Wednesday 18 September 2019

வளமான வாழ்வு தரும் ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 22.9.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கோவை மாவட்டம்,காரமடையில்

நடைமுறைச் சாத்தியமான எளிய பயிற்சிகளின் மூலம் வாழ்விலும் ஆன்மீகத்திலும் நம்மை உயர்த்திக் கொள்ள உதவும் வழிமுறைகள் பற்றிய பயிற்சி வகுப்பு.

*துன்பங்களைத் தரும் கர்மவினையின் தடத்தை மாற்றினால் மட்டுமே வாழ்வில் எப்பொழுதும் உயர்வும், ஐஸ்வர்யமும் பெற்றவர்களாக வாழ முடியும்.அதற்கான தங்க விதிகள். (GOLDEN RULES).


*மந்திர ஜெபம் அவசியமா ? மந்திர ஜெபத்தின் அதிகபட்ச பயன் என்ன?வாழ்க்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் மந்திரங்கள் மற்றும் தெய்வங்களின் உதவியை நம்பி இருக்கலாம்?


*வறுமை,கடன் நீங்கி செல்வ வளத்துடன் வாழ உதவும் சக்தி வாய்ந்த எளிய மந்திரங்களும்,பயன்பெறும் முறைகளும்.


*பல பரிகாரங்களைச் செய்தும்,பல மந்திரங்களை, ஸ்லோகங்களை ஜெபித்தும் காலத்தை வீணாக்காமல் நம்முடைய அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டறிந்து வழிபடுவதன் மூலம் வாழ்விலும், ஆன்மீகத்திலும் உயர்வு அடையும் ரகசியங்கள்.

*எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஆரம்பிக்க முயற்சிக்கும் பொழுது வரும் பல தடைகளையும்,ஆரம்பித்த பல விஷயங்கள் பாதியில் தடை படுவதையும் சரி செய்யும் ரகசியங்கள்.

*வாழ்வில் உயர்ந்த நிலை அடைய உடல்,மனம்,உயிர் மூன்று நிலைகளிலும் சக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு, மஹான்கள் அருளிய ரகசியங்கள்.

*சித்தர் வழிபாடு மற்றும் ஜீவசமாதி வழிபாட்டு ரகசியங்கள். நல்வாழ்விற்கு ஜீவசமாதி மற்றும் சித்தர் வழிபாட்டில் செய்ய வேண்டியவை.


*எவ்வளவு வசதிகள் இருந்தும் நிம்மதியாக இல்லாதவர்கள் மனஅமைதி, உடல் ஆரோக்கியம்,மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்.    

*பல விஷயங்கள் தெரிந்தும்,பல பயிற்சி வகுப்புகள் சென்றும் எந்தப் பயிற்சி,தியானம்,மந்திரங்களையும் தொடர்ந்து செய்து பலனடையாமல் இருப்பது ஏன் ?.


*நல்லவராக இருந்தும்,பல திறமைகள் இருந்தும்,ஆன்மீகத்தில் பல பயிற்சிகளைச் செய்தும் ஏன் இன்னும் வறுமை,கடன்,தரித்திரம் நீங்கவில்லை?.

*ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் உலக வாழ்வில் வெற்றி பெறுவது கஷ்டமாக இருக்கிறதே ஏன்? எப்படி சரி செய்வது ?
 

*உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற ஒரு மணிநேரம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.


பயிற்சி நாள் : 22.9.2019 ஞாயிற்றுக்கிழமை 
நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை
பயிற்சிக் கட்டணம் : ரூ.1000/-


பயிற்சி நடைபெறும் இடம்:-

ஸ்ரீ  கோவிந்த பவனம் 
36/6,கிழக்கு ரத வீதி (ஸ்டேட் பேங்க் அருகில் )
ரங்கநாதர் கோயில் எதிரில் 
காரமடை 
கோவை மாவட்டம்  



***பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,
தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw