Thursday 24 June 2021

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 27.6.2021 ஞாயிறு (GOOGLE MEET)

                                                                                                   ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ






ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு 27.6.2021 ஞாயிறு அன்று (GOOGLE MEET)


ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள், வழிபாட்டு ரகசியங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.


பொதுவாகவே, ஆண் தெய்வ மந்திரங்களை  விட  பெண் தெய்வ மந்திரங்கள் விரைவான பலன் தரக்கூடியவை.

அவற்றில் இன்றைய அவசர வாழ்வில் அனுபவப் பூர்வமாகப் பலன் காணக்  கூடிய சக்தி மிகுந்த மந்திரங்கள்,அவற்றின் பலன்கள்,பலன் பெறும் விதிமுறைகள் பற்றி முழுமையான தகவல்கள் வகுப்பில் இடம்பெறும்.


1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 


2.காரியத்தடைகள் விலகும்.


3.யாரிடமும் வாங்கும் நிலையில் இல்லாமல்,யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.


4.நம்மை  உபயோகித்துக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும்  
போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.


5.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள்,உறவுகள்  வட்டம் உருவாகும்.


6.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 


7.நல்ல பேச்சாற்றல்,வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.


8.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லைகள்,அவமானம் நீங்கும்.


9. சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.



10.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.


11.தம்பதிகள் ஒற்றுமை 



12.அம்பாள் உபாசனை அதிர்ஷ்டமான நபராக மாற்றும்.




27.6.2021 ஞாயிற்றுக்கிழமை 

மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை 

பயிற்சிக் கட்டணம்:RS.1500 



பயிற்சிக் கட்டணத்தை கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில் அல்லது GOOGLE PAY / PHONE PE / PAYTM  ல் 9442193072 என்ற எண்ணில் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY / 
PHONE PE / PAYTM : 9442193072 


வங்கிக் கணக்கு விபரம் :-



M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
          மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw    



Tuesday 8 June 2021

உடனடி பலன் தரும் சூபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு 13.6.2021 ஞாயிறு - மதியம் 2.00 முதல் 4.30 வரை

சூபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.



பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.


சைவம்,அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.


இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாது.நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான விஷயங்கள் மட்டுமே கற்றுத் தரப்படும்.


தவறான தர்மம் இல்லாத காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் இந்த வகுப்பில் கலந்து கொள்ள வேண்டாம்.




சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-


1.நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில் நமக்கு வந்து கொண்டே இருக்கும்.


2.தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.


3.செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.


4.தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .


5.தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாக,உண்மையாக,உதவியாகவாழலாம்.


6.பிரிந்தவர் சேர ,திருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.


7.குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம்,பதவி உயர்வு,உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.


8.காரிய சித்திக்கு மந்திரங்கள்.


9.குடும்பத்திலும்,வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.


10.எதிர்ப்புகள்,குழந்தை இன்மை,தீய சக்திகளின் தொல்லைகள்விபத்துக்கள்நோய்களை நீக்கும்.


11.குழந்தைகளுக்கும்,பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.


12.கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் காத்துக் கொள்ளும் வழிமுறைகள்.


13.அழகு,அதிகாரம்,தைரியம்,உடல்,மன பலம்,தீர்க்காயுள் உண்டாகும்.


14.எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.


15.எடுத்த வேலைகளை தடை இல்லாமலும்,சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.



16.தீய பழக்கங்களில் இருந்து விடுபட 


மேலும் வாழ்க்கையில் பல தேவைகள் நிறைவேறவும், பிரச்சனைகள் தீரவும் உதவும் மந்திரங்கள் வகுப்பில் இடம் பெறும்.




பயிற்சி நாள்: 13.6.2021 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மதியம் 2:00 PM முதல் 4:30 PM வரை
பயிற்சி கட்டணம்: ரூபாய்.1500


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY NUMBER : 9442193072


PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 
 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com