Friday 4 March 2022

உங்கள் அதிர்ஷ்ட தெய்வங்களும்,அதிர்ஷ்ட நேரங்களும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு GOOGLE MEET - 6.3.2022 ஞாயிறு

சித்தர்கள்,மஹான்கள்,ரிஷிகள் அருளிய மந்திரங்கள் மற்றும் பயிற்சிகள்
மூலம் எல்லா வளமும்,நலமும் பெற்று வாழ உதவும் ஆன்மீகப் பயிற்சி முறைகள்


உங்கள் ஜாதகப்படி நீங்கள் வணங்க வேண்டிய உங்கள் அதிர்ஷ்ட தெய்வங்களின்
மந்திரத்தைத் தெரிந்து கொண்டு அவற்றை மட்டும் முறைப்படி பூஜித்தும்,
ஜெபித்தும் வளமுடன் வாழ என்னென்ன செய்யவேண்டும் என்ற முழு விவரத்துடன் கூடிய அதிர்ஷ்ட வாழ்வின் சாவியாகப் பல நல்வாழ்வு ரகசியங்கள் 
இந்த வகுப்பில் கற்றுத் தரப்படவிருக்கிறது.இதனைப் பின்பற்றுவதன்
மூலம் நன்மைகள் பல நம்மை நாடி வந்து சேரும்,எந்தத் தீங்கும் 
பெரும் பாதிப்பு ஏற்படுத்தாது விலகிச் செல்லும்


எவ்வளவோ கோயில்களுக்குச் சென்றும்,பரிகாரங்கள் செய்தும்
பல மந்திரங்கள்,ஸ்லோகங்கள் சொல்லியும் கடன்,வறுமை,தடைகள்
எதிர்ப்புகள்,பாதிப்புகள் நீங்காமல் வருந்துபவர்களுக்கு ஒரு சரியான தீர்வாக 
இந்த வகுப்பு இருக்கும்.


வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று எடுக்கவிருக்கும் பயிற்சி வகுப்பு இதற்குமுன் நடந்த வகுப்புகளைப் போல் இல்லாமல் முற்றிலும் புதிய விஷயங்கள்,புதிய கோணத்தில் இருக்கும்.


மிக எளிதாகவும்,விரைவாகவும்,குறைந்த காலத்தில் பலன்களைப் பெறுவது எப்படி என்பதற்கேற்பவும் சிறப்பான முறையில் வடிவமைத்திருக்கிறேன். எனவே,விருப்பம் இருப்பவர்கள் முன்பதிவு செய்து  கலந்து கொள்ளவும்.



வகுப்பில் கலந்து  விரும்புபவர்கள் உங்கள் பிறந்தநாள்,பிறந்த நேரம்,நட்சத்திரம் அனுப்பவும். ஜாதகத்தை ஆராய்ந்து உங்கள் அதிர்ஷ்ட நேரங்களின்  அட்டவணை,பலமான நாட்கள்,தவிர்க்க வேண்டிய நாட்கள்,திதி சூன்யப் பரிகார தேவதை,அதிர்ஷ்ட தெய்வங்களின் வழிபாட்டுமுறைகள் அறிந்து நலமும்,வளமும் பெற இறைவனை வேண்டுகிறேன்.


1. அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறைகள்


திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாடு


3.அதிர்ஷ்ட நேரங்கள்




1. அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறைகள்

பல பிறவிகளில் நாம் செய்த புண்ணிய பாவங்களின் தொகுப்பின் பெயர் சஞ்சிதகர்மா. இந்தப் பிறவியில் அனுபவிக்கும் கர்மாக்களுக்குப் பெயர் ப்ராரப்த கர்மா. இதில் நாம் இந்த ஜன்மத்தில் நமக்கு வரவேண்டிய நன்மைகள் நிறைவாகவும் விரைவாகவும் வரவும், தீமைகள்  மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தாமல்  இருக்கவும் எந்த  தெய்வத்தை வழிபடலாம்.தற்சமயம் உள்ள பிரச்சனைகள் தீர எந்த தெய்வங்களை வழிபடலாம் அந்த தெய்வங்களின் உபாசனை,தீக்ஷை ,பூஜை,வழிபாட்டு முறைகள் .



2. திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாடு 

ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு திதியிலும் ஜாதகத்தில் இரண்டு வீடுகள் சூன்யம் அடையும்  அந்த வீட்டிற்கான பலன்கள் திருப்திகரமாக சரிவர அமையாது.உதாரணமாக 7ஆம் வீடு திதி சூன்யம் அடைந்தால் ,நல்ல படிப்பு,வீடு,அழகு  எல்லாம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும் அல்லது நல்ல கணவன் மனைவி அமையாது  கஷ்டம் ஏற்படும்.தொழில் சார்ந்த பார்ட்னர்கள் சரிவர அமையாமல் ஏமாற்றப்படலாம். இப்படி,எந்த வீடு நம் ஜாதகத்தில் சூன்யம் அடைகிறதோ அதன் பலன் நமக்குப்  பூரணமாகக்  கிடைக்காது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பிறந்த திதியில் சூன்யம் அடையும் கிரகங்களால் உண்டாகும் தீமைகளில்  இருந்து திதி சூன்ய பரிகாரம் என்று சொல்லப்படும் அந்தந்தத் திதிகளுக்குண்டான  திதி நித்யா தேவதைகளை வழிபட்டு வருவதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பாவத்திற்கான  கிரகங்கள்  செயல்படத் தொடங்கி நலம் தரும்.


3.அதிர்ஷ்ட நேரங்கள்

பஞ்சபட்சி  சாஸ்திரப்படி அதிஷ்டமான நாட்கள்,தவிர்க்க வேண்டிய நாட்கள்,அதிர்ஷ்ட ஹோரை ,தவிர்க்க வேண்டிய ஹோரை  மற்றும் காலத்தை வாழ்வில் வளமும்,நலமும் பெற உதவும் ரகசியங்கள்.  






----------------------------------------------------
பயிற்சிக்கு வர விரும்புபவர்கள் என்னுடைய மொபைல் எண்ணில் 
தொடர்பு கொண்டு பேசிய பின் உங்கள் ஜாதகத்தை எனக்கு அனுப்பி வைக்கவும்.
----------------------------------------------------

வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள்


உங்கள் ஜாதகப்படி நிச்சயமான பலன்களைத் தரும் தெய்வங்களின் மந்திரங்கள்.




உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் 
வாழ்வின் அனைத்து விதமான பாக்கியங்களையும் அடையும் முறைகள்.



குறைந்த நாட்களில் மந்திரம் சித்தியாகி விரைவில் நல்வாழ்வு வாழச் 
செய்ய வேண்டியவைதவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.



அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான 
ஒன்று அல்லது இரண்டு தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே
ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் இல்லாத
நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள்



மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.



வாழ்நாள் முழுக்கப் பணக்கஷ்டம் இல்லாமல் இருக்க உதவும் மந்திரங்கள்.



உங்கள் அதிர்ஷ்ட நேரங்களை வாழ்வின் வெற்றிக்குப் பயன்படுத்தும்  
முறைகள்.



மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை,தடைகள் ஏன் ஏற்படுகிறது?  



குழந்தைகள்,பெண்கள்,குடும்பஸ்தர்கள்,முழு நேர ஆன்மீகவாதிகள் என அவரவர் வாழ்க்கை நிலைக்கு
ஏற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடுவது எப்படி?




தீய மனிதர்கள்மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்படாமல் நம்மைக் 
பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள்




தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோ,மாந்திரீகமோ
பயிற்சியில் கிடையாது.




பயிற்சி தேதி  :  06.03.2022 ஞாயிறு 
பயிற்சி நேரம்மதியம் 2.00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 
பயிற்சிக்கட்டணம் :RS.2000


பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 




பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம்
பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com


Tuesday 1 March 2022

குருவருள் சூர்யா ஆன்மீகக் கேள்வி பதில்கள்

கடந்த சில வருடங்களாக நம் குருவருள் சூர்யா வாட்ஸப் மற்றும் டெலெக்ராம் குழுவில் இருக்கும் ஆன்மீக நண்பர்கள் யோகம்,ஞானம்,மந்திரங்கள்,பரிகாரங்கள் போன்ற விஷயங்களைப் பற்றிக் கேட்ட  2000 க்கும் அதிகமான ஆன்மீகக் கேள்விகளும் அதற்கான பதில்களும் எழுத்து மற்றும் ஆடியோ வடிவில் இந்த டெலெக்ராம் குழுவில் உள்ளது.


விருப்பம் உள்ளவர்கள் இணைந்து பயனடையவும்.


https://t.me/joinchat/U4AejPx0eya6nIQR