Friday 6 October 2023

வளமான வாழ்வு தரும் அம்பாள் வழிபாட்டு ரகசியங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு (சாக்த உபாசனை ) - 08.10.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 முதல் 1:30 வரை (ZOOM MEET மூலம் ) பயிற்சிக் கட்டணம் RS.2000

      ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ







சாக்த உபாசனை என்ற அம்பாள் வழிபாடு மற்ற தெய்வங்களின் மந்திரங்களை விட விரைவாகவும் வாழ்நாள் மூடுவதும் பலன்  தரக்கூடியதுமாகும்.



வழக்கமான அம்பாள் உபாசனை வகுப்பில் இடம்பெற்ற மந்திரங்கள் மற்றும்  பிரயோகங்களை விட மேலும் அதிகமான விஷயங்கள் இந்த வகுப்பில் இடம்பெறும்.


வகுப்பில் இடம் பெறும் மந்திரங்கள் பிரயோகங்கள் அவற்றினால் உண்டாகும் பலன்களும் :


1.நம் நியாயமான விருப்பங்கள் நிறைவேறவும், மனதை வருத்தும் துன்பங்கள் நீங்கவும் எந்த மாதிரியான தெய்வ மந்திரத்தைத் தேர்ந்தெடுத்து எப்படி வழிபட வேண்டும் என்ற முழுமையான விளக்கம்.


2.இது வரையில் பல மந்திரங்கள்,ஸ்லோகம்,பரிகாரம் செய்தும் தீராத துன்பங்களும் தீர உத்தரவாதமான பலன் தரும் மந்திரங்கள்.


3.வறுமை,கடன்,தரித்திரம் நீங்கி வாழ்நாள் முழுவதும் செல்வம் நிலைக்க உதவும் தெய்வங்களின் மந்திரங்கள்.


4.நிர்வாகத் திறன்,பதவி உயர்வு,கௌரவம்,வாக்குவன்மை,சகல கலைகளிலும் தேர்ச்சி,புகழ்,குடும்பத்திலும் சமூகத்திலும்
 அங்கீகாரம் மதிப்பும் உண்டாகும். 


5.நோய்கள்,விபத்து,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.


6.சர்வ தோஷங்கள்,சாபங்கள்,
காரியத்தடைகள் விலகும்.


7.யாரிடமும் வாங்கும் நிலையில் இல்லாமல்,யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.


8.நம்மை
த் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும் போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.


9.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல  நண்பர்கள், உறவுகள்  வட்டம் உருவாகும்.


10.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 



11.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.


12.குழந்தைகளின் ஒழுக்கதிற்கும் நன்றாகப் படிக்கவும் துணை செய்யும் மந்திரங்கள்.


13.தம்பதிகளின் ஒற்றுமைக்கான மந்திரங்கள்.


14.சித்தர்கள் அருளிய அம்பாள் மந்திரங்கள்.


15.விரைவில் மந்திரம் சித்தியாகி பலன் பெறும் வழிமுறைகள்.


16.மீண்டும் பிறவி எடுக்காமல் இறை நிலை சேர,ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும் தெய்வீக மந்திரங்கள்.


17.நம்மிடமும் வீட்டிலும் இறை அருள் குடிகொண்டிருக்கச் செய்ய வேண்டியவை.

18.பல தெய்வங்களை வழிபடாமல் ஒரே தெய்வத்தை மட்டும் வழிபட்டு அனைத்து நலன்களையும் பெறலாம் அதைப் பற்றிய முழுமையான விளக்கம்.

19.மந்திர ஜெபம் உபாசனை தொடர்பான முழுத் தெளிவு கிடைக்கும்.



பயிற்சியின் முடிவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். 


மேலும் விபரங்களுக்குக் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.


https://www.youtube.com/watch?v=GNLvjCeoAIo&feature=youtu.be


பயிற்சிக் கட்டணம் :RS.2000

08.10.2023 ஞாயிற்றுக்கிழமை 

காலை 11:00 முதல் 1:30 வரை  (ZOOM MEET மூலம் )


பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw