெய்கி,பிராணிக் ஹீலிங்  போன்ற முறைகளால் சிகிச்சை அளிப்பவர்களுக்கு அவர்களின் குணமளிக்கும் சக்தியை (Healing Energy) அதிகரிக்கவும்,சிகிச்சையளிப்பதால் பிறரின் கர்மா  தொற்றாமல் தன்னைக் காத்துக் கொள்ளும் முறைகள்.


12.கர்மவினையின் அதிகபட்ச  வலிமை என்ன ? கர்மாவும் அதன் வகைகளும்.அதைச் சரியாக எதிர்கொள்வது,கடந்து செல்வது,கழிக்கும் முறைகள்.


13.மனஅமைதி கெடாமல் வாழ்வது எப்படி? 


14.உடல்,மனம்,உயிர் இந்த மூன்றின் சேர்க்கையே மனிதன்.இவற்றைச்  சமநிலையுடனும் ,சக்தியுடன் வைத்துக் கொள்ளவது எப்படி? 


15.மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?


16.தியானம்,மந்திர ஜெபம் செய்ய உட்கார்ந்தால் பல எண்ணங்கள் வந்து மன ஒருமையைக் கெடுக்கின்றன.இது ஏன் ? இந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் ?


17.கடினமான தியானம் மற்றும் யோகப் பயிற்சிகள் எதுவும் இல்லாமல் இயல்பாக நாம் வாழும் முறையின் மூலமே ஆன்மீக முன்னேற்றமும்,இறை ஆற்றலும் பெறும் ரகசியம். 


18.மந்திர ஜெபமும்,தியானமும் ஒன்றாகச் செய்யலாமா ? மந்திர ஜபம் மற்றும்  தியானம் இவற்றில் கிடைக்கும் சக்தியில் எது உயர்ந்தது.


19.மந்திர ஜபம் மற்றும் வழிபாட்டினால் மட்டும் நம்மிடம் உள்ள தீய பழக்கங்கள் மற்றும் தனி மனித ஒழுக்கத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லையே ஏன் ? 


20.சிலர் கடைசி வரை ஆன்மீகத் தேடலில் மட்டுமே இருப்பார்கள்.ஆனால், பயிற்சியோ அனுபவமோ இருக்காது.அப்படி வீணாக வாழ்நாளைக் கழிக்காமல் ஆன்மீகத் தேடலை எப்படித் துவங்க வேண்டும் , எங்கு நிறுத்திக் கொள்ளலாம் என்பது பற்றிய தெளிவான விளக்கம்.


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களிலோ அல்லது உங்களுக்குள்ள ஆன்மீகம் தொடர்பான வேறு சந்தேகங்களையோ கேட்டுத் தெளிவு பெறலாம். 


பயிற்சிக் கட்டணம் :RS.1500


பயிற்சி நடைபெறும் நாள் : 3.10.2021 

நேரம் : மதியம் 2.30 மணி முதல் 5.00 வரை 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 

 


நன்றி! வாழ்க வளமுடன் !

 

M.சூர்யா,தச்சநல்லூர்,

திருநெல்வேலி 

வாட்சப் எண் : 9788493072


Thursday 16 September 2021

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு 21.11.2021 ஞாயிறு - மதியம் 2.00 முதல் 4.30 வரை

சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.



பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.


சைவம்அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.


இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாதுநமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான விஷயங்கள் மட்டுமே கற்றுத் தரப்படும்.


இந்த வகுப்பில் கூடுதலாகப் பல புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே,இதற்கு முந்தைய பயிற்சி வகுப்புகளில் பயின்றவர்களும் இந்த 
கலந்து கொண்டவர்களும் இந்த வகுப்பில் கலந்து கொண்டு  பெறலாம்.


சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-


1. நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில்   நமக்கு வந்து கொண்டே இருக்கும்.


2. தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.


3. செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.


4. தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .


5. தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாகஉண்மையாகஉதவியாக வாழலாம்.


6. பிரிந்தவர் சேரதிருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.


7. குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம்பதவி உயர்வுஉயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.


8. காரிய சித்திக்கு மந்திரங்கள்.


9. குடும்பத்திலும்வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.


10. எதிர்ப்புகள்குழந்தை இன்மைதீய சக்திகளின் தொல்லைகள்விபத்துக்கள்நோய்களை நீக்கும்.


11. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.


12. கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் காத்துக் கொள்ளும் வழிமுறைகள்.


13. அழகுஅதிகாரம்தைரியம்உடல்மன பலம்தீர்க்காயுள் உண்டாகும்.


14. எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.


15. எடுத்த வேலைகளை தடை இல்லாமலும்சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.



16. தீய பழக்கங்களில் இருந்து விடுபட 



மேலும் வாழ்க்கையில் பல தேவைகள் நிறைவேறவும், பிரச்சனைகள் தீரவும் உதவும் மந்திரங்கள் வகுப்பில் இடம் பெறும்.




பயிற்சி நாள்: 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மதியம் 2:00 PM முதல் 4:30 PM வரை
பயிற்சி கட்டணம்: ரூபாய்.1500/-


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY NUMBER : 9442193072


PHONEPE NUMBER : 9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யாதிருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com 




Thursday 29 July 2021

உறவுகளைக் கையாள்வதும் மகிழ்ச்சியான வாழ்க்கையும் - ஆன்லைன் பயிற்சி வகுப்பு 1.8.2021 ஞாயிறு அன்று RELATIONSHIP MANAGEMENT AND HAPPY LIFE

உறவுகளைக் கையாள்வதும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்  - ஆன்லைன் பயிற்சி வகுப்பு 1.8.2021 ஞாயிறு அன்று  


RELATIONSHIP MANAGEMENT AND HAPPY LIFE


நாம் என்னதான் ஆன்மிகம்,அறிவியல் போன்ற பல துறைகளில் அறிவும் அனுபவமும் பெற்றிருந்தாலும் வாழ்வது என்னவோ நம்மைப் போன்ற சக மனிதர்களுடன் தான் .


உறவுகள்,நட்பு,காதல்,திருமணம்,குழந்தைகள்  -  என்று பலரின் வருகையை நாம் விரும்புவதும் ஏற்றுக் கொள்வதும்  ஒருவரின் மகிழ்ச்சியை ஒருவர் அதிகரித்து சந்தோஷமாக வாழவே.


ஆனால்,மனித உறவுகளில் எல்லாரிடமும் அல்லது பெரும்பாலானவர்களிடம் உறவில் விரிசல்,பிரிவு,வஞ்சம்,பலி வாங்குதல்,துரோகம்,ஏமாற்றுதல் என மனதின் வேதனைக்கான இந்த விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.... 


ஒருவருடன் நமக்குள்ள உறவு நரகம் என்று இன்னொருவருடன் பழகத் துவங்குகிறோம் சொர்க்கமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்.ஆனால்,முடிவில் அதுவும் நரகமாவே மாறுகிறது. 


இப்படி நடக்கக் காரணம் என்ன ?........



1.நீண்ட நாள் மனக்காயங்களை ஆற்றுவது எப்படி.


 2.கணவன்,மனைவி,குழந்தைகள்,பெற்றோர்,உடன் பிறப்புகள்,உறவினர்கள் ,நண்பர்கள்,காதலன்,காதலி போன்ற உறவுகளால் மன அமைதி கெடாமல் வாழ்வதற்குப் புரிந்து கொள்ள  வேண்டியவை @ செய்ய வேண்டியவை.


3.பிறரது வார்த்தைகள்,செயல்கள் உண்டாக்கும் / உண்டாக்கிய வலியில் இருந்து விடுபடுவது எப்படி.


4.கணவன்,மனைவி,குழந்தைகள் என்ற முதல் சுற்றில் உள்ள உறவுகளுடன் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக இருக்க உதவும் ரகசியங்கள். 


5.அதீத அன்பும்,அக்கறையும் ஏன் பிரிவினை அல்லது விரோதத்தை உண்டாக்குகிறது.அதைச் சரி செய்வது எப்படி ?


6.பிறரது அன்பிற்கான அதீத ஏக்கம் ஏன் உண்டாகிறது.அதனால் போதுமான மனக்கசப்பு,வலி,வேதனைகளை  அனுபவித்தும் ஏன் மாற்றிக் கொள்ள முடிய வில்லை.


7.ஏன் நம்மால் தனிமையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


8.நம்முடைய மகிழ்ச்சிக்கு ஏன் எப்போதும் பிறரைச் சார்ந்திருக்கிறோம் ? 


9.உறவுச் சிக்கல்களைச் சமாளிக்கும்  ரகசியங்கள்.


10.உறவினர்களின் இழப்பு,மரணம் இவற்றில் இருந்து மனதளவில் விடுபடுவது எப்படி ?


11.மனத்தைச் சமநிலையான வைத்துக் கொள்ளும் ரகசியங்கள்.


12.என்றும் மகிழ்ச்சியாகவும்,சக்தியோடும் இருக்க உதவும் எளிய செயல்முறை  ரகசியங்கள்.


நிறைவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட ஆடியோ கேட்கவும்.


1.8.2021 ஞாயிற்றுக்கிழமை 


மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை 

பயிற்சிக் கட்டணம்: RS.600 
    


பயிற்சிக் கட்டணத்தை கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில் அல்லது GOOGLE PAY / PHONE PE / PAYTM  ல் 9442193072 என்ற எண்ணில் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY / 
PHONE PE / PAYTM : 9442193072 


வங்கிக் கணக்கு விபரம் :-



M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
          மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com






Thursday 24 June 2021

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 27.6.2021 ஞாயிறு (GOOGLE MEET)

                                                                                                   ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ






ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு 27.6.2021 ஞாயிறு அன்று (GOOGLE MEET)


ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள், வழிபாட்டு ரகசியங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.


பொதுவாகவே, ஆண் தெய்வ மந்திரங்களை  விட  பெண் தெய்வ மந்திரங்கள் விரைவான பலன் தரக்கூடியவை.

அவற்றில் இன்றைய அவசர வாழ்வில் அனுபவப் பூர்வமாகப் பலன் காணக்  கூடிய சக்தி மிகுந்த மந்திரங்கள்,அவற்றின் பலன்கள்,பலன் பெறும் விதிமுறைகள் பற்றி முழுமையான தகவல்கள் வகுப்பில் இடம்பெறும்.


1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 


2.காரியத்தடைகள் விலகும்.


3.யாரிடமும் வாங்கும் நிலையில் இல்லாமல்,யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.


4.நம்மை  உபயோகித்துக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும்  
போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.


5.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள்,உறவுகள்  வட்டம் உருவாகும்.


6.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 


7.நல்ல பேச்சாற்றல்,வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.


8.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லைகள்,அவமானம் நீங்கும்.


9. சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.



10.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.


11.தம்பதிகள் ஒற்றுமை 



12.அம்பாள் உபாசனை அதிர்ஷ்டமான நபராக மாற்றும்.




27.6.2021 ஞாயிற்றுக்கிழமை 

மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை 

பயிற்சிக் கட்டணம்:RS.1500 



பயிற்சிக் கட்டணத்தை கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில் அல்லது GOOGLE PAY / PHONE PE / PAYTM  ல் 9442193072 என்ற எண்ணில் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY / 
PHONE PE / PAYTM : 9442193072 


வங்கிக் கணக்கு விபரம் :-



M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
          மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw    



Tuesday 8 June 2021

உடனடி பலன் தரும் சூபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு 13.6.2021 ஞாயிறு - மதியம் 2.00 முதல் 4.30 வரை

சூபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.



பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.


சைவம்,அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.


இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாது.நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான விஷயங்கள் மட்டுமே கற்றுத் தரப்படும்.


தவறான தர்மம் இல்லாத காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் இந்த வகுப்பில் கலந்து கொள்ள வேண்டாம்.




சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-


1.நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில் நமக்கு வந்து கொண்டே இருக்கும்.


2.தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.


3.செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.


4.தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .


5.தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாக,உண்மையாக,உதவியாகவாழலாம்.


6.பிரிந்தவர் சேர ,திருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.


7.குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம்,பதவி உயர்வு,உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.


8.காரிய சித்திக்கு மந்திரங்கள்.


9.குடும்பத்திலும்,வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.


10.எதிர்ப்புகள்,குழந்தை இன்மை,தீய சக்திகளின் தொல்லைகள்விபத்துக்கள்நோய்களை நீக்கும்.


11.குழந்தைகளுக்கும்,பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.


12.கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் காத்துக் கொள்ளும் வழிமுறைகள்.


13.அழகு,அதிகாரம்,தைரியம்,உடல்,மன பலம்,தீர்க்காயுள் உண்டாகும்.


14.எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.


15.எடுத்த வேலைகளை தடை இல்லாமலும்,சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.



16.தீய பழக்கங்களில் இருந்து விடுபட 


மேலும் வாழ்க்கையில் பல தேவைகள் நிறைவேறவும், பிரச்சனைகள் தீரவும் உதவும் மந்திரங்கள் வகுப்பில் இடம் பெறும்.




பயிற்சி நாள்: 13.6.2021 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மதியம் 2:00 PM முதல் 4:30 PM வரை
பயிற்சி கட்டணம்: ரூபாய்.1500


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY NUMBER : 9442193072


PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 
 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com