Wednesday 25 December 2019

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 29.12.2019 மதுரையில்

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 29.12.2019  மதுரையில்  


உயர்ந்த பலன் தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள்
அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.



1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 


2.காரியத்தடைகள் விலகும்.


3.யாரிடமும் வாங்கும் நிலையில் இல்லாமல்,யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.


4.நம்மை  உபயோகித்துக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும்  
போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.


5.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள்,உறவுகள்  வட்டம் உருவாகும்.


6.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 


7.வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.


8.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.


9. சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.



10.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.


பயிற்சியின் நிறைவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.



விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=O9d7vnKcg0M&feature=youtu.be



பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம்:-

சேதுபதி மேல்நிலைப் பள்ளி 
வடக்கு வெளி வீதி

மதுரை 625001
(மதுரை ரயில்  நிலையம் அருகில் )

29.12.2019 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9:30 முதல் மாலை 4:00 வரை 
பயிற்சிக் கட்டணம்:RS.1500 

நோட்டு,புத்தகம்,பேனா,தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Monday 23 December 2019

விரைவான மந்திர சித்தி தரும் கிரஹண கால மந்திர ஜெபம் - 26-12-2019 காலை 8:09 மணியிலிருந்து காலை 11:19 வரை

வரும் மார்கழி 10 ம் நாள் அன்று 26-12-2019 காலை 8:09 மணியிலிருந்து காலை 11:19 வரை  முழு சூரிய கிரகணம் ஏற்படும்.

மந்திர சித்திக்கான பல்வேறு வழிமுறைகளில் மிக வலிமையானதும், எளிமையாதுனம் கிரஹண நேரத்தில் செய்யும் மந்திர ஜெபம் ஆகும்.


கிரகண காலத்தில்  மந்திர ஜெபம்  செய்வது. இது பற்றிய விரிவான விளக்கம் இந்த வீடியோவில் உள்ளது.கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=wcSOoO1l0n4&feature=youtu.be


விஷ நிவாரண மந்திரங்கள் ஜெபித்து மந்திரிப்பவர்கள்,குழந்தைகளுக்கு மந்திரங்களை ஜெபித்து மந்திரிப்பவர்கள்,மக்களுக்குப் பரிகாரங்கள் சொல்லியும் செய்து கொடுத்ததும் உதவும் ஜோதிடர்கள் மற்றும் மந்திர வழிபட்டாளர்கள் போன்றோர் நிச்சயம் இந்த நேரத்தில் மந்திர ஜெபம் செய்வது அவர்களின் மந்திர சக்தியின் வீரியம் குறையாமல் இருக்கப் பேருதவியாக  இருக்கும்.


சக்தி வாய்ந்த இந்தக் கிரஹண  நேரத்தைப் பயன்படுத்திப் பயனடையுங்கள்.


நன்றி |வாழ்கவளமுடன்

அன்புடன்

சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
வாட்ஸ் அப்: 9788493072
ms.spiritual1@gmail.com




Thursday 19 December 2019

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 22.12.2019 ராசிபுரத்தில் (நாமக்கல் மாவட்டம்)

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 22.12.2019  ராசிபுரத்தில் (நாமக்கல் மாவட்டம்) 


Tuesday 17 December 2019

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 22.12.2019 ராசிபுரத்தில் (நாமக்கல் மாவட்டம்)

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 22.12.2019  ராசிபுரத்தில் (நாமக்கல் மாவட்டம்) 


உயர்ந்த பலன் தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள்
அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.



1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 


2.காரியத்தடைகள் விலகும்.


3.யாரிடமும் வாங்கும் நிலையில் இல்லாமல்,யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.


4.நம்மை  உபயோகித்துக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும்  
போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.


5.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள் வட்டம் உருவாகும்.


6.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 


7.வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.


8.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.


9. சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.



10.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.


பயிற்சியின் நிறைவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.

விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=bsWLWXYOHwY&feature=youtu.be



பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம்:-

ஸ்ரீ செல்வகணபதி டயர்ஸ் அலுவலகம்
ஆண்டகலூர்கேட் பேருந்து நிறுத்தம்,
தேசிய நெடுஞ்சாலை 7, 
ராசிபுரம் வட்டம்,
நாமக்கல் மாவட்டம்.

பயிற்சி நடைபெறும் இடத்திற்கு  வரும் வழி பற்றிய விபரத்திற்குக்
கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

9894297213
9943058943


22.12.2019 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9:30 முதல் மாலை 4:00 வரை 
பயிற்சிக் கட்டணம்:RS.1500 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Thursday 12 December 2019

அதிர்ஷ்ட வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 15.12.2019 திருநெல்வேலியில்

 ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

அதிர்ஷ்ட வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 15.12.2019  திருநெல்வேலியில் 

அம்பாள் மந்திரங்களும் அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.

லௌகீக வாழ்வில் செல்வம்,வீடு,வாகனம்,சந்தோசமும்,ஆன்மீக வாழ்வில் உயர்நிலையும் தரக்கூடிய எளிமையான,விரைவான பலன் தரக்கூடிய,நடைமுறைச் சாத்தியமான,சக்தி வாய்ந்த அம்பாள் மந்திரங்கள், அவற்றை உபயோகித்து பல காணும் முறைகள்.


விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=bsWLWXYOHwY&feature=youtu.be

பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம்:-


MDT மேல்நிலைப்பள்ளி திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில்  பாரதி மெடிக்கல் எதிரில் திருநெல்வேலி ஜங்ஷன் (சந்திப்பு) 627001


15.12.2019 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9:30 முதல் மாலை 4:00 வரை 
பயிற்சிக் கட்டணம்:RS.1500 

நன்றி வாழ்கவளமுடன் 

M.சூர்யா,திருநெல்வேலி 
9442193072 .WHATSAPP: 9788493072

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 15.12.2019 திருநெல்வேலியில்

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

ஐஸ்வர்ய வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 15.12.2019  திருநெல்வேலியில் 


உயர்ந்த பலன் தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள்
அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.



வாழ்க்கையில் நிறைவான செல்வம்,வீடு,வாகனம்,சந்தோசமும்,ஆன்மீக வாழ்வில் உயர்நிலையும் தரக்கூடிய எளிமையான,விரைவான பலன் தரக்கூடிய,நடைமுறைச் சாத்தியமான,சக்தி வாய்ந்த அம்பாள் மந்திரங்கள், அவற்றை உபயோகித்து பல காணும் முறைகள்.

பயிற்சியின் நிறைவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.


1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 


2.காரியத்தடைகள் விலகும்.


3.யாரிடமும் கையேந்தி வாங்கும் நிலையில் இல்லாமல் யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.


4.நம்மை  உபயோகித்துக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும்  
போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.


5.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள் வட்டம் உருவாகும்.


6.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும். 


7.வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.


8.திறமையாக நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும்.


9.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.


10. சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.



11.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.



விரிவான விளக்கத்திற்கு கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=bsWLWXYOHwY&feature=youtu.be


பயிற்சி நடைபெறும் இடம்,நாள்,நேரம்:-

MDT மேல்நிலைப்பள்ளி திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில்  பாரதி மெடிக்கல் எதிரில் திருநெல்வேலி ஜங்ஷன் (சந்திப்பு) 627001


15.12.2019 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9:30 முதல் மாலை 4:00 வரை 
பயிற்சிக் கட்டணம்:RS.1500 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,
தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Monday 9 December 2019

தத்தாத்ரேயர் ஜெயந்தி - 2020 டிசம்பர் 29 ம் தேதி செவ்வாய்க்கிழமை

தத்தாத்ரேயர் ஜெயந்தி - 2020 டிசம்பர் 29 ம் தேதி செவ்வாய்க்கிழமை

ஸ்ரீபிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் அவதரித்த நாள், நாளைய தினம்!

கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக அவதரித்ததே ஸ்ரீதத்தாத்ரேய ஸ்வரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம வடிவமே என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


ஸ்ரீதத்தாத்ரேய அவதாரம். 

மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. ஏனெனில் அனுமனைப்போல, மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரஞ்ஜீவியாக போற்றப்படுகிறார்.

கற்பின் மேன்மை அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசுயாவின் பணி. விருப்பம். குழந்தை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென விரும்பினாள். இதை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளுக்குக் குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் சொன்னார்கள்.

எப்படியும் இதில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு. அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி யாசகம் கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, “பெண்ணே... நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான் அதை ஏற்போம்’’ என்றனர். அதைக் கேட்டு, அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும், பதிவிரதை எனும் குணத்தின் மீதும் அதீத நம்பிக்கை உண்டு.

கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, ‘‘நான், என் கணவருக்குச் செய்யும் பணிவிடை சத்தியம் எனில், இந்த் துறவிகள் குழந்தைகளாகட்டும்’’ எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள். உடனே மூன்று தெய்வங்களும் குழந்தைகளானார்கள். தனக்கு பால் சுரக்கட்டும் என அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.

தங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். நடந்ததைக் கூறி, தங்கள் கணவன்மார்களை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர். அவர்களிடம், உங்கள் கணவன் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும் என்றார் அத்திரி மகரிஷி.

உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். ரிஷியே... உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான் என்று கூறி மறைந்தனர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்திரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்து அழைக்கப்படுகிறார்!

தத்தாத்ரேயர் அவதாரம் நடந்த தலம் சுசீந்திரம் என்று கூறப்படுகிறது. தாணுமாலயனாக இங்கே இறைவன் இருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் குரு மூர்த்தி என்றாலே அது தத்தரைக் குறிக்கிறது. பிரயாகையில் இவருக்கு கோயில் அமைந்துள்ளது.

கர்நாடகாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி என கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீதத்தாத்ரேயரை நினைத்தாலே, நம் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் என்கின்றனர் பக்தர்கள்! இவரை முறையாக உபாஸித்து வணங்கித் தொழுதால், ஞானமும் யோகமும் கைகூடும். மனோதிடமும் பெருகும் என்பது நம்பிக்கை!

பித்ரு தோஷங்கள் நீங்க தத்தாத்ரேயர் வழிபாடு செய்வது அவசியம். குரு சரித்திரம் பாராயணம் செய்வது மிகுந்த பலன் தரும். 1008 (ஸ்ரீ குரு தத்தாத்திரேய நமஹ) என்று சொல்லலாம்.. ஓம் ஸ்ரீ குருதேவ தத்தா என்றும் சொல்லலாம்.. நம் மனதையும் ஆன்மாவையும் தூய்மையாக்கும் மந்திரம்.குருசரித்ரம் முழுவதும் மூன்று நாளில் படிக்கமுடிந்தால் படிக்கலாம்.

ஓம் குருப்யோ நமஹ


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com