Sunday 16 August 2015

கர்ப்பம் கலையாமல் இருக்க ,பிறந்த குழந்தை இறப்பில் இருந்து காக்கப்பட




அடிக்கடி கர்ப்பம் கலைந்து விடுபவர்கள் ,தொடர்ந்து குழந்தை பிறந்து பிறந்து இறந்து விடுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கர்ப்பிணியின் உடல் உயரத்தை அளந்து அதே அளவிற்குச் சிகப்புக் கயிறு அளந்து அதை எனது முகவரிக்கு அனுப்பி வைத்தால் பூஜித்து அனுப்புகிறேன்.அதை அணிந்தால் சர்வ நிச்சயமாகக் கர்ப்பம் கலையாது. கர்ப்பிணியின் பெயர் மற்றும் கர்ப்பிணியின் தாயின் பெயர் குறிப்பிட்டு ஒரு ஒரு பேப்பரில் எழுதிக் கயிறுடன் வைத்து அனுப்பவும்.

அநேகர் தொந்தரவு செய்யக் கூடும் என்பதால் எனது முகவரியை வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை.எனவே நேரில் வரவேண்டாம்.மேலே குறிப்பிட்ட தேவை உள்ளவர்கள் எனது அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் எனது முகவரியை SMS செய்கிறேன்.   

வாழ்க வையகம் !!  வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com


Sunday 9 August 2015

சர்வ கார்ய சித்தியும் சர்வ ஐஸ்வர்யமும் தரும் ஸ்ரீ பகளாமுகி மந்திரம்




தசமஹா வித்யா என்ற 10 பெரும்தெய்வங்களில் இவளும் ஒருவள். விரைந்து அருள் செய்யும் தெய்வங்களில் ஸ்ரீ பகளமுகியும் ஒரு சக்தி.அதர்வண ரஹசிய ஸ்ரீ பகளாமுகி ஹ்ருதயம் மிக உயர்ந்த பலன்களைத் தருவது. இம்மந்திர ஸ்லோகத்தில் கீழ்க்கண்ட மந்திரம் வருகிறது. ஸ்ரீ பகளாமுகி ஹ்ருதயத்தையும் இம்மந்திரத்தையும் சேர்த்துப் படித்து வந்தால் சர்வ காரியமும் சித்திப்பதொடு மனோ விருப்பங்களை விரைவில் நிறைவேற்றும்.வறுமை ஒழியும்.


மஞ்சள் வண்ண ஆடை அணிந்து மேற்கு முகமாக அமர்ந்து ஜெபிக்க வேண்டும்.மஞ்சள் நிறப்பூக்கள் மிக பிடித்தமானவை.தேன்,எள் , சம்பாஅவல், நெய் கலந்த நைவேத்யம் மிகப் பிடித்தமானது.

ஸ்ரீ பகளாமுகி மந்திரம் :-  

ஓம் ஹ்ராம் ஐம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீ பகலானனே |
மம ரிபூன் நாசய நாசய |
மம ஐஸ்வர்யாணி தேஹி தேஹி |
சீக்ரம் மனோ வாஞ்ச்சித கார்யம் ஸாதய ஸாதய |
ஹ்ரீம் ஸ்வாஹா ||



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com