Saturday 29 October 2022

வீடு மற்றும் கடையில் தீய அதிர்வலைகளை வெளியேற்றும் பரிகாரம்

இந்தப் பரிகாரத்தை மாதம் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை செய்யலாம்.


வெள்ளிக்கிழமையில் தான் செய்ய வேண்டும்.


ஒரு சுத்தமான பாத்திரத்தில் பசும்பாலும் தேனும் கலந்து வைத்துக் கொள்ளவும்.


அந்தக் கலவையை வீடு அல்லது கடையின் எல்லா அறைகளிலும் நான்கு மூலைகளிலும் தெளிக்கவும்.


ஏதேனும் ஒரு மூலையில் கழிவறை இருந்தால் அங்கு தெளிக்கக் கூடாது.


இப்படிச் செய்து வரத் தரித்திரம்,தீய சக்திகளால் பாதிப்பு,சண்டை சச்சரவுகள்,கண்திருஷ்டி பாதிப்புகள் நீங்கும்.


அன்புடன் 

M.சூர்யா 

தச்சநல்லூர்,திருநெல்வேலி 

9788493072