Sunday 31 March 2019

மரணபயம் போக்கும் தாந்த்ரீக சின்னம்



அடிக்கடி இறந்து விடுவது போல் கனவு கண்டு பயம் கொண்டவர்களும், மனதில் சீக்கிரம் இறந்துவிடுவது போன்ற உணர்வு மற்றும் எண்ணங்களால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த படத்தை லேமினேஷன் செய்து சட்டைப்பையில் அல்லது தலையணை அடியில் வைத்துக் கொள்ளவும்.


வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072
ms.spiritual1@gmail.com
fb link: https://www.facebook.com/surya.joy.52

Wednesday 20 March 2019

தனாகர்ஷண மந்திரங்களும்,தாந்த்ரீக ரகசியங்களும் பயிற்சி வகுப்பு சென்னையில் 24.3.2019 ஞாயிறு அன்று

பயிற்சி வகுப்பு பற்றிய முழு விளக்கம் தெரிந்து கொள்ள  கீழே உள்ள வீடியோ பார்க்கவும்.அல்லது லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

 






வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072
ms.spiritual1@gmail.com
fb link: https://www.facebook.com/surya.joy.52

Monday 18 March 2019

தனாகர்ஷண மந்திரங்களும்,தாந்த்ரீக ரகசியங்களும் பயிற்சி வகுப்பு சென்னையில் 24.3.2019 ஞாயிறு அன்று






1.பல ஆண்டுகள் தொழில் அல்லது வேலை செய்தும் ஏன் இன்னும் கடனும்,
வறுமையும் நீங்கவில்லை?

கடன்,வறுமை நீங்கி ஐஸ்வர்யம் நிலைத்திருக்க உதவும் மந்திர ஜெபங்களும்,தாந்த்ரீக விதிகளும்.



2.குடும்பத்தில் ஒருவரின் ஜாதகப்படி மோசமான தசா புத்தியினால் உண்டாகும் கடன்,நோய்,பகை,வழக்கு போன்ற சங்கடங்கள் தீர குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர் செய்யும் சில சிறிய பரிகாரங்கள் மூலம் குடும்ப நிலை உயர்வு அடையும் விதிமுறைகள்.


3.பல ஆண்டுகள் ஜெபித்த மந்திர ஜபமும்,வழிபாடும் ஏன் பலன் தரவில்லை? முறைப்படி பலன் பெற என்ன முறையில் தெய்வங்களை வணங்க வேண்டும்?


4.அவசியமான தேவைகள் அனைத்திற்கும் பணம் வந்து கொண்டே இருக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.


5.தொழில்,வேலையில் பிரச்சனைகள் குறைந்து வளர்ச்சி அடைய உதவும் தாந்த்ரீக பரிகாரங்களும் ,வழிபாடுகளும்.


6.குழந்தைகள் ஒழுக்கமாகவும்,நன்றாகப் படிக்கவும் செய்ய வேண்டியவை.


7.தம்பதிகளுக்குள் ஒற்றுமையும்,அன்பும் நிலைக்கச் செய்ய வேண்டியவை.


8.அளவுக்கு அதிகமான வழிபாடு,தவறான பரிகாரங்கள் மற்றும் நம் வாழ்விற்குப் பொருந்தாத மந்திரஜபம் மற்றும் யோகப் பயிற்சிகளால் உண்டான எதிர்மறைச் சக்தியை வெளியேற்றும் முறைகள். (சக்கரங்களை ஹீலிங் மூலம் முறைப்படி இயங்க வைத்தல்)



9. சில நாட்களுக்கு மேல் மந்திர ஜெபமோ யோகப் பயிற்சிகளோ தொடர்ந்து
செய்ய முடியவில்லை அல்லது நேரம் இல்லை என்ற நிலையில் உள்ள
நபர்களுக்கான எளிய மாற்று வழிகள் .


10.ஒவ்வொருவர் வாழ்விலும் நிச்சயமான வளர்ச்சி தரும் அதிர்ஷ்ட தெய்வங்களை ஜாதகப்படி தேர்ந்தெடுத்து வழிபடும் முறை.


11.விரைவான மந்திர சித்தி பெற உதவும் ரகசிய வழிமுறைகள்.



12.வாழ்விலும் ஆன்மீகத்திலும் உயர்வு அடைய உடலிலும்,மனதிலும் சக்தியை அதிகரிக்கும் பயிற்சிகள்.


13.அதீத கோபம்,காமம்,படபடப்பு ,கவலை,மனஅழுத்தமில்லாமல் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ உதவும் வழிமுறைகள்.


14.அதிஉன்னத பலன்களைத் தரும் எளிய முறை ஹோம விதிகள்.


15.ஆரம்பித்த பல காரியங்கள் தடைபட்டு நிற்பதைச் சரி செய்யும் தாந்த்ரீக ரகசியங்கள்.


16.செய்யும் மந்திர ஜெபங்களும்,பரிகாரங்களும் முழுமையான பலன் தர
பின்பற்ற வேண்டிய விதிகள்.



மதிய உணவு இடைவேளைக்குப் பின் உங்கள் வாழ்க்கை சார்ந்த அல்லது ஆன்மீகம் சார்ந்த சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.


இன்னும் பல பயனுள்ள விஷயங்கள் வகுப்பில் கற்றுத் தரப்படும்.


ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம்.பல புதிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

------------------------------------------------------

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :
M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி


---------------------------------------------------------------------------------------

பயிற்சி நாள் : 24.3.2019
நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை
பயிற்சிக் கட்டணம்: ரூ.1500


பயிற்சி நடைபெறும் இடம்:-

கேசரி மேல்நிலைப்பள்ளி 
பாண்டி பஜார் 
தி.நகர் 
சென்னை 600017

ஹோட்டல் GRT கிராண்ட் அருகில்


---------------------------------------------------------------------

பயிற்சிக்கு வருபவர்களுக்கு தேனீர்,குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம்
பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.


வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072
ms.spiritual1@gmail.com
fb link: https://www.facebook.com/surya.joy.52

Thursday 14 March 2019

படிப்பில்,கலைகளில் உயர்வு தரும் தாந்த்ரீகப் பரிகாரமும்,மந்திரமும்





ஓம் ஸம் ஸரஸ்வத்யை விஸ்வபிரியாயை  |
விஸ்வ மோதாயை | ஸாம கோஷாலங்க்ருதாயை |
ஐம் க்லீம் சௌம் | வித்யா விஜயம் மே |
தேஹிதாபய ஸ்வாஹா ||


தாமரைத் தண்டு திரியிட்டு விளக்கேற்றி வெண்ணிறப்  பட்டு விரித்து அமர்ந்து முன்னால் சாரஸ்வத க்ருதம் (ஆயுர்வேத மருந்து ) அல்லது  ஒரு கிண்ணத்தில் சுத்தமான பசு நெய் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை 3008 தடவை ஜெபிக்கவும்.


ஒரே நாளில் ஜெபிக்க முடியாதவர்கள் இடைவெளியின்றி  3 முதல் 11 நாட்களுக்குள் ஜெபிக்கலாம்.


அதன் பின் தினமும் இரவில் கை,கால்,முகம் கழுவி வெறும் வயிற்றில் இந்த மந்திரத்தை 54 தடவை ஜெபித்து சாரஸ்வத க்ருதம் (ஆயுர்வேத மருந்து ) அல்லது சிறிது நெய்யைச் சாப்பிட்டு வரவும்.அதன் பின் அரை மணி நேரம் கழித்து ஏதேனும் உணவு எடுத்துக் கொள்ளலாம்.இப்படி தொடர்ந்து 41 நாட்கள் செய்து வரவும்.


இந்த பரிகாரம் செய்து வரும் நாட்களில் அசைவத்தை முற்றிலும் தவிர்க்கவும்.




வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072
ms.spiritual1@gmail.com
fb link: https://www.facebook.com/surya.joy.52