Tuesday 20 December 2022

பக்தியோகம் பற்றிய ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 22.12.2022 வியாழக்கிழமை காலை 11:00 முதல் 1:00 வரை (GOOGLE MEET)

 பக்தியோகம் பற்றிய முழுமையான பயிற்சி வகுப்பு 


1.ராஜ யோகம்,ஞான யோகம் ,கர்ம யோகத்தை விடப்  பக்தி யோகம் எளிமையானது.பக்தியோகத்தின் லட்சியம் மற்றும் பக்தி யோகத்தை முறைப்படிச் செய்யும் வழிமுறைகள்.


2.பக்தியின் பாதையில் தடைகள் என்ன அவற்றைக் கடப்பது எப்படி ?


3.பரமாத்மா எனப்படும் இறைவன் வேறு சிவன்,பிரம்மா,விஷ்ணு போன்ற தெய்வங்கள் வேறா ? ஒன்றா ? இந்து மதத்தைப் போல் பிற மதங்கள் தெய்வங்கள் மற்றும் பரம்பொருள் பற்றிச்  சொல்வது என்ன ? ஒவ்வொரு மதங்களிலும் கடவுள் கோட்பாடு வேறுபடுகிறதே உண்மையில் கடவுள் ஒன்றா ?  பலவா ?


4.பரம்பொருளுக்கும்,தெய்வங்களுக்கும்  உள்ள சக்தி மற்றும் வழிபாட்டுப் பயன் .நம் கர்மவினைகளை தீர்க்கும் தன்மையில் பரம்பொருளுக்கும்  தெய்வங்களுக்குமான வித்தியாசம் என்ன ?


5.வெறுமனே தெய்வங்களை வழிபடுவதால் மட்டும் ஆன்மீகத்தின் உயர்ந்த இலட்சியத்தை அடைய முடிவதில்லையே ஏன் ? நம்மிடம் உள்ள தவறான பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் முன்பைப் போலவே மாறாமல் தொடர்கிறதே.இதனால் பக்தியின் பாதையிலும் பாவங்களின் தொடர்ச்சி கூடுகிறது.இதைச் சரி செய்வது எப்படி ?


6.தெய்வ வழிபாட்டில் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை என்ன ? மந்திர சித்தி ரகசியங்கள்.


7.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 


8.தெய்வங்களை வழிபடுவதால் சிலர் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகிறது, மாறாக சிலர் வாழ்க்கையில் முன்பை விட அதிகக்  கஷ்டங்கள் உண்டாகிறது.இந்த வேறுபாடு ஏன் ? இதற்கான தெளிவு.


9.தேவைகள் நிறைவேறவும்,பிரச்சனைகள் தீரவும் விரும்பிய பலன்கள் கிடைக்கவும் தெய்வத்தை வணங்குபவர்கள் உபாசிக்க வேண்டிய முறைகளும்,இறைவனை அடைய விரும்புபவர்கள் உபாசிக்க வேண்டிய முறைகளும் வேறு. அதைப்பற்றிய தெளிவான விளக்கம்.


10.யோகப்பயிற்சி மூச்சுப்பயிற்சி போன்றவற்றைச் செய்வதால் கிடைக்கும்  மனஅமைதி,ஆரோக்கியம் பக்தி மார்க்கத்தில் ஏன் கிடைப்பதில்லை.பக்தி மார்க்கத்திலும் அவை கிடைக்கும் என்றால் அதற்கான வழிமுறைகள். 


11.பக்தி மார்க்கத்தில் பலரும் சாதாரணமாக இருந்தாலும் புராணங்களிலும் சம காலங்களிலும் பல பக்தர்கள் தெய்வீக சக்தியுடன் மஹான்களாக விளங்குகிறார்கள்.அதன் ரகசியம் என்ன.



12.மந்திரங்களை ஜெபிப்பதாலும்,பிரார்த்தனை செய்வதாலும் மட்டும் தான்  தெய்வங்கள் மற்றும் இறைவனின் கருணையைப் பெற முடியுமா ? 



13.பக்தி மார்க்கத்தில் உயர்நிலை அடைய மகான்கள்  கூறிய வழிமுறைகள்.



மேலும் பல ஆன்மீக ரகசியங்கள் பற்றிப் பார்க்கலாம்.


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். 


பயிற்சிக் கட்டணம் :RS.1000

22.12.2022 வியாழக்கிழமை 

காலை 11:00 முதல் மாலை 1:00 வரை  (GOOGLE MEET மூலம் )


பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw











Wednesday 14 December 2022

உடனடி பலன் தரும் சூஃபி மந்திரங்கள் பயிற்சி வகுப்பு ( ஆன்லைன்- கூகுள் மீட்டில் ) - 18.12.2022 ஞாயிறு - மதியம் 2.00 முதல் 4.30 வரை

 சூஃபி மந்திரங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கை ஜெபத்திலேயே சிறந்த பலன் தரத் தொடங்கி விடும் எளிய முறை.



பால்,பழங்கள்,நைவேத்தியம் படைக்கத் தேவை இல்லை.


சைவம்அசைவம் போன்ற அதிக கட்டுப்பாடுகள் இல்லை.


இந்தப் பயிற்சி வகுப்பில் மாந்த்ரீகமோ அல்லது பிறருக்குத் தீமை செய்யக்கூடிய எந்த விஷயங்களும் கிடையாதுநமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நேர்மறையான விஷயங்கள் மட்டுமே கற்றுத் தரப்படும்.




சூஃபி மந்திரங்களால் கிடைக்கும் பலன்கள் :-


1. நமது எல்லாத் தேவைகளுக்குமான செல்வம் ஏதாவது ஒரு வழியில்   நமக்கு வந்து கொண்டே இருக்கும்.


2. தரித்திரம் நீங்கி அன்றாட வாழ்வுக்குத் தேவையான பணப்புழக்கம் முதல் செல்வந்தர் ஆவது வரை எளிமையான ஒரு சொல் மந்திரங்களைக் கொண்டே முன்னேறலாம்.


3. செய்யும் தொழிலில் நாளுக்கு நாள் வருமானம் உயர்வதை 
அனுபவத்தில் உணரலாம்.


4. தொழிலில் உற்பத்தி செய்த பொருட்கள் சரக்குகள் சீக்கிரம் விற்க .


5. தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பிரியமாகஉண்மையாகஉதவியாக வாழலாம்.


6. பிரிந்தவர் சேரதிருமணத் தடை நீங்க உதவும் ரகசியங்கள்.


7. குறுகிய காலத்தில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம்பதவி உயர்வுஉயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுதல்.


8. காரிய சித்திக்கு மந்திரங்கள்.


9. குடும்பத்திலும்வேலை செய்யும் இடத்திலும் நமக்குத் தொந்தரவு தருபவர்கள் நமக்குப் பிரியமானவர்களாக மாறுவார்கள்.


10. எதிர்ப்புகள்குழந்தை இன்மைதீய சக்திகளின் தொல்லைகள்விபத்துக்கள்நோய்களை நீக்கும்.


11. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கண் திருஷ்டியால் உண்டாகும் பாதிப்புகள்,அடிக்கடி விபத்துக்கள்  மற்றும் நோய் ஏற்படுவதை நீக்கலாம்.


12. கெட்ட சக்திகளால் உண்டான பாதிப்புகளை நீக்குவதோடு தீய சக்திகளால்  நமக்கு மீண்டும் தீமை ஏற்படாமல் காத்துக் கொள்ளும் வழிமுறைகள்.


13. அழகுஅதிகாரம்தைரியம்உடல்மன பலம்தீர்க்காயுள் உண்டாகும்.


14. எப்பேர்ப்பட்ட நாள்பட்ட நோய்களையும் நமக்கு நாமே குணமாக்கிக்  கொள்ளலாம்.


15. எடுத்த வேலைகளை தடை இல்லாமலும்சிறப்பாகவும் செய்து முடிக்க உதவும் தாந்த்ரீக ரகசியங்கள்.



16. தீய பழக்கங்களில் இருந்து விடுபட 



மேலும் வாழ்க்கையில் பல தேவைகள் நிறைவேறவும், பல பிரச்சனைகள் தீரவும் உதவும் மந்திரங்கள் வகுப்பில் இடம் பெறும்.




பயிற்சி நாள்: 18.12.2022 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மதியம் 2:00 PM முதல் 4:30 PM வரை
பயிற்சி கட்டணம்: ரூபாய்.1500/-


வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்  கணக்கில் அல்லது GOOGLE PAY/ PHONE PE மூலம் பயிற்சிக் கட்டணம் செலுத்தி விட்டுத்  தெரிவிக்கவும்.


GOOGLE PAY NUMBER : 9442193072


PHONEPE NUMBER : 9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO. :   32986914404 

IFSC CODE : SBIN0000932 
 


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யாதிருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072

ms.spiritual1@gmail.com  






Thursday 10 November 2022

பக்தியோகம் பற்றிய ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 13.11.2022 ஞாயிறு மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை (GOOGLE MEET)

பக்தியோகம் பற்றிய முழுமையான பயிற்சி வகுப்பு 


1.ராஜ யோகம்,ஞான யோகம் ,கர்ம யோகத்தை விடப்  பக்தி யோகம் எளிமையானது.பக்தியோகத்தின் லட்சியம் மற்றும் பக்தி யோகத்தை முறைப்படிச் செய்யும் வழிமுறைகள்.


2.பக்தியின் பாதையில் தடைகள் என்ன அவற்றைக் கடப்பது எப்படி ?


3.பரமாத்மா எனப்படும் இறைவன் வேறு சிவன்,பிரம்மா,விஷ்ணு போன்ற தெய்வங்கள் வேறா ? ஒன்றா ? இந்து மதத்தைப் போல் பிற மதங்கள் தெய்வங்கள் மற்றும் பரம்பொருள் பற்றிச்  சொல்வது என்ன ? ஒவ்வொரு மதங்களிலும் கடவுள் கோட்பாடு வேறுபடுகிறதே உண்மையில் கடவுள் ஒன்றா ?  பலவா ?


4.பரம்பொருளுக்கும்,தெய்வங்களுக்கும்  உள்ள சக்தி மற்றும் வழிபாட்டுப் பயன் .நம் கர்மவினைகளை தீர்க்கும் தன்மையில் பரம்பொருளுக்கும்  தெய்வங்களுக்குமான வித்தியாசம் என்ன ?


5.வெறுமனே தெய்வங்களை வழிபடுவதால் மட்டும் ஆன்மீகத்தின் உயர்ந்த இலட்சியத்தை அடைய முடிவதில்லையே ஏன் ? நம்மிடம் உள்ள தவறான பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் முன்பைப் போலவே மாறாமல் தொடர்கிறதே.இதனால் பக்தியின் பாதையிலும் பாவங்களின் தொடர்ச்சி கூடுகிறது.இதைச் சரி செய்வது எப்படி ?


6.தெய்வ வழிபாட்டில் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை என்ன ? மந்திர சித்தி ரகசியங்கள்.


7.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 


8.தெய்வங்களை வழிபடுவதால் சிலர் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகிறது, மாறாக சிலர் வாழ்க்கையில் முன்பை விட அதிகக்  கஷ்டங்கள் உண்டாகிறது.இந்த வேறுபாடு ஏன் ? இதற்கான தெளிவு.


9.தேவைகள் நிறைவேறவும்,பிரச்சனைகள் தீரவும் விரும்பிய பலன்கள் கிடைக்கவும் தெய்வத்தை வணங்குபவர்கள் உபாசிக்க வேண்டிய முறைகளும்,இறைவனை அடைய விரும்புபவர்கள் உபாசிக்க வேண்டிய முறைகளும் வேறு. அதைப்பற்றிய தெளிவான விளக்கம்.


10.யோகப்பயிற்சி மூச்சுப்பயிற்சி போன்றவற்றைச் செய்வதால் கிடைக்கும்  மனஅமைதி,ஆரோக்கியம் பக்தி மார்க்கத்தில் ஏன் கிடைப்பதில்லை.பக்தி மார்க்கத்திலும் அவை கிடைக்கும் என்றால் அதற்கான வழிமுறைகள். 


11.பக்தி மார்க்கத்தில் பலரும் சாதாரணமாக இருந்தாலும் புராணங்களிலும் சம காலங்களிலும் பல பக்தர்கள் தெய்வீக சக்தியுடன் மஹான்களாக விளங்குகிறார்கள்.அதன் ரகசியம் என்ன.



12.மந்திரங்களை ஜெபிப்பதாலும்,பிரார்த்தனை செய்வதாலும் மட்டும் தான்  தெய்வங்கள் மற்றும் இறைவனின் கருணையைப் பெற முடியுமா ? 



13.பக்தி மார்க்கத்தில் உயர்நிலை அடைய மகான்கள்  கூறிய வழிமுறைகள்.



மேலும் பல ஆன்மீக ரகசியங்கள் பற்றிப் பார்க்கலாம்.


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். 


பயிற்சிக் கட்டணம் :RS.1000

13.11.2022 ஞாயிற்றுக்கிழமை 

மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை  (GOOGLE MEET மூலம் )


பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw












Saturday 29 October 2022

வீடு மற்றும் கடையில் தீய அதிர்வலைகளை வெளியேற்றும் பரிகாரம்

இந்தப் பரிகாரத்தை மாதம் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை செய்யலாம்.


வெள்ளிக்கிழமையில் தான் செய்ய வேண்டும்.


ஒரு சுத்தமான பாத்திரத்தில் பசும்பாலும் தேனும் கலந்து வைத்துக் கொள்ளவும்.


அந்தக் கலவையை வீடு அல்லது கடையின் எல்லா அறைகளிலும் நான்கு மூலைகளிலும் தெளிக்கவும்.


ஏதேனும் ஒரு மூலையில் கழிவறை இருந்தால் அங்கு தெளிக்கக் கூடாது.


இப்படிச் செய்து வரத் தரித்திரம்,தீய சக்திகளால் பாதிப்பு,சண்டை சச்சரவுகள்,கண்திருஷ்டி பாதிப்புகள் நீங்கும்.


அன்புடன் 

M.சூர்யா 

தச்சநல்லூர்,திருநெல்வேலி 

9788493072



Wednesday 14 September 2022

வளமான வாழ்வு தரும் அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 18.9.2022 ஞாயிறு மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை (GOOGLE MEET)

 ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ





உயர்ந்த பலன் தரக்கூடிய அம்பாள் மந்திரங்கள்,வழிபாட்டு ரகசியங்கள்
அவற்றின் மூலம்  ஐஸ்வர்யமும்,மகிழ்ச்சியுமான வாழ்க்கை அமைய உதவும் விஷயங்கள்  பற்றிய பயிற்சி வகுப்பு.




1.நிறைவான செல்வமும்,குடும்பத்திலும் சமூகத்திலும் அங்கீகாரமும் மதிப்பும் உண்டாகும். 


2.வறுமை,கடன்,நோய்கள்,அகால மரணம்,தீய சக்திகளின் பாதிப்பு,எதிரிகள் தொல்லை நீங்கும்.


3.சர்வ தோஷங்களும்,சாபங்களும் விலகும்.



4.காரியத்தடைகள் விலகும்.


5.யாரிடமும் வாங்கும் நிலையில் இல்லாமல்,யாருக்கும் கொடுக்கும் நிலையில் நிறைவான செல்வ வளம் உண்டாகும்.


6.நம்மை
த் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் அல்லது தொல்லை  செய்யும் போலியான நண்பர்கள் மற்றும் உறவுகள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.


7.உண்மையாகவும்,உதவியாகவும் இருக்கக்கூடிய நல்ல நண்பர்கள்,உறவுகள்  வட்டம் உருவாகும்.


8.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 


9.வாக்குவன்மை,நினைவாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,பட்டங்கள் கிடைக்கும்.



10.நிம்மதியும்,மனநிறைவும் கொண்ட வாழ்க்கை.


11.குழந்தைகளின் ஒழுக்கதிற்கும் நன்றாகப் படிக்கவும் துணை செய்யும் மந்த்ரங்கள்.


12.தம்பதிகளின் ஒற்றுமைக்கான மந்திரங்கள்.


13.பெயர்,புகழ்,நிறைவான செல்வத்துடன் கூடிய வாழ்க்கை தரும் அம்பாள் மந்திரங்கள்.


14.சித்தர்கள் அருளிய அம்பாள் மந்திரங்கள்.



பயிற்சியின் நிறைவில் மந்திர தீக்ஷை அளிக்கப்படும்.


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். 


பயிற்சிக் கட்டணம் :RS.1500

18.9.2022 ஞாயிற்றுக்கிழமை 
மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை  (GOOGLE MEET மூலம் )


பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

Thursday 25 August 2022

ஆன்மீகத் திறவுகோல் மறைஞான ரகசியங்கள் பயிற்சி வகுப்பு சென்னையில் 28.08.2022 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

ஆன்மீகத் திறவுகோல் மறைஞான ரகசியங்கள் பயிற்சி வகுப்பு சென்னையில் 28.08.2022 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

ஆன்மீகத் திறவுகோல்,மறைஞான ரகசியங்கள் பயிற்சி வகுப்பு

 

பல ஆண்டு கால அனுபவத்தில் செயல்படுத்தி அற்புதமான பலன் கண்ட சக்தி வாய்ந்த ஆன்மீக ரகசியங்களின்  தொகுப்பாக இந்த வகுப்பு இருக்கும்.



இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் விளங்கிய சித்தர்கள் மஹான்களின் ஆன்மீக ரகசியங்கள் பற்றிய விரிவான வகுப்பு.



இந்த வகுப்பில் கற்றுத் தரப்படும் ரகசியங்களைச் சரியாகத் தொடர்ந்து    பயன்படுத்தினால் இறை அருள்,ஐஸ்வர்யம்,ஆரோக்கியம்,மனபலம்,
தன்னம்பிக்கை,சக்தி,மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு நன்றி சொல்லும்படி நிம்மதியான வாழ்க்கை நிச்சயம் வாய்க்கும்.


வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் அனைத்தும் அன்றாட வாழ்வில் பின்பற்றும் படி  எளிமையாகவே இருக்கும். 





வகுப்பில் பார்க்க இருக்கும் விஷயங்கள் :

கர்மவினை பற்றிய விளக்கம்.அதைச் சரியாக எதிர்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் கர்மாவை எளிதாகக் கழிக்கும் வழிமுறைகள்.


வாழ்வின் வெற்றிக்கு உதவும் சித்தர்களின் சரகலை ரகசியங்கள்.

 
வாழ்வின் வெற்றிக்கு உதவும் ஜோதிட சாஸ்திர ரகசியங்கள்.


நாம் நினைக்கும் பல நல்ல விஷயங்களை வாழ்வில் செயல்படுத்த முடியாமல் போகிறதே ஏன் ? அந்தத் தடைகளின் காரணம் என்ன ? எப்படி சரிசெய்து கொள்வது ?  


குருமார்கள்,சித்தர்கள்,தெய்வீக சக்திகளின் ஆசிகளையும், வழிகாட்டுதலையும் பெறும் ரகசியங்கள்.


தெய்வங்களின் அருளுக்கும், சித்தர்களின் அருளுக்கும் என்ன வித்தியாசம்.யாரிடம் வேண்டினால் என்ன கிடைக்கும் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கம். .


உடலிலும் மனதிலும் சக்தியைப் பெருக்க உதவும் எளிய பயிற்சி.


அதீத சக்தி தரும் எளிய தியான முறைகள்.


வறுமை கடன் விலகி கடைசி வரை தனக்கும் தன குடும்பத்திற்கும் பொருளாதாரம் தடையின்றி அருளும் ரகசியங்கள்.
 

நம் மனதில் உள்ள எந்த விதமான பலவீனங்களையும் சரி செய்து கொள்ளும் ரகசியங்கள்.


உறவுகள்,நண்பர்கள் மற்றும் பிறரால் ஏற்படும் மனோரீதியான பாதிப்பின்றி வாழ உதவும் வழிமுறைகள்.


விரும்பிய விஷயங்கள் நடந்தாலும்,நடக்காவிட்டாலும் வாழ்வில் சோகமாகவே இருக்கிறோமே ஏன் ? மகிழ்ச்சி அதிகரிக்க உதவும் ரகசியங்கள்.


எந்தப் பிரச்சனை வந்தாலும் அதிலேயே தேங்கி நிற்காமல் அதற்கு விரைவில் தீர்வு காணும் மனோபாவம் வளர உதவும் வழிமுறைகள்.


மந்திர ஜெபம்,தெய்வ வழிபாடு மூலம் கிடைக்கும் சக்தி மற்றும் தியானத்தினால் கிடைக்கும் சக்தி இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன ? எந்த விஷயங்களுக்கு இதில் எந்த சக்தி பயன்படும் ? 


குடும்ப வாழ்வில் உள்ளவர்கள்,குழந்தைகள்,வாலிபர்கள்,  துறவிகள்,பிரம்மச்சாரிகள்,பெண்கள் வாழ்க்கை சிறக்க அவரவர் வயது மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஏற்ற சரியான வழிபாடு மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள்.


ஒருவர் வாழ்வில் நலம்பெற பல தெய்வங்கள் வழிபாடு மற்றும் பல பரிகாரங்கள் செய்து நேரத்தை வீணடிக்காமல் உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு விரைவில் அருள் தந்து வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும் அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டுபிடித்து வழிபட்டு வந்தாலே போதும்.நாளுக்கு நாள் வறுமை,கடன்,துன்பங்கள் குறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் பெருகத் துவங்கி விடும்.


அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான 
ஒன்று அல்லது இரண்டு தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே
ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள்


உத்தரவாதமான பலன்களைத் தரும் மந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?ஒருவர் அதிகபட்சம் எத்தனை தெய்வங்களை வழிபடலாம் ?



உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் வாழ்வின் அனைத்து விதமானபாக்கியங்களையும் அடையும் முறைகள்.



மந்திரம் விரைவில் சித்தியாகி நல்வாழ்வு வாழச் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.



என்னென்ன பிரச்சனைகள் தீர்வதற்கு எந்த மாதிரி தெய்வங்களை 
வழிபடுவது



மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.


மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை? தடைகள் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான விளக்கம் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள். 


மேலும் பல அற்புதமான விஷயங்களை வகுப்பில் கற்கலாம்.


ஆன்மீக சந்தேகம் தெளிதல் கேள்வி பதில்சத்சங்கம் 
-------------------------------------------------------------------------------------------


மதிய உணவு இடைவேளைக்குப் பின் 2 மணி முதல் 4 மணி வரை உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் சத்சங்கம்.
 

கேள்வி பதில் நேரத்தில் வகுப்பில் கற்றுத் தரப்பட்ட விஷயங்கள் பற்றியும் அதுபோக உங்கள் மனதில் உள்ள ஆன்மீக சந்தேகங்களையும் கேட்டு நிறைவான பதில் பெறலாம்.



இந்த வகுப்பு ஏற்கனவே நடந்த வகுப்புகளைப் போல் இல்லாமல் முற்றிலும் புதிய கோணத்தில் நடத்தப்பட உள்ளது.எனவே,ஏற்கனவே பயிற்சியில் கலந்து கொண்டவர்களும் இந்தப் பயிற்சிவகுப்பில் கலந்து உங்கள் ஆன்மீகப் பயணத்தை மேலும் பலப்படுத்திக் கொள்ளலாம்.


சாதாரணமான பக்தர்கள் முதல் உயர்நிலை தெய்வ வழிபாடு செய்பவர்கள்,ஞானம் மற்றும் யோக நிலையில் உயர்வடையப் பயிற்சி 
செய்பவர்கள் வரை அனைவருக்கும் உபயோகமான வகுப்பாக இருக்கும்.

------------------------------------------------------


விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,திருநெல்வேலி 

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  28.08.2022 ஞாயிறு 
பயிற்சி நேரம்:  காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை 
பயிற்சிக் கட்டணம் : RS.2000

பயிற்சி நடைபெறும் இடம்:-

கேசரி மேல்நிலைப்பள்ளி
பாண்டி பஜார்
தி.நகர்
சென்னை 600017
ஹோட்டல் GRT கிராண்ட் அருகில் தேனாம்பேட்டை சிக்னல் அருகில்.

GOOGLE MAP:- 



வரும் வழி :-

வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ள கீழ்க்கண்டஎண்ணில் 
தொடர்பு கொள்ளவும்.

திரு.சக்திவேல்  -   9841530789
-----------------------------------------------------
பேனா,நோட்டு கொண்டு வரவும்.

தேநீர்,ஸ்நாக்ஸ்,மதிய உணவு  வழங்கப்படும்.

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


பயிற்சிக்கு கட்டணம் செலுத்தி விட்டு வகுப்பிற்கு வருவதை முன்பதிவு செய்யவும்.


ஆன்லைனில் பயிற்சிக் கட்டணம் செலுத்துபவர்கள் கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 




-----------------------------------------------------------------
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக்  
கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com