Sunday 22 January 2023

ஆன்மீகத் திறவுகோல் மறைஞான ரகசியங்கள் பயிற்சி வகுப்பு கோயம்புத்தூரில் 29.01.2023 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

ஆன்மீகத் திறவுகோல்,மறைஞான ரகசியங்கள் பயிற்சி வகுப்பு

 

இதுவரை நான் நடத்திய பல்வேறு பயிற்சி வகுப்புகளின் கலவையாகவும்,பல ஆண்டு கால அனுபவத்தில் செயல்படுத்தி அற்புதமான பலன் கண்ட சக்தி வாய்ந்த ஆன்மீக ரகசியங்களின் தொகுப்பாகவும் இந்த வகுப்பு இருக்கும்.



உலகெங்கிலும் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் விளங்கிய சித்தர்கள் மஹான்களின் ஆன்மீக ரகசியங்கள் பற்றிய விரிவான வகுப்பு.



இந்த வகுப்பில் கற்றுத் தரப்படும் ரகசியங்களைச் சரியாகத் தொடர்ந்து    பயன்படுத்தினால் இறை அருள்,ஐஸ்வர்யம்,ஆரோக்கியம்,மனபலம்,
தன்னம்பிக்கை,சக்தி,மகிழ்ச்சியுடன் கூடிய இறைவனுக்கு நன்றி சொல்லும்படி நிம்மதியான வாழ்க்கை நிச்சயம் வாய்க்கும்.


வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் அனைத்தும் அன்றாட வாழ்வில் பின்பற்றும் படி  எளிமையாகவே இருக்கும். 



வகுப்பில் பார்க்க இருக்கும் விஷயங்கள் :

கர்மவினை பற்றிய விளக்கம்.அதைச் சரியாக எதிர்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் கர்மாவை எளிதாகக் கழிக்கும் வழிமுறைகள்.


வாழ்வின் வெற்றிக்கு உதவும் சித்தர்களின் சரகலை ரகசியங்கள்.

 
வாழ்வின் வெற்றிக்கு உதவும் ஜோதிட சாஸ்திர ரகசியங்கள்.


நாம் நினைக்கும் பல நல்ல விஷயங்களை வாழ்வில் செயல்படுத்த முடியாமல் போகிறதே ஏன் ? அந்தத் தடைகளின் காரணம் என்ன ? எப்படி சரிசெய்து கொள்வது ?  


குருமார்கள்,சித்தர்கள்,தெய்வீக சக்திகளின் ஆசிகளையும், வழிகாட்டுதலையும் பெறும் ரகசியங்கள்.


தெய்வங்களின் அருளுக்கும், சித்தர்களின் அருளுக்கும் என்ன வித்தியாசம்.யாரிடம் வேண்டினால் என்ன கிடைக்கும் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கம். .


உடலிலும் மனதிலும் சக்தியைப் பெருக்க உதவும் எளிய பயிற்சி.


அதீத சக்தி தரும் எளிய தியான முறைகள்.


வறுமை கடன் விலகி வாழும் காலம் முழுவதும் தனக்கும் தன குடும்பத்திற்கும் தேவையான பொருளாதாரம் தடையின்றி கிடைத்துக் கொண்டே இருக்க உதவும் ரகசியங்கள்.
 

நம் மனதில் உள்ள எந்த விதமான பலவீனங்களையும் சரி செய்து கொள்ளும் ரகசியங்கள்.


உறவுகள்,நண்பர்கள் மற்றும் பிறரால் ஏற்படும் மனோரீதியான பாதிப்பின்றி வாழ உதவும் வழிமுறைகள்.


விரும்பிய விஷயங்கள் நடந்தாலும்,நடக்காவிட்டாலும் வாழ்வில் சோகமாகவே இருக்கிறோமே ஏன் ? இந்த மோசமான பலவீனமான மனநிலையை மாற்றி எப்போதும் மகிழ்ச்சியாக வாழ உதவும் ரகசியங்கள்.


எந்தப் பிரச்சனை வந்தாலும் அதிலேயே தேங்கி நிற்காமல் அதற்கு விரைவில் தீர்வு காணும் மனோபாவம் வளர உதவும் வழிமுறைகள்.


மந்திர ஜெபம்,தெய்வ வழிபாடு மூலம் கிடைக்கும் சக்தி மற்றும் தியானத்தினால் கிடைக்கும் சக்தி இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன ? எந்த விஷயங்களுக்கு இதில் எந்த சக்தி பயன்படும் ? 


குடும்ப வாழ்வில் உள்ளவர்கள்,குழந்தைகள்,வாலிபர்கள்,  துறவிகள்,பிரம்மச்சாரிகள்,பெண்கள் வாழ்க்கை சிறக்க அவரவர் வயது மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஏற்ற சரியான வழிபாடு மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள்.


ஒருவர் வாழ்வில் நலம்பெற பல தெய்வங்கள் வழிபாடு மற்றும் பல பரிகாரங்கள் செய்து நேரத்தை வீணடிக்காமல் உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு விரைவில் அருள் தந்து வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும் அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டுபிடித்து வழிபட்டு வந்தாலே போதும்.நாளுக்கு நாள் வறுமை,கடன்,துன்பங்கள் குறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் பெருகத் துவங்கி விடும்.


    

உத்தரவாதமான பலன்களைத் தரும் மந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?ஒருவர் அதிகபட்சம் எத்தனை தெய்வங்களை வழிபடலாம் ?



உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் வாழ்வின் அனைத்து விதமானபாக்கியங்களையும் அடையும் முறைகள்.



மந்திரம் விரைவில் சித்தியாகி நல்வாழ்வு வாழச் செய்ய வேண்டியவைதவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.



என்னென்ன பிரச்சனைகள் தீர்வதற்கு எந்த மாதிரி தெய்வங்களை 
வழிபடுவது



மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.


மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை? தடைகள் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விளக்கம் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள். 


மேலும் பல அற்புதமான விஷயங்களை வகுப்பில் கற்கலாம்.


ஆன்மீக சந்தேகம் தெளிதல் கேள்வி பதில் - சத்சங்கம் 
-------------------------------------------------------------------------------------------


மதிய உணவு இடைவேளைக்குப் பின் 3 மணி முதல் 4 மணி வரை உங்கள்ஆன்மீகச் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் சத்சங்கம்.
 

கேள்வி பதில் நேரத்தில் வகுப்பில் கற்றுத் தரப்பட்ட விஷயங்கள் பற்றியும் அதுபோக உங்கள் மனதில் உள்ள ஆன்மீக சந்தேகங்களையும் கேட்டு நிறைவான பதில் பெறலாம்.



இந்த வகுப்பு ஏற்கனவே நடந்த வகுப்புகளைப் போல் இல்லாமல் முற்றிலும் புதிய கோணத்தில் நடத்தப்பட உள்ளது.எனவே,ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் இந்தப் பயிற்சிவகுப்பில் கலந்து உங்கள் ஆன்மீகப் பயணத்தை மேலும் பலப்படுத்திக் கொள்ளலாம்.


சாதாரணமான பக்தர்கள் முதல் உயர்நிலை தெய்வ வழிபாடு செய்பவர்கள்,ஞானம் மற்றும் யோக நிலையில் உயர்வடையப் பயிற்சி 
செய்பவர்கள் வரை அனைவருக்கும் உபயோகமான வகுப்பாக இருக்கும்.

------------------------------------------------------


விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,திருநெல்வேலி 

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  29.01.2023 ஞாயிறு 

பயிற்சி நேரம்:  காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை 

பயிற்சிக் கட்டணம் : RS.2000


பயிற்சி நடைபெறும் இடம்:-

திவ்யோதயா  
91,கீதா ஹால் ரோடு 
கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள ரோடு 
சேரன் டவர்ஸ் பின்புறம் 
கோயம்புத்தூர்


GOOGLE MAP:- 

https://goo.gl/maps/sBn3WpzVFECakZAy9


வரும் வழி :-

கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம்  சாலையில் உள்ளது .

-----------------------------------------------------
பேனா,நோட்டு,தேநீர்,ஸ்நாக்ஸ்,மதிய உணவு  வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


பயிற்சிக்கு கட்டணம் செலுத்தி விட்டு வகுப்பிற்கு வருவதை முன்பதிவு செய்யவும்.


ஆன்லைனில் பயிற்சிக் கட்டணம் செலுத்துபவர்கள் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072


PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 




-----------------------------------------------------------------
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக்  
கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com   





Monday 9 January 2023

செல்வ வளம் தரும் ஸ்ரீ அன்னபூரணி மந்திரம்




இந்த மந்திரம் ஜெபிக்கப்படும் இடத்தில செல்வ வளம்,பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதோடு பேய்,பிசாசு,துஷ்ட சக்திகளின் தொல்லைகளும் நீங்கும்.


மந்திரம்


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் நமோ பகவதி மாஹேஸ்வரி பிரசன்ன வரதே அன்னபூர்ணே ஸ்வாஹா 


ஒரு நல்ல நாளில் இந்த மந்திர ஜெபத்தை ஆரம்பித்துத் தினமும் வடக்குத் திசை பார்த்து 108 தடவைக்குக் குறையாமல் ஜெபித்து வரவும்.


வாழ்க வளமுடன் 

M.சூர்யா 

திருநெல்வேலி 

9788493072