Tuesday 28 March 2017

விரைவில் வேலை கிடைக்க,பதவி உயர்வு பெற, பணப் பிரச்சனைகள் தீர

வெள்ளிக்கிழமை அன்று  இரும்பு பூட்டு ஒன்று பேரம் பேசாமல் வாங்கவும். அதை நீங்களோ கடைக்காரரோ திறந்து பார்க்கக் கூடாது. பின்,அந்தப் பூட்டை வெள்ளிக்கிழமை இரவில் நீங்கள் தூங்கும் அறையில் உங்கள் தலை அருகில் வைத்து கொள்ளவும்.மறுநாள் சனிக்கிழமை அன்று காலையில் அருகில் உள்ள கோவிலில் கொடுத்து விடவும்.கோவிலில் அந்தப் பூட்டைப் பயன்படுத்தத் துவங்கிய நாள் முதல் உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்குத் தேவையான பல நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடைபெறத் துவங்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP 9788493072
ms.spiritual1@gmail.com








        

Saturday 4 March 2017

வளமான வாழ்வு தரும் ஆன்மீக இரகசியங்கள் பயிற்சி 12.03.2017 ஞாயிறு அன்று சென்னையில்

சித்தர்கள்,ரிஷிகளின் ரகசியங்களைப் பின்பற்றிக் கவலைகள்,
வறுமை, கடன் யாவும் நீங்கி,உடல்நலம்,மனநலம் மற்றும் சகல செல்வத்துடன் கூடிய வாழ்க்கைக்கு உதவும் பயிற்சிகளை அளிக்க உள்ளோம். 

விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர்

M.சூர்யா,திருநெல்வேலி 

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.கர்ம வினையும்,அதன் இயக்கமும், அதைக் கடக்க,தீர்க்க சித்தர்கள்மகான்கள் காட்டும் வழிமுறைகள்.

2.வாழ்நாள் முழுக்க பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்கவும், செல்வம், செல்வாக்குடன் வேலை மற்றும் தொழிலில் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

3.சகல காரியங்களிலும் வெற்றி பெற சித்தர்களின் பஞ்சபக்ஷி சாஸ்திரம் பற்றிய அறிமுகம் மற்றும் சர சாஸ்திர இரகசியங்கள்.

4.வாழ்வில் நிறைவான செல்வமும்,எடுத்த காரியங்களில் வெற்றியும் பெற உதவும் இந்து மதத்தில் மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள   சக்திவாய்ந்த மந்திரங்கள் மற்றும் ஆன்மீக ரகசியங்கள்.
  
5.உங்கள் குல தெய்வ,அதிர்ஷ்ட தெய்வ மற்றும் இஷ்ட தெய்வங்களின் உத்தரவாதமான அருளும்,ஆசியும் பெற உபாசனை முறைகள்.

6.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வின் அவசியமான பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் மந்திரங்கள்.

7.மந்திரம் மற்றும் தியானப் பயிற்சியால் உயர்வடையவும் அதனால் கிடைத்த சக்தியைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் பயிற்சிகள். 

8.உடனடி பலன் தரும் மந்திரங்கள் மற்றும் தாந்த்ரீக ரகசியங்கள் . 

9.நமக்குப் பிடித்தபடி மகிழ்ச்சியாக வாழ்வை அமைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.

10.எதிரிகளால் மற்றும் எந்தத் தீயசக்திகளாலும் நமக்கு எந்த விதமான தீங்கும் செய்ய முடியாதபடி காத்துக் கொள்ளத் தெய்வீக சக்திகளை பெறும் வழிமுறைகள். 

11.நம் பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள உதவும் சாத்வீக, சுப தெய்வங்களின் வழிபட்டு முறைகள்.

*********************************************************
முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழ்நிலையில் செய்து பலன் பெறத்தக்க  வகையில் எளிமையானதும்,
பலமுறை செயல்படுத்தி நிச்சயமான பலன் கண்ட ஆன்மீக விஷயங்களை மட்டுமே பயிற்சியில் கற்றுத்தருக்கிறோம்.  

மாந்திரீகமோ,தீய காரியங்கள் செய்யும் முறைகளோ பயிற்சியில் கிடையாது.


12.03.2017 ஞாயிறு அன்று வகுப்பில் கலந்து கொண்டு உங்கள் வாழ்நாள் முழுவதும் எந்தப் பிரச்சனை வந்தாலும் சரி செய்யவும்,
வளமான நல்வாழ்வு வாழும் ரகசியங்களையும் அறிந்து 
கொள்ளலாம்.

வகுப்பிற்கு வர முடியாதவர்கள் உங்கள் தனிப்பட்ட 
பிரச்சனைகளுக்கான பரிகாரம் மற்றும் தீர்வுகளை மட்டும்
தெரிந்து கொள்ள விரும்பினால் 11.03.2017 அன்று  
திரு.அலிபாய் மற்றும் சூர்யா அவர்களைச்  சந்திக்கலாம். ஆலோசனைக் கட்டணம் ரூபாய்.400   
*********************************************************


வகுப்பு முடிந்து செல்லும் பொழுது கடவுள் முதல் காமம் வரை அனைத்தையும் பற்றிய தெளிவுடன் செல்வீர்கள்.



M.சூர்யா :- 9442193072 என்ற எண்ணில் அல்லது 9788493072 என்ற வாட்ஸ்அப்
எண்ணில் போன் செய்து உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள் !!!

பயிற்சி நாள் :- 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை  
பயிற்சி கட்டணம் :- ரூபாய் 1,500 மட்டும்.
பயிற்சி நேரம் :காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை  

பயிற்சிக்கு வருபவர்களுக்கு நோட்புக்,பேனா,இருவேளை தேனீர்,மதிய உணவு வழங்கப்படும்.

தொலைவில் இருந்து பயிற்சிக்கு வரும் அன்பர்கள் மண்டபத்திற்கு வந்தே குளித்து முடித்து தயாராகிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------
பயிற்சி நடைபெறும் இடம் :-

சத்யா மஹால் 
ப .எண்.45,பு.எண்.93,லேக் வியூ ரோடு 
மேற்கு மாம்பலம் 
சென்னை 600033
PHONE: 044-24745926

SATHYA MAHAL
O.NO.45,N.NO.93,LAKE VIEW ROAD,
WEST MAMBALAM,CHENNAI 600033
PHONE: 044-24745926

மாம்பலம்  ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அரை கிலோ மீட்டரில் உள்ளது.


வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ள திரு.ரிஷிகுமார்  - 9841489945 அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

--------------------------------------------------------------------------------------------------
வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com