Thursday 30 August 2018

வெற்றியும்,செல்வமும் தரும் ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு சென்னையில் - 2.9.2018 ஞாயிறு அன்று

                                          ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 



இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் எளிமையாகச் செய்து பலன் பெறக்கூடிய ஆன்மீக ரகசியங்கள்.


கடந்த 15 ஆண்டுகளுக்கும்  மேல் பல குருமார்களிடம் கற்று,அனுபவமும் ஆராய்ச்சியும் செய்து நிச்சயமான பலன் கண்ட ஆன்மீக ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.


இந்த வகுப்பில் கற்றுக் கொள்ள இருக்கும் விஷயங்கள்:- 



வாழ்க்கையை வெற்றியும்,ஐஸ்வர்யமும் கொண்டதாக மாற்றும் உயர்நிலை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள்,விரைவான பலன் தரும் தாந்த்ரீக ரகசியங்கள்.

நாமும்,நம் அடுத்த தலைமுறை வாரிசுகளும்  செல்வச் செழிப்புடன் வாழ உதவும் ரகசியங்கள்.


சித்தர்களின் ஆன்மீக விதிகளைப் பின்பற்றி குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் நீண்ட நாள் வறுமை,கடன்,நோய்,
தொடர் துன்பங்கள் மற்றும் கர்மவினைப் பாதிப்பில் இருந்து விடுபடும் ரகசியங்கள்.


கிரக தோஷம்,பித்ரு தோஷம் மற்றும் பல வகையான சாபம்,தோஷங்களை எளிமையாகப் போக்கிக் கொள்ளும் மந்திரங்கள் மற்றும் தவ முறைகள்.


முறைப்படி தீக்ஷை பெறாமல் ஜெபிக்கப்பட்ட மந்திரங்களால் உண்டான தவறான பாதிப்புகளைச் சமன் செய்யும் முறைகள்.


குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் கணவன்,மனைவி,குழந்தைகள்,குடும்ப ஒற்றுமை,மகிழ்ச்சி,செல்வ வளம்,ஒழுக்கம்,உடல்,மன பலத்துடனும் இருக்கச் செய்ய உதவும் தெய்வீக விதிகள்.


வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள வாஸ்துக் குறைபாடுகள் மற்றும் தீய சக்திகளாலான பாதிப்புகள் நீங்கி, சுபிட்சம் நீங்கச் செய்ய வேண்டிய எளிய தாந்த்ரீகத் தீர்வுகள்.


அதீத ஆன்மீக ஆர்வத்தால் செய்த தியானம் மற்றும் மந்திர ஜெபத்தால் ஏற்பட்ட குடும்பத்தில் குழப்பம்,சண்டை சச்சரவு,வருமானக் குறைவைச் சரி செய்யும் வழிகள்.


சகல காரிய சித்திக்கு உதவும் தாந்த்ரீக விதிகள்.


முழு நேர ஆன்மீகவாதிகள் மற்றும் குடும்பஸ்தர்களுக்கான தெய்வ வழிபாடுகள் மற்றும் தியான முறைகள் என்ன? அவற்றை எவ்வளவு  நேரம் செய்வது? எப்படி செய்வது?

 
வாழ்வின் வெற்றிக்கும், ஆன்மீக வெற்றிக்கும் செய்து வரும் பயிற்சிகளை ஏன் தொடர்ந்து செய்ய முடிவதில்லை?

ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபடும் பொழுது வருமானக் குறைவும்,அதீத காமமும் ஏன் உண்டாகிறது?


பரிகாரங்கள்,பூஜைகள்,மந்திர ஜெபங்கள் எதிர் பார்த்த பலனைத் தருவது இல்லையே ஏன்?


உடல் பலம் ,மனபலம்,ஆன்ம பலம் பெறச் செய்ய வேண்டிய எளிய மற்றும் நிறைவான சக்தி தரும் பயிற்சி முறைகள்.


வெற்றிகரமான வாழ்விற்குத் தேவையான அறிவு,தெளிவு,அதிர்ஷ்டம் தரும் தெய்வம் என்ன? அதன் வழிபாட்டு முறைகள்.
-------------------------------------------------------------

மதியம் உணவு இடைவேளைக்குப் பின்  வகுப்பில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் போக உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள்,ஆன்மீக சந்தேகங்கள்,ஜோதிடம் சரியா? எந்த விஷயத்திற்கு எல்லாம் ஜோதிடர்களை அணுகலாம்,ஜோதிடர்களை எப்படி அணுகினால் உங்கள் பிரச்சனைகளுக்கு நிவாரணம் பெறலாம் போன்ற எந்த விதமான கேள்விகளையும் கேட்டுப் பலன் பெறலாம்.

---------------------------------
விரிவான விபரத்திற்குக் கீழ்க்கண்ட வீடியோ பார்க்கவும். 


------------------------------------------------------

தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோமாந்திரீகமோ பயிற்சியில் கிடையாது.

------------------------------------------------------

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 

----------------------------------------------------------------------------------------

பயிற்சி நடைபெறும் இடம்:


ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளி (சவுத்)
அறை எண்: 12,தரைத் தளம்
பர்கிட் ரோடு
தி .நகர் 
சென்னை  -600017
(T.நகர் பஸ்ஸ்டாண்ட் எதிர் ரோடு )
தண்டபாணித் தெரு ஆரம்பத்தில் உள்ள வாசல் வழியாக வரவும்.


பயிற்சி நேரம்: காலை 9:15 முதல் 4:30 வரை 
  


---------------------------------------------------------------------

பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு,குறிப்பேடு  மற்றும் பேனா வழங்கப்படும்.




பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.


நன்றி வாழ்கவளமுடன்

M.சூர்யா,திருநெல்வேலி
மொபைல்: 9442193072
வாட்ஸ்அப் / டெலிக்ராம்:  9788493072
ms.spiritual1@gmail.com  

குழந்தை வரம் தரும் சந்ததி விரதம்






வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
Mobile:9442193072
Whatsapp: 9788493072
ms.spiritual1@gmail.com

Monday 27 August 2018

ஐஸ்வர்ய வாழ்வு தரும் தெய்வீக ரகசியங்கள் பயிற்சி சென்னை T.நகரில் 2.9.2018 ஞாயிறு அன்று



இன்றைய அவசர வாழ்வில் செய்து பார்த்து விரைவில் பலன் தரும் 
எளிய தெய்வீக ரகசியங்களைப் பின்பற்றி பொருளாதாரம்,குடும்ப ஒற்றுமை,மகிழ்ச்சி இவற்றோடு நலமும், வளமும் சேர்ந்த வாழ்வு தரும் ஆன்மீக ரகசியங்கள் பற்றிய பயிற்சி வகுப்பு.


பல சமயங்களின் ஆன்மீக ரகசியங்களைப் பல குருமார்களிடம் கற்று, பயிற்சி செய்து,அனுபவித்து, ஆராய்ச்சி செய்த ஆன்மீக ரகசியங்களில் எளிமையானதும்,இன்றைய அவசர உலகில் பயிற்சி செய்து பலன் பெறக் கூடிய வெற்றியும்,உயர்வும் தரும் பயிற்சிகள் பற்றிப் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.


ஆன்மீகப் பயிற்சிகளில் குடும்ப வாழ்வில் உள்ளவர்கள்,முழு நேர யோக மற்றும் ஆன்மீக வாழ்வில் உள்ளவர்கள் அவரவர் வயது,வாழ்க்கைச்
சூழ்நிலைக்கு ஏற்ப என்ன விதமான தெய்வங்களை எப்படி வழிபடுவது  மற்றும் என்ன விதமான யோகம்,ஆன்மீகப் பயிற்சிகளை எப்படி எவ்வளவு செய்யலாம் என்ற விஷயங்களும் பகிரப்படும்.  
   
சாதாரணமான பக்தர்கள்,உயர்நிலை உபாசகர்கள்,ஞானம் மற்றும் யோகநிலையில் உயர்வடையப் பயிற்சி செய்பவர்கள் வரை அனைவருக்கும் உபயோகமான விஷயங்கள் வகுப்பில் இடம் பெறும்.


ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம்.
பல புதிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.



மதிய உணவு இடைவேளைக்குப்  பின் உங்கள் வாழ்க்கை பிரச்சனைகள் தீர உதவும் தீர்வுகள்,வழிபாட்டு முறைகள்,பக்திமார்க்கம்,உபாசனா மார்க்கம், யோகமார்க்கம்,ஞான மார்க்கம்,தியான முறைகள், நோய்கள்
நீங்கவும்,மன ஒருமை, மன அமைதி,குழந்தை வளர்ப்பு,ஒழுக்கம், 
தம்பதிகள் ஒற்றுமை என பல தலைப்புகளில் உங்களுக்கு அவசியமான கேள்விகளைக் கேட்டு விடை பெறலாம்.

  
   
விரிவான விபரத்திற்குக் கீழ்க்கண்ட வீடியோ பார்க்கவும். 


------------------------------------------------------

தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோமாந்திரீகமோ பயிற்சியில் கிடையாது.

------------------------------------------------------

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 

----------------------------------------------------------------------------------------

பயிற்சி நடைபெறும் இடம்:


ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளி (சவுத்)
அறை எண்: 12,தரைத் தளம்
பர்கிட் ரோடு
தி .நகர் 
சென்னை  -600017
(T.நகர் பஸ்ஸ்டாண்ட் எதிர் ரோடு )
தண்டபாணித் தெரு ஆரம்பத்தில் உள்ள வாசல் வழியாக வரவும்.
  
---------------------------------------------------------------------
பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு,குறிப்பேடுமற்றும் பேனா வழங்கப்படும்.


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம்பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட மொபைல் எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072  
ms.spiritual1@gmail.com
fb link:  https://www.facebook.com/surya.joy.52

Friday 17 August 2018

வளமான வாழ்வு தரும் ஆன்மீக இரகசியங்கள் பயிற்சி ஈரோட்டில் 26.8.2018 ஞாயிறு அன்று


சித்தர்கள்,ரிஷிகளின் ரகசியங்களைப் பின்பற்றிக் கவலைகள்வறுமை,கடன் யாவும் நீங்கி,உடல்நலம்,மனநலம் மற்றும் சர்வ  ஐஸ்வர்யத்தோடு கூடிய
நிறைவான வாழ்வு வாழ  உதவும் பயிற்சிகளை அளிக்க உள்ளோம்.



பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.கர்ம வினையும்,அதன் இயக்கமும்,அதைக் கடக்க,தீர்க்க சித்தர்கள், மகான்கள் காட்டும் வழிமுறைகள்.

2.வாழ்நாள் முழுக்கப் பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்கவும்செல்வம்செல்வாக்கு,வேலை,தொழில் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

3.
எந்தக் காரியத்திலும் உறுதியான வெற்றி தரும் சித்தர்களின் சர சாஸ்திர இரகசியங்கள்.

4.வாழ்வில் நிறைவான செல்வமும்,எடுத்த காரியங்களில் யாவிலும் வெற்றியும் பெற உதவும் வழிபாட்டுமுறைகள்
  
5.நமது ஜாதகப்படி நமது அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டறிந்து வழிபடுவதன் மூலம் பொருளாதாரம்,ஆன்மீகம் மற்றும் வாழ்க்கையிலும் உயர்வடைய உதவும் ரகசியங்கள்.

6.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வின் அவசியமான  
பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் மந்திரங்கள்.

7.மந்திரம் மற்றும் தியானப் பயிற்சியால் உயர்வடையவும் அதனால் கிடைத்த சக்தியைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் பயிற்சிகள் .

8.மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் உடனடியாகப் பலன் தரும்  சக்தி வாய்ந்த மந்திரங்கள்,வழிபாட்டு முறைகள்,தாந்த்ரீக ரகசியங்கள்.

9.நமக்குப் பிடித்தபடி மகிழ்ச்சியாக வாழ்வை அமைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.

10.எதிரிகளால் மற்றும் எந்தத் தீயசக்திகளாலும் நமக்கு எந்த விதமான தீங்கும் செய்ய முடியாதபடி தற்காத்துக் கொள்ளத் தெய்வீக சக்திகளைப் பெறும் வழிமுறைகள்

11.தவறான சாமியார்கள்,ஜோதிடர்களிடம் சென்று ஏமாறாமல் சுப தெய்வ சக்திகளின் உதவியால் உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு கண்டு நலமாக வாழும் வழிகள். 


வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் போக உங்கள் வாழ்வில் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் கேட்டுத் தெளிவு பெறலாம். 


மதிய உணவு இடைவேளைக்குப் பின் 1 மணி நேரம் உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் சத்சங்கம்.


சத்சங்க நேரத்தில் ஆன்மீகம் தொடர்பான சந்தேகங்கள்  மற்றும் உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கேட்டு நிறைவான பதில்களைப் பெறலாம்.



சாதாரணமான பக்தர்கள் முதல் உயர்நிலை தெய்வ வழிபாடு செய்பவர்கள்,ஞானம் மற்றும் யோக நிலையில் உயர்வடையப் பயிற்சி செய்பவர்கள் வரை அனைவருக்கும் உபயோகமான வகுப்பாக இருக்கும்.

பயிற்சியில் கலந்து கொள்ள  விரும்புபவர்கள் மட்டும் உங்கள் ஜாதகத்தை அல்லது உங்கள் பிறந்த நாள்,பிறந்த நேரம்,பிறந்த மாவட்டம் பற்றிய விபரங்களை அனுப்பி வைக்கவும்.


---------------------------------------------------------


முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழ்நிலையில் செய்து பலன் பெறத்தக்க  வகையில் எளிமையானதும், பலமுறை செயல்படுத்தி நிச்சயமான பலன் கண்ட ஆன்மீக விஷயங்களை மட்டுமே பயிற்சியில் கற்றுத்தருக்கிறோம்.  

மாந்திரீகமோ,தீய காரியங்கள் செய்யும் முறைகளோ பயிற்சியில் கிடையாது.
----------------------------------------------------------
பயிற்சி நடத்துபவர்

M.சூர்யா,திருநெல்வேலி

-----------------------------------------------------M.சூர்யா :-9442193072 என்ற எண்ணில் அல்லது 9788493072 என்ற வாட்ஸ்அப் எண்ணில் போன் செய்து உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள்.

இந்த வகுப்பு பற்றிய விபரத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். 

பயிற்சி நாள் :- 26.8.2018 ஞாயிற்றுக்கிழமை  
பயிற்சி நேரம்காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை  

பயிற்சிக்கு வருபவர்களுக்கு நோட்புக்பேனா,இருவேளை தேனீர் ,மதிய உணவு வழங்கப்படும்.


பயிற்சிக் கட்டணம்  மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு 9788493072 என்ற எண்ணில் தொடர்ப்பு கொள்ளவும்.
-----------------------------------------------------------
பயிற்சி நடைபெறும் இடம் :-

அருட்குடில் ஆஸ்ரமம் 
3/239-3,புளியங்காடு 
S.P.B. மைதானம் பின்புறம்
காடச்சநல்லூர் POST
குமாரபாளையம் தாலுகா 
நாமக்கல் மாவட்டம் 638008


பஸ்ஸில் வருபவர்கள்  ஈரோட்டில் இருந்து 15 நிமிடப் பயணம்.

வரும் வழி :ஈரோட்டில் இறங்கி திருச்செங்கோடு செல்லும் பேருந்தில் ஏறி SPB காலணி ஸ்டாப்பில் இறங்கினால் 3 நிமிடம் நடந்து
வந்தால் வந்து விடலாம்.

பயிற்சி நடைபெறும் இடத்திற்கு வரும் வழி பற்றித் தெரிந்து
கொள்ளத் திரு.லக்ஷ்மி@ வாசுகி - 9751722755 தொடர்பு கொள்ளவும்.




-----------------------------------------------------------------------

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com