Wednesday 31 October 2018

குடும்ப ஒற்றுமை உண்டாக்கும் மந்திரம்

ஓம் க்சௌம் க்சௌம்


OM KSHOUM KSHOUM 



இந்த மந்திரத்தைக் குடும்பத்தில் மூத்த உறுப்பினர்கள் வடக்கு நோக்கி அமர்ந்து அதிகமதிகமாக ஜெபித்து வரக் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று சுக்ரஹோரையில்
ஆரம்பிக்கவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072  
ms.spiritual1@gmail.com
fb link:  https://www.facebook.com/surya.joy.52


Wednesday 24 October 2018

தடைகள்,துன்பங்களை நீக்கி உடனடி பலன் தரும் கணபதி மந்திரம்


எதிர்பாராத பிரச்சனைகள்
தொடர் தடைகள்
திட்டமிட்ட செயல்கள் கடைசி நிமிடத்தில் தடைபட்டு நின்று விடுதல் தொழில்,வியாபாரம்.திருமணத் தடைகள்

போன்ற துன்பங்களைச் சந்தித்து வருபவர்கள் இந்த மந்திர ஜெபத்தின் துணையால் நலம் அடையலாம்.       


சங்கடஹர சதுர்த்தி அன்று கணபதியைப் பூஜித்து மந்திரம் ஜெபிக்கத் துவங்கவும்.

தினமும் கிழக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.

குறைந்தது 108 தடவையாவது ஜெபிக்கவும்.அதிகமாக ஜெபித்து வர விரைவில் பலன் பெறலாம்.

அதிகாலையில் ஜெபிப்பது நிறைவான பலன் தரும்.


மந்திரம் :-
ஓம் வக்ரதுண்டாய ஹும் 
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய ஹூம் பட் ஸ்வாஹா  



நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
Facebook Link: https://www.facebook.com/surya.joy.52
facebook Page: Guruvarul SURYA

Tuesday 2 October 2018

வேலை கிடைக்க உதவும் லால் கிதாப் பரிகாரங்கள்


வேலை தேடி வருபவர்கள் ஒரு புது பூந்தொட்டி வாங்கி மண்ணில் ஓரமாக 21 ஒரு ரூபாய் காயின்களைப்  புதைத்து வைக்கவும்.அதன் பின் அந்த பூந்தொட்டியில் துளசிச் செடியை வளர்த்து வரவும்.தினமும் செடிக்கு நீர் ஊற்றி பூந்தொட்டியை 11 தடவை வலம் வரவும்.

வேலை கிடைத்ததும் புதைத்து வைத்த காயின்களைக் கழுவி 9 வயதுள்ள பெண் குழந்தையிடம் கொடுத்து விடவும். காயின்களைப் பூந்தொட்டியில் இருந்து எடுக்கும் பொழுது செடியை அழித்து விடாமல் கவனமாக எடுக்கவும்.






நேர்முகத் தேர்வில் வெற்றி பெற

வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குச் ( INTERVIEW) செல்பவர்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தால்,நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் பொழுது ஐந்து
கோமதிச் சக்கரங்களை பன்னீரில் கழுவிச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு செல்லவும்.இன்டெர்வியூவில் தேர்வாகி விட்டால் கோமதிச்
சக்கரத்தை  அருகில் உள்ள சிவன் கோயிலில் கொடுத்து விடவும்.அல்லது கோவில் உண்டியலில் போட்டு விடவும்.



நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
Facebook Link: https://www.facebook.com/surya.joy.52
facebook Page: Guruvarul SURYA