Wednesday 6 December 2023

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு ( ஆன்லைன்- கூகுள் மீட்டில் ) - 10.12.2023 ஞாயிறு - மதியம் 2:00 மணி முதல் மாலை 4:30 PM வரை

சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.



பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.


சைவம்அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.


இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாதுநமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான 200 மந்திரங்கள் கற்றுத் தரப்படும்.




சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-


1. நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில்   நமக்கு வந்து கொண்டே இருக்கும்.


2. தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.


3. செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.


4. தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .


5. தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாகஉண்மையாகஉதவியாக வாழலாம்.


6. பிரிந்தவர் சேரதிருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.


7. குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம்பதவி உயர்வுஉயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.


8. காரிய சித்திக்கு மந்திரங்கள்.


9. குடும்பத்திலும்வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.


10. எதிர்ப்புகள்குழந்தை இன்மைதீய சக்திகளின் தொல்லைகள்விபத்துக்கள்நோய்களை நீக்கும்.


11. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.


12. கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும்
 வழிமுறைகள்.


13. அழகுஅதிகாரம்தைரியம்உடல்மன பலம்தீர்க்காயுள் உண்டாகும்.


14. எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.


15. எடுத்த வேலைகளை தடை இல்லாமலும்சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.



16. தீய பழக்கங்களில் இருந்து விடுபட 



17.இறை அருளைப் பெற்று இறை நெருக்கம் அடைய உதவும். 


18.பதவியை / வேலையைத் தக்க வைத்துக் கொள்ள 


19.குடும்பத்தில் சமூகத்தில் மதிப்பு உயர 



மேலும் வாழ்க்கையில் பல தேவைகள் நிறைவேறவும், பல பிரச்சனைகள் தீரவும் உதவும் மந்திரங்கள் வகுப்பில் இடம் பெறும்.




பயிற்சி நாள்: 10.12.2023 ஞாயிற்றுக்கிழமை

நேரம் :  மதியம் 2:00  மணி முதல் மாலை 4:30 PM வரை

பயிற்சி கட்டணம்: Rs.2000/-

(இதற்கு முந்தைய சூபி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் : Rs..1000 )


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY NUMBER : 9442193072


PHONEPE NUMBER : 9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யாதிருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072 








Friday 6 October 2023

வளமான வாழ்வு தரும் அம்பாள் வழிபாட்டு ரகசியங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு (சாக்த உபாசனை ) - 08.10.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 முதல் 1:30 வரை (ZOOM MEET மூலம் ) பயிற்சிக் கட்டணம் RS.2000

      ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ







சாக்த உபாசனை என்ற அம்பாள் வழிபாடு மற்ற தெய்வங்களின் மந்திரங்களை விட விரைவாகவும் வாழ்நாள் மூடுவதும் பலன்  தரக்கூடியதுமாகும்.



வழக்கமான அம்பாள் உபாசனை வகுப்பில் இடம்பெற்ற மந்திரங்கள் மற்றும்  பிரயோகங்களை விட மேலும் அதிகமான விஷயங்கள் இந்த வகுப்பில் இடம்பெறும்.


வகுப்பில் இடம் பெறும் மந்திரங்கள் பிரயோகங்கள் அவற்றினால் உண்டாகும் பலன்களும் :


1.நம் நியாயமான விருப்பங்கள் நிறைவேறவும், மனதை வருத்தும் துன்பங்கள் நீங்கவும் எந்த மாதிரியான தெய்வ மந்திரத்தைத் தேர்ந்தெடுத்து எப்படி வழிபட வேண்டும் என்ற முழுமையான விளக்கம்.


2.இது வரையில் பல மந்திரங்கள்,ஸ்லோகம்,பரிகாரம் செய்தும் தீராத துன்பங்களும் தீர உத்தரவாதமான பலன் தரும் மந்திரங்கள்.


3.வறுமை,கடன்,தரித்திரம் நீங்கி வாழ்நாள் முழுவதும் செல்வம் நிலைக்க உதவும் தெய்வங்களின் மந்திரங்கள்.


4.நிர்வாகத் திறன்,பதவி உயர்வு,கௌரவம்,வாக்குவன்மை,சகல கலைகளிலும் தேர்ச்சி,புகழ்,குடும்பத்திலும் சமூகத்திலும்
 அங்கீகாரம் மதிப்பும் உண்டாகும். 


5.நோய்கள்,விபத்து,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.


6.சர்வ தோஷங்கள்,சாபங்கள்,
காரியத்தடைகள் விலகும்.


7.யாரிடமும் வாங்கும் நிலையில் இல்லாமல்,யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.


8.நம்மை
த் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும் போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.


9.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல  நண்பர்கள், உறவுகள்  வட்டம் உருவாகும்.


10.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 



11.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.


12.குழந்தைகளின் ஒழுக்கதிற்கும் நன்றாகப் படிக்கவும் துணை செய்யும் மந்திரங்கள்.


13.தம்பதிகளின் ஒற்றுமைக்கான மந்திரங்கள்.


14.சித்தர்கள் அருளிய அம்பாள் மந்திரங்கள்.


15.விரைவில் மந்திரம் சித்தியாகி பலன் பெறும் வழிமுறைகள்.


16.மீண்டும் பிறவி எடுக்காமல் இறை நிலை சேர,ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும் தெய்வீக மந்திரங்கள்.


17.நம்மிடமும் வீட்டிலும் இறை அருள் குடிகொண்டிருக்கச் செய்ய வேண்டியவை.

18.பல தெய்வங்களை வழிபடாமல் ஒரே தெய்வத்தை மட்டும் வழிபட்டு அனைத்து நலன்களையும் பெறலாம் அதைப் பற்றிய முழுமையான விளக்கம்.

19.மந்திர ஜெபம் உபாசனை தொடர்பான முழுத் தெளிவு கிடைக்கும்.



பயிற்சியின் முடிவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். 


மேலும் விபரங்களுக்குக் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோ பார்க்கவும்.


https://www.youtube.com/watch?v=GNLvjCeoAIo&feature=youtu.be


பயிற்சிக் கட்டணம் :RS.2000

08.10.2023 ஞாயிற்றுக்கிழமை 

காலை 11:00 முதல் 1:30 வரை  (ZOOM MEET மூலம் )


பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Thursday 7 September 2023

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு ( ஆன்லைன்- கூகுள் மீட்டில் ) - 10.09.2023 ஞாயிறு - மதியம் 2:00 மணி முதல் மாலை 4:30 PM வரை

வழக்கமான மந்திரங்களுடன்  50 க்கும் அதிகமான பயனுள்ள புதிய மந்திரங்கள் இந்த வகுப்பில் இடம் பெறுவதால் ஏற்கனவே சூபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களும் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.


சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.



பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.


சைவம்அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.


இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாதுநமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான விஷயங்கள் மட்டுமே கற்றுத் தரப்படும்.




சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-


1. நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில்   நமக்கு வந்து கொண்டே இருக்கும்.


2. தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.


3. செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.


4. தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .


5. தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாகஉண்மையாகஉதவியாக வாழலாம்.


6. பிரிந்தவர் சேரதிருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.


7. குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம்பதவி உயர்வுஉயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.


8. காரிய சித்திக்கு மந்திரங்கள்.


9. குடும்பத்திலும்வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.


10. எதிர்ப்புகள்குழந்தை இன்மைதீய சக்திகளின் தொல்லைகள்விபத்துக்கள்நோய்களை நீக்கும்.


11. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.


12. கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும்
 வழிமுறைகள்.


13. அழகுஅதிகாரம்தைரியம்உடல்மன பலம்தீர்க்காயுள் உண்டாகும்.


14. எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.


15. எடுத்த வேலைகளை தடை இல்லாமலும்சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.



16. தீய பழக்கங்களில் இருந்து விடுபட 



17.இறை அருளைப் பெற்று இறை நெருக்கம் அடைய உதவும். 


18.பதவியை / வேலையைத் தக்க வைத்துக் கொள்ள 


19.குடும்பத்தில் சமூகத்தில் மதிப்பு உயர 





மேலும் வாழ்க்கையில் பல தேவைகள் நிறைவேறவும், பல பிரச்சனைகள் தீரவும் உதவும் மந்திரங்கள் வகுப்பில் இடம் பெறும்.




பயிற்சி நாள்: 10.09.2023 ஞாயிற்றுக்கிழமை

நேரம் :  மதியம் 2:00  மணி முதல் மாலை 4:30 PM வரை

பயிற்சி கட்டணம்: Rs.2000/-

(இதற்கு முந்தைய சூபி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் : Rs..1000 )


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY NUMBER : 9442193072


PHONEPE NUMBER : 9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யாதிருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072 








Wednesday 9 August 2023

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ரகசியங்கள் மற்றும் மனதைக் கையாளும் ரகசியங்கள் பயிற்சி வகுப்பு - 13.08.2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

SECRETS OF HAPPY LIFE AND MIND MANAGEMENT


உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையிலும் ஆன்மீகத்திலும் பெரிய நிலைகளுக்குச் செல்ல முடியும்.


நாம் எல்லோரும் காயப்படாமல்,கஷ்டப்படாமல்,மகிழ்ச்சியாக வாழவே  விரும்புகிறோம். ஆனால்,அதற்குத் தேவையான விஷயங்களை பற்றிய புரிதல் இல்லாமல் அது நடைமுறையில் சாத்தியமில்லை.


நடைமுறையில் பின்பற்றிப் பலன் பெறக் கூடிய  எளிமையான விதிகள் மட்டுமே வகுப்பில் இடம்பெறும். 


பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் 

 

1.நாம் விரும்பும் படி வாழ்வை மாற்றி அமைத்துக் கொள்ள உதவும் ரகசியங்கள்.


2.வாழ்க்கை முழுமையாக விதிப்படியானதா அல்லது நம் சிந்தனை,சொல், செயல்களால் மாற்றி அமைத்துக் கொள்ள கூடியதா ? ஆம் எனில் என்ன செய்ய வேண்டும் ?


3.நீண்ட நாள்களாக மனதை வருத்தும் கவலைகள்,அவமானம்,தாழ்வு மனப்பான்மை,எதிர்மறைச் சிந்தனைகள்,சோம்பல்,தள்ளிப்போடும் குணம்,அதீத கோபம்,அதீத காமம், பிறரை  அடக்கி ஆள நினைத்தல்,தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல்,பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல், உறவுகளிடம் அதீத எதிர்பார்ப்பு போன்ற மனச்சமநிலை கேடுகளை சரி செய்தல்.


4.உடலிலும் மனதிலும் போதுமான சக்தி இருந்தால் மட்டுமே நாம் விரும்பும் விஷயங்கள் விரும்பிய காலத்திற்குள் நடக்கும்.அதற்கான ரகசியங்கள்.

 

5.மனதின் தன்மை மற்றும் மகிழ்ச்சியும்,நிம்மதி கொண்ட வாழ்க்கைக்கு மனதைப் பயன்படுத்தும் விதம்.


6.நல்ல விஷயங்களைச் செய்யத் துவங்குவதும்,அதைத் தொடர்ந்து செய்வதும் ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது ? அதே நேரத்தில் கெட்ட காரியத்தைத்  துவங்குவதும் அதை விடாமல் செய்வதும் ஏன் இவ்வளவு எளிதில் நடைபெறுகிறது ? செய்த பின் குற்ற உணர்ச்சி ஏற்பட்டாலும் அதை மீண்டும் மீண்டும் செய்வது ஏன் ? இதில் இருந்து விடுபடுவது எப்படி ?

 

7.காமம் சரியா,தவறா ? காமத்தைக் கையாள்வது எப்படி? காமத்தை அன்பாக மாற்றி மன நிம்மதியும் ஆன்மீக முன்னேற்றமும் அடைவது எப்படி? 

 

8.அதீத ஆன்மீக நாட்டம் சரியா,தவறா ? ஆன்மீகவாதிகள் பலருக்கும் காமம் அதிகம் இருப்பதேன்? அதைச் சரிசெய்வது எப்படி?

 

9.பகலெல்லாம் சரியாகவே இருக்கிறேன், இரவில் நான் வேறு  மனிதனாக உள்ளேன்,ஏன் இப்படி? 

 

10.தவறான தொடர்பு,கள்ளக்காதல்,மது,போதை,புகையிலை மற்றும் சில தவறான பழக்கங்களில் சிக்கிக் கொள்வது ஏன் ? அவற்றில் விடுபடுவது எப்படி? 


11.உறவுகளுக்கு உதவிகள் செய்து பிற்காலத்தில்  அவர்களால் புறக்கணிப்பு அல்லது அவமானம் செய்யப்பட்டால் அதில் இருந்து மனதளவில் விடுபடுவது எப்படி?

 

12.கணவன்,மனைவி,குழந்தைகள் இவர்களைப் புரிந்து கொள்வது எப்படி ? நிம்மதியான குடும்ப வாழ்விற்கு என்ன செய்ய வேண்டும்?

 

13.அக அமைதி கெடாமல் வாழ்வது எப்படி?


14.நான் ஏன் இப்படி இருக்கிறேன் ? நான் எவ்வளவு தன முயற்சி செய்தாலும் என்னை மாற்றிக் கொள்ள முடிவதில்லை ? மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் ? எனக்கு ஏன் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்கள் ? கெட்டவங்க எல்லாரும் நல்ல இருக்காங்களே எப்படி ? போன்ற மனதின் பல ஆழமான கேள்விகளுக்கு விடை சொல்லும் இந்த வகுப்பு.



விரும்பிய விஷயங்கள் நடந்தாலும்  நடக்காவிட்டாலும் நம்மில் பலரும் எப்போதும்  சோகமாகவே  இருக்கிறோம்.


நமக்கு துரோகம்,கஷ்டம்,அவமானம்,ஏமாற்றம் உண்டாக்கியவர்கள் நிம்மதியாகவே பாலிக்கின்றனர்.வாழ்கிறார்கள்.ஆனால் நாம் ஏன் அதையே நினைத்து நம் உடலையும் மனதையும் கெடுத்துக் கொள்கிறோம்.


நம் சந்தோஷத்துக்கு நாம் ஏன் முழுமையாக மற்றவர்களையே நம்பி இருக்கிறோம்.


சிலர்  நடந்தாலும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள்.

 

நாம் எப்போதும் சந்தோசமாக இருக்க வைக்கும் ரகசியங்கள் இவ்வகுப்பில் இடம்பெறும்.மேலும்,இந்த வகுப்பின் முடிவில் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழத்  துவங்கும் புதிய மனிதராக இருப்பீர்கள் என்பது உத்தரவாதம்.


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். 

--------------------------------------------------------------------------------------------


பயிற்சிக் கட்டணம் :RS.1000

------------------------------------------------------


விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,திருநெல்வேலி 

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  13.08.2023 ஞாயிறு 
பயிற்சி நேரம்:  மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை 
பயிற்சிக் கட்டணம் : RS.1000

பயிற்சி நடைபெறும் இடம்:-

கேசரி மேல்நிலைப்பள்ளி
பாண்டி பஜார்
தி.நகர்
சென்னை 600017
ஹோட்டல் GRT கிராண்ட் அருகில் தேனாம்பேட்டை சிக்னல் அருகில்

GOOGLE MAP:- 



வரும் வழி :-

வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ள கீழ்க்கண்டஎண்ணில் 
தொடர்பு கொள்ளவும்.

திரு.சக்திவேல்  -   7358560272
-----------------------------------------------------

தேநீர்,ஸ்நாக்ஸ்  வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


பயிற்சிக்கு கட்டணம் செலுத்தி விட்டு வகுப்பிற்கு வருவதை முன்பதிவு செய்யவும்.


ஆன்லைனில் பயிற்சிக் கட்டணம் செலுத்துபவர்கள் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


-----------------------------------------------------------------
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக்  
கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com