Wednesday 25 July 2018

பூர்ண சந்திர கிரஹணம் - 27.7.2018 வெள்ளிக்கிழமை அன்று இரவு 11:54 மணி முதல் அதிகாலை 3:49 மணி வரை

27.7.2018 வெள்ளிக்கிழமை அன்று இரவு பௌர்ணமி உத்திராட நட்சத்திரத்தில் கிரஹணம் நிகழ்கிறது.பூரண சந்திர கிரஹணம்.


கிரஹண நேரம் :- இரவு 11:54 மணி முதல் அதிகாலை 3:49 மணி வரை

கிரஹண வேளையில் ஜெபிக்கும் மந்திரம்  உடனே சித்தியாகி விரைவில் பலன் தரத் தொடங்கும்.


இந்த கிரகணத்தை இந்தியாவில் உள்ள அனைத்து ஊர்களிலும் காணலாம்.


கிரஹண ஆரம்ப காலம் 27.7.2018 இரவு 11:54 மணி
கிரஹண மத்திமம்  காலம் 28.7.2018 அதிகாலை 1:59 மணி
கிரஹண முடிவு 28.7.2018 அதிகாலை 3:49 மணி


வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்குள் சாப்பாடு முடித்துக் கொள்ளவும்.


பௌர்ணமி திதி சிரார்த்தம் மறுநாள் சனிக்கிழமை அன்று செய்து கொள்ளவும்.

கர்ப்பமான பெண்கள் வெள்ளிக்கிழமை இரவு 11:45 முதல் 3.55 வரை சந்திரனைப் பார்க்கக் கூடாது.


பரிகார செய்ய வேண்டிய நட்சத்திரதிரங்கள்

கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்,பூராடம்.திருவோணம்,ரோகிணி,  ஹஸ்தம்,அவிட்டம்


மேற்கண்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை கிரகண காலத்தில் ஜெபித்துக் கொள்ள பரிகாரமாகும்.

பரிகார ஸ்லோகம் :-

யோஸௌ வஜ்ரதரோதேவ: ஆதித்யானாம் பிரபுர்மத: |
சஹஸ்ர நயன: சந்த்ர: க்ரஹ பீடாம்  வ்யபோஹது ||
    

மேலும் விரிவான விபரங்களுக்குக் கீழே பகிரப்பட்டுள்ள ஆடியோவைக் கேட்கவும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்    :  9442193072
வாட்ஸ் அப் :  9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
facebook link:  https://www.facebook.com/surya.joy.52

அம்பிகை அருளை அள்ளித்தரும் தேவீவைபவாஸ்சர்யாஷ்டோத்தரசததிவ்யநாமாவலீ


பரமாம்பிகை, பரசிவனிடம் “லோகநாதா! தாங்கள் எனக்கு பல ரஹஸ்ய தந்திரங்களை கருணித்துள்ளீர், ஆயினும், எனது அவா தீரவில்லை, தாங்கள் எனக்கு இவ்வுலகில் காம, க்ரோத, லோப, மோஹ, மத, மத்ஸர்யத்தால் உளலும் மாந்தர், அவ்வினைப் பயனிலிருந்து விடுபட்டு ஆதிசக்தியாம், பராசக்தி ராஜராஜேஸ்வரியின் அருளுக்கு எளிதில் பாத்திரமாகவும், மிக எளிமையான வழிபாடு முறையாகவும், ஜெபம், எண்ணிக்கை, ஹோமம் போன்ற வழிபாட்டு க்ரமங்கள் இல்லாததுமான உபாயத்தை வேண்டுகிறேன்” என்று கூற, 

பரசிவன், அப்படியே என்று “தேவி வைபவ ஆஸ்சர்ய ஆஷ்டோத்தரம்” எனும் இந்த அஷ்டோத்திரத்தை நிஷ்டையுடனும் பக்தியுடனும் அனுஷ்டிப்பவன் தனது எல்லா பாவ வினைகளையும் களைந்து அக்கணமே பராசக்தி ராஜராஜேஸ்வரியின் அருளுக்கு பாத்திரமாகிறான்.


மும்மூர்த்திகள் பண்டொரு காலத்தில் மணித்வீபத்தில் அம்பிகையின் தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர். அம்பிகை அவ்ர்கட்கு முன் அபூர்வ அழகும், காந்தியுமுடைய, பல கோடி கோடி சூரிய ப்ரபையோடு கூடி தரிசனம் தருகிறாள். இதை ஆஸ்சரியத்துடன் கண்ட மும்மூர்த்திகள் இயற்றிய அஷ்டோத்திரம் இது. இது உதித்த தினம் சித்திரை மாதம், சுக்லபக்ஷ பஞ்சமியாகும். அந்த நாளில் எவர் ஆராதித்தாலும் அவர்கு உடனே பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அருள்வாள் என்று ஆசீர்வதிக்கிறார். ஆராதித்து பயன் பெறுவீரே!

அம்பிகை அருளை அள்ளித்தரும் 

॥ தேவீவைபவாஸ்சர்யாஷ்டோத்தரசததிவ்யநாமாவலீ ॥

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ।
ஓம் பரமானந்தலஹர்யை நம: ।
ஓம் பரசைதன்யதீபிகாயை நம: ।
ஓம் ஸ்வயம்ப்ரகாஷகிரணாயை நம: ।
ஓம் நித்யவைபவஷாலின்யை நம: ।
ஓம் விஷுத்தகேவலாகண்டஸத்யகாலாத்மரூபிண்யை நம: । 5
ஓம் ஆதிமத்யாந்தரஹிதாயை நம: ।
ஓம் மஹாமாயாவிலாஸின்யை நம: ।
ஓம் குணத்ரயபரிச்சேத்ர்யை நம: ।
ஓம் ஸர்வதத்த்வப்ரகாஷின்யை நம: ।
ஓம் ஸ்த்ரீபும்ஸபாவரஸிகாயை நம: । 10
ஓம் ஜகத்ஸர்காதிலம்படாயை நம: ।
ஓம் அஷஷேநாமரூபாதிபேதச்சேதரவிப்ரபாயை நம: ।
ஓம் அனாதிவாஸனாரூபாயை நம: ।
ஓம் வாஸனோத்யத்ப்ரபஞ்சிகாயை நம: ।
ஓம் ப்ரபஞ்சோபஸமப்ரௌடாயை நம: । 15
ஓம் சராசரஜகன்மய்யை நம: ।
ஓம் ஸமஸ்தஜகதாதாராயை நம: ।
ஓம் ஸர்வஸஞ்ஜீவனோத்ஸுகாயை நம: ।
ஓம் பக்தசேதோமயானந்த ஸ்வார்தவைபவ விப்ரமாயை நம: ।
ஓம் ஸர்வாகர்ஷணவஸ்யாதிஸர்வகர்மதுரந்தராயை நம: । 20
ஓம் விஜ்ஞானபரமானந்தவித்யாயை நம: ।
ஓம் ஸந்தானஸித்திதாயை நம: ।
ஓம் ஆயுராரோக்ய ஸௌபாக்ய பலஸ்ரீகீர்திபாக்யதாயை நம: ।
ஓம் தனதான்ய மணீவஸ்த்ர பூஷாலேபனமால்யதாயை நம: ।
ஓம் க்ருஹக்ராம மஹாராஜ்ய ஸாம்ராஜ்ய ஸுகதாயின்யை நம: । 25
ஓம் ஸப்தாங்க சக்திஸம்பூர்ண ஸார்வபௌம பலப்ரதாயை நம: ।
ஓம் ப்ரஹ்ம விஷ்ணு சிவேந்த்ராதி பதவிஷ்ராணனக்ஷமாயை நம: ।
ஓம் புக்திமுக்திமஹாபக்திவிரக்த்யத்வைததாயின்யை நம: ।
ஓம் நிக்ரஹானுக்ரஹாத்யக்ஷாயை நம: ।
ஓம் ஜ்ஞானனிர்த்வைததாயின்யை நம: । 30
ஓம் பரகாயப்ரவேஷாதி யோகஸித்தி ப்ரதாயினீ நம: ।
ஓம் ஷிஷ்டஸன்ஜீவனப்ரௌடாயை நம: ।
ஓம் துஷ்டஸம்ஹாரஸித்திதாயை நம: ।
ஓம் லீலாவினிர்மிதானேக கோடிப்ரஹ்மாண்ட மண்டலாயை நம: ।
ஓம் ஏகஸ்மை நம: । 35
ஓம் அனேகாத்மிகாயை நம: ।
ஓம் நானாரூபிண்யை நம: ।
ஓம் அர்தாங்கனேஸ்வர்யை நம: ।
ஓம் சிவசக்திமய்யை நம: ।
ஓம் நித்யஸ்ருங்காரைகரஸப்ரியாயை நம: । 40
ஓம் துஷ்டாயை நம: ।
ஓம் புஷ்டாயை நம: ।
ஓம் அபரிச்சின்னாயை நம: ।
ஓம் நித்யயௌவனமோஹின்யை நம: ।
ஓம் ஸமஸ்ததேவதாரூபாயை நம: । 45
ஓம் ஸர்வ தேவாதிதேவதாயை நம: ।
ஓம் தேவர்ஷிபித்ரு ஸித்தாதி யோகினீ பைரவாத்மிகாயை நம: ।
ஓம் நிதிஸித்தி மணீமுத்ராயை நம: ।
ஓம் சஸ்த்ராஸ்த்ராயுதபாஸுராயை நம: ।
ஓம் சத்ரசாமரவாதித்ரபதாகாவ்யஜனாஞ்சிதாயை நம: । 50
ஓம் ஹஸ்தாஸ்வரதபாதாதாமாத்யஸேனாஸுஸேவிதாயை நம: ।
ஓம் புரோஹிதகுலாசார்ய குருஸிஷ்யாதிஸேவிதாயை நம: ।
ஓம் ஸுதாஸமுத்ரமத்யோத்யத்ஸுரத்ருமனிவாஸின்யை நம: ।
ஓம் மணித்வீபாந்தரப்ரோத்யத் கதம்பவனவாஸின்யை நம: ।
ஓம் சிந்தாமணி க்ருஹாந்தஸ்தாயை நம: । 55
ஓம் மணிமண்டபமத்யகாயை நம: ।
ஓம் ரத்னஸிம்ஹாஸனப்ரோத்யத் சிவமஞ்சாதிஸாயின்யை நம: ।
ஓம் ஸதாசிவமஹாலிங்க மூலஸங்கட்டயோனிகாயை நம: ।
ஓம் அன்யோன்யாலிங்கஸங்கர்ஷகண்டூஸங்க்ஷுப்தமானஸாயை நம: ।
ஓம் கலோத்யத்பிந்துகாலின்யாதுர்யனாத பரம்பராயை நம: । 60 
ஓம் நாதாந்தானந்தஸந்தோஹ ஸ்வயம்வ்யக்தவசோ ஸ்ம்ருதாயை நம: ।
ஓம் காமராஜ மஹாதந்த்ர ரஹஸ்யாசாரதக்ஷிணாயை நம: ।
ஓம் மகாரபஞ்சகோத்பூதப்ரௌடாந்தோல்லாஸஸுந்தர்யை நம: ।
ஓம் ஸ்ரீசக்ரராஜனிலயாயை நம: ।
ஓம் ஸ்ரீவித்யாமந்த்ரவிக்ரஹாயை நம: । 65
ஓம் அகண்டஸச்சிதானந்த சிவசக்தைகரூபிண்யை நம: ।
ஓம் த்ரிபுராயை நம: ।
ஓம் த்ரிபுரேஷான்யை நம: ।
ஓம் மஹாத்ரிபுரஸுந்தர்யை நம: ।
ஓம் த்ரிபுராவாஸரஸிகாயை நம: । 70
ஓம் த்ரிபுரா ஸ்ரீஸ்வரூபிண்யை நம: ।
ஓம் மஹாபத்மவனாந்தஸ்தாயை நம: ।
ஓம் ஸ்ரீமத்த்ரிபுரமாலின்யை நம: ।
ஓம் மஹாத்ரிபுரஸித்தாம்பாயை நம: ।
ஓம் ஸ்ரீமஹாத்ரிபுராம்பிகாயை நம: । 75
ஓம் நவசக்ரக்ரமாதேயை நம: ।
ஓம் மஹாத்ரிபுரபைரவ்யை நம: ।
ஓம் ஸ்ரீமாத்ரே நம: ।
ஓம் லலிதாயை நம: ।
ஓம் பாலாயை நம: । 80
ஓம் ராஜராஜேஸ்வர்யை நம: ।
ஓம் சிவாயை நம: ।
ஓம் உத்பத்திஸ்திதிஸம்ஹாரக்ரமசக்ரனிவாஸின்யை நம: ।
ஓம் அர்தமேர்வாத்மசக்ரஸ்தாயை நம: ।
ஓம் ஸர்வலோகமஹேஸ்வர்யை நம: । 85
ஓம் வல்மீகபுரமத்யஸ்தாயை நம: ।
ஓம் ஜம்பூவனனிவாஸின்யை நம: ।
ஓம் அருணாசலஸ்ருங்கஸ்தாயை நம: ।
ஓம் வ்யாக்ராலயனிவாஸின்யை நம: ।
ஓம் ஸ்ரீகாலஹஸ்தினிலயாயை நம: । 90
ஓம் காஸீபுரனிவாஸின்யை நம: ।
ஓம் ஸ்ரீமத்கைலாஸனிலயாயை நம: ।
ஓம் த்வாதஸாந்தமஹேஸ்வர்யை நம: ।
ஓம் ஸ்ரீஷோடஸாந்தமத்யஸ்தாயை நம: ।
ஓம் ஸர்வவேதாந்தலக்ஷிதாயை நம: । 95
ஓம் ஸ்ருதிஸ்ம்ருதிபுராணேதிஹாஸாகமகலேஸ்வர்யை நம: ।
ஓம் பூதபௌதிகதன்மாத்ரதேவதாப்ராணஹ்ருன்மயை நம: । 
ஓம் ஜீவேஸ்வரப்ரஹ்மரூபாயை நம: ।ஓம் ஸ்ரீகுணாட்யாயை நம: ।
ஓம் குணாத்மிகாயை நம: । 100
ஓம் அவஸ்தாத்ரயனிர்முக்தாயை நம: ।
ஓம் வாக்ரமோமாமஹீமயை நம: ।
ஓம் காயத்ரீபுவனேஸானீ துர்காகாள்யாதிரூபிண்யை நம: ।
ஓம் மத்ஸ்யகூர்மவராஹாதினானாரூபவிலாஸின்யை நம: ।
ஓம் மஹாயோகீஸ்வராராத்யாயை நம: । 105
ஓம் மஹாவீரவரப்ரதாயை நம: ।
ஓம் ஸித்தேஸ்வரகுலாராத்யாயை நம: ।
ஓம் ஸ்ரீமச்சரணவைபவாயை நம: । 108

ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஓம் ।

நன்றி: - ஹைந்தவ திருவலம் வலைத்தளம்


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
மொபைல்: 9442193072
WHATSAPP/TELEGRAM:9788493072                                                                     
ms.spiritual1@gmail.com

Wednesday 18 July 2018

வராஹி மந்திரம் பற்றிய விரிவான விளக்கம்

வராஹி மந்திரம் பற்றிய விரிவான விளக்கம் இந்த வீடியோவில் தரப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து கேட்டுப் பயன்பெறவும்.

https://www.youtube.com/watch?v=kgSU20NEY00


நன்றி.திரு.பூமிநாதன் அவர்கள்



நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
மொபைல்: 9442193072
WHATSAPP/TELEGRAM:9788493072                                                                     
ms.spiritual1@gmail.com

Sunday 1 July 2018

ஐஸ்வர்ய வாழ்வு தரும் தெய்வ வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி திருநெல்வேலியில் 15.07.2018 ஞாயிறு அன்று



செல்வவளம்,நிம்மதி,புகழ்,செல்வாக்கு,ஆரோக்கியம் இவற்றுடன் நிறைவாக வாழ உதவும் தெய்வீக வழிபாட்டு ரகசியங்கள்  

உங்கள் அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறையும்,கீழ்க்கண்ட விஷயங்களும் வகுப்பில் கற்றுத் தரப்படும்.


அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான 
ஒன்று அல்லது இரண்டு தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே
ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் 
இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள்


உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் 
வாழ்வின் அனைத்து விதமான பாக்கியங்களையும் அடையும் முறைகள்.



குறைந்த நாட்களில் மந்திரம் சித்தியாகி விரைவில் நல்வாழ்வு வாழச் 
செய்ய வேண்டியவைதவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.



உத்தரவாதமான பலன்களைத் தரும் மந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி

வாழ்நாள் முழுக்கப் பணக்கஷ்டம் இல்லாமல் இருக்க உதவும் மந்திரங்கள்.


தம்பதிகள் ஒற்றுமையாக வாழ உதவும் ஆன்மீக ரகசியங்கள். 



உங்கள் அதிர்ஷ்ட நேரங்களை வாழ்வின் வெற்றிக்குப் பயன்படுத்தும்  
முறைகள்.



குழந்தைகள்,பெண்கள்,குடும்பஸ்தர்கள்,முழு நேர ஆன்மீகவாதிகள் என அவரவர் 
வாழ்க்கை நிலைக்கு ஏற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடுவது எப்படி?



அதீத கோபம்,சோகம்,காமம்,பயம்,கவலை,விரக்தி,வறுமை நீங்கி ஒழுக்கமாய் வாழ்வதற்கு 
மஹான்கள் கூறிய ரகசியங்கள். 


எல்லோராலும் கொண்டாடப்படும் அளவிற்கு ப்ரம்மதேஜசும்,
சர்வலோக வசீகரமும் தந்து தீயவர் தொடர்பை நீக்கி உயர்ந்தவர் 
நட்பைத் தந்து வாழ்வில் உயர்வும்,கௌரவமும் தரும் தெய்வ வழிபாடு. 


தொழில் மற்றும் வேலையில் தடைகள் நீங்கி உயர்வும்,வருமானமும் 
அடையும் வழிமுறைகள். 


நீங்கள் விரும்பியபடி உங்களையும்,உங்கள் வாழ்க்கையையும் 
அமைத்துக் கொள்ள  செய்ய வேண்டிய பயிற்சிகள் .



உங்கள் ஜாதகப்படி நீங்கள் வணங்க வேண்டிய உங்கள் அதிர்ஷ்ட தெய்வங்களின் 
மந்திரத்தைத் தெரிந்து கொண்டு அவற்றை மட்டும் முறைப்படி ஜெபித்து வளமுடன் வாழ
என்னென்ன செய்யவேண்டும் என்ற முழு விவரத்துடன் கூடிய பல நல்வாழ்வு
ரகசியங்கள் இந்த வகுப்பில் கற்றுத் தரப்படவிருக்கிறது.இதனைப் பின்பற்றுவதன் 
மூலம் நன்மைகள் பல நம்மை நாடி வந்து சேரும்,எந்தத் தீங்கும் பெரும் பாதிப்பு 
ஏற்படுத்தாது விலகிச் செல்லும்


வகுப்பில் சொல்லித்தரப்படும் விஷயங்கள் போக உங்கள் வாழ்வில் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் பகிரப்படும்.

----------------------------------------------------
பயிற்சிக்கு வர விரும்புபவர்கள் 9442193072 என்ற மொபைல் எண்ணில் 
தொடர்பு கொண்டு பேசிய பின் உங்கள் ஜாதகத்தை 9788493072 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்.
----------------------------------------------------

சாதாரணமான பக்தர்கள் முதல் உயர்நிலை தெய்வ வழிபாடு செய்பவர்கள்,ஞானம் மற்றும் 
யோக நிலையில் உயர்வடையப் பயிற்சி செய்பவர்கள் வரை அனைவருக்கும்
உபயோகமான வகுப்பாக இருக்கும்.

------------------------------------------------------
தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோ,மாந்திரீகமோ
பயிற்சியில் கிடையாது.
------------------------------------------------------

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி நடைபெறும் இடம்:

சுக்ரா கேப்பிடல் 

66A/11, பாபுஜி நகர் 
ஹோட்டல் ஆர்யாஸ் எதிர் ரோடு   
RR ஹோட்டல் பின்புறம் 
திருநெல்வேலி ஜங்ஷன்  627001

SUKRA CAPITAL
66A/11, BABUJI NAGAR,
HOTEL ARYAAS OPP ROAD
R.R HOTEL BACK SIDE
TIRUNELVELI JUNCTION 627001
---------------------------------------------------------------------
பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு
குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.

----------------------------------------------------------------------

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம்
பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு 
கொண்டுஅறிந்து கொள்ளவும்.

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072  
ms.spiritual1@gmail.com
fb link:  https://www.facebook.com/surya.joy.52