Wednesday 30 November 2016

மழை வர ஜெபிக்க வேண்டிய ஸ்லோகங்கள்

நண்பர்  ஓருவர் இவ்வருடம் சரியாக மழை பெய்யவில்லை  எனவே மழை வர ஏதேனும் மந்திரம் பதிவிடக் கேட்டிருந்தார்.

ரிச்ய ஸ்ருங்காய முனயே
விபண்டக சுதாயச
நமஹ:சாந்தாதிபதயே
சத்ய :சத்வ்ருஷ்டி ஹேதவே

விபண்டக சுத : ஸ்ரீ மாந்
சாந்தாபதி ரகல்மஷ:
ரிஷ்ய ச்ருங்க இதிக்யாத:
மஹாவர்ஷம் பிரயச்சது


மேற்கு நோக்கி அமர்ந்தோ நின்றோ இந்த மந்திரத்தை ஜெபித்து மழை வர வேண்டிக்கொள்ளவும்.

அல்லது


திருப்பாவையில் உள்ள கீழ்கண்ட பாடலைப் பாடி ஸ்ரீ மஹாவிஷ்ணுவை வணங்கி மழை வர வேண்டிக்கொள்ளவும்.




வாழ்கவையகம் | வாழ்க வளமுடன் ||

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

Monday 21 November 2016

வளமான வாழ்வு தரும் ஆன்மீக இரகசியங்கள் பயிற்சி ஈரோட்டில் 27.11.2016 ஞாயிறு அன்று


சித்தர்கள்,ரிஷிகளின் ரகசியங்களைப் பின்பற்றிக் கவலைகள், வறுமை, கடன் யாவும் நீங்கி,உடல்நலம்,மனநலம் மற்றும் சர்வ ஐஸ்வர்யத்தோடு கூடிய நிறைவான வாழ்வு வாழ  உதவும் பயிற்சிகளை அளிக்க உள்ளோம்.விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர்

M.சூர்யா,திருநெல்வேலி 

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.கர்ம வினையும்,அதன் இயக்கமும்அதைக் கடக்க,தீர்க்க சித்தர்கள், மகான்கள் காட்டும் வழிமுறைகள்.

2.வாழ்நாள் முழுக்க பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்கவும், செல்வம், செல்வாக்கு,வேலை,தொழில் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

3.
எந்தக் காரியத்திலும் உறுதியான வெற்றி தரும் சித்தர்களின் சர சாஸ்திர மற்றும் பஞ்சபக்ஷி சாஸ்திர இரகசியங்கள்.

4.வாழ்வில் நிறைவான செல்வமும்,எடுத்த காரியங்களில் வெற்றியும் பெற உதவும் இந்து மத,இஸ்லாமிய,மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் தெய்வங்களின் சக்திவாய்ந்த மந்திரங்கள்,வழிபாட்டு முறைகள்,தாந்த்ரீக ரகசியங்கள்..
  
5.உங்கள் குல தெய்வ, அதிர்ஷ்ட தெய்வ மற்றும் இஷ்ட தெய்வங்களின் உத்தரவாதமான அருளுதவி பெற உபாசனை முறைகள்.

6.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வின் அவசியமான பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் மந்திரங்கள்.

7.திதி சூனிய பரிகார ரகசியம்.

8.மந்திரம் மற்றும் தியானப் பயிற்சியால் உயர்வடையவும் அதனால் கிடைத்த சக்தியைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் பயிற்சிகள். 

9.உடனடி பலன் தரும் மந்திரங்கள் மற்றும் தாந்த்ரீக ரகசியங்கள் 

10.நமக்குப் பிடித்தபடி மகிழ்ச்சியாக வாழ்வை அமைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.

11.
எதிரிகளால் மற்றும் எந்தத் தீயசக்திகளாலும் நமக்கு எந்த விதமான தீங்கும் செய்ய முடியாதபடி காத்துக் கொள்ளத் தெய்வீக சக்திகளை பெறும் வழிமுறைகள்

12. உடலும்,மனமும் ஆரோக்கியமாகவும் நம் வளர்ச்சிக்கு உதவவும் பின்பற்ற வேண்டிய விதிகள்.

வகுப்பு முடிவில் தொழில் விருத்தி,பணப்புழக்கம் அதிகரிக்க மற்றும் குடும்பப் பாதுகாப்பிற்கு யந்திரம் வழங்கப்படும்.

வகுப்பு முடிந்து செல்லும் பொழுது கடவுள் முதல் காமம் வரை அனைத்தையும் பற்றிய தெளிவுடன் செல்வீர்கள்.


M.சூர்யா :-9442193072 என்ற எண்ணில் அல்லது 9788493072 என்ற வாட்ஸ்அப்
எண்ணில் போன் செய்து உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள் !!!

பயிற்சி நாள் :- 27.11.2016 ஞாயிற்றுக்கிழமை  
பயிற்சி கட்டணம் :- ரூபாய் 1,000 மட்டும்.
பயிற்சி நேரம் :காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை  பயிற்சிக்கு வருபவர்களுக்கு நோட்புக்,பேனா,இருவேளை தேனீர் ,மதிய உணவு வழங்கப்படும்.

------------------------------------------------------------
பயிற்சி நடைபெறும் இடம் :-

ஷீரடி சாய் அருட்குடில் ஆஸ்ரமம் 
அன்பாலயா குழந்தைகள் காப்பகம் 
3/239-3,புளியங்காடு 
S.P.S. மைதானம் பின்புறம்,
காடச்சநல்லூர் POST
திருச்செங்கோடு தாலுகா 
நாமக்கல் மாவட்டம் 638008


பஸ்ஸில் வருபவர்கள்  ஈரோட்டில் இருந்து 15 நிமிடப் பயணம்.

வரும் வழி :ஈரோட்டில் இறங்கி திருச்செங்கோடு செல்லும் பேருந்தில் ஏறி SPB காலணி ஸ்டாப்பில் இறங்கி   மெயின் ரோட்டில் ஷீரடி சாய் அருட்குடில் ஆஸ்ரமம் என்ற போர்டு இருக்கும்.அந்த வழியில் 5 நிமிடம் நடந்து வந்தால் வந்து விடலாம்

வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ளத் தொடர்பு கொள்ளவும்.
திரு. லக்ஷ்மி  - 9751722755

----------------------------------------------------------------
வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com    

Wednesday 2 November 2016

வளமான வாழ்வு தரும் ஆன்மீக இரகசியங்கள் பயிற்சி திருநெல்வேலியில் 06.11.2016 ஞாயிறு அன்று

வளமான வாழ்வு தரும் ஆன்மீக இரகசியங்கள் பயிற்சி 

06.11.2016 ஞாயிறு அன்று திருநெல்வேலியில்

சித்தர்கள்,ரிஷிகளின் ரகசியங்களைப் பின்பற்றிக் கவலைகள்,வறுமை, கடன் யாவும் நீங்கி,உடல்நலம்,மனநலம் மற்றும் சர்வ ஐஸ்வர்யத்தோடு கூடிய நிறைவான வாழ்வு வாழ  உதவும் பயிற்சிகளை அளிக்க உள்ளோம்.விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர்M.சூர்யா,திருநெல்வேலி.
பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.கர்ம வினையும்,அதன் இயக்கமும், அதைக் கடக்க,தீர்க்க சித்தர்கள்மகான்கள் காட்டும் வழிமுறைகள்.


2.வாழ்நாள் முழுக்க பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்கவும், செல்வம், செல்வாக்கு,வேலை,தொழில் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.


3.எந்தக் காரியத்திலும் உறுதியான வெற்றி தரும் சித்தர்களின் சர சாஸ்திர மற்றும் பஞ்சபக்ஷி சாஸ்திர இரகசியங்கள்.


4.நமக்குப் பிடித்தபடி மகிழ்ச்சியாக வாழ்வை அமைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.


5.இந்து மத,சூபி வழிமுறை மற்றும் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் தெய்வங்களின் சக்திவாய்ந்த மந்திரங்கள்,வழிபாட்டு முறைகள்,தாந்த்ரீக ரகசியங்களைப் பின்பற்றி வாழ்வில் நிறைவான செல்வமும்,எடுத்த காரியங்களில் வெற்றியும் பெற உதவும் வழிமுறைகள்.
  

6.உங்கள் குல தெய்வ, அதிர்ஷ்ட தெய்வ மற்றும் இஷ்ட தெய்வங்களின் உத்தரவாதமான அருளுதவி பெற உபாசனை முறைகள்.


7.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வின் அவசியமான பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் மந்திரங்கள்.


8.மந்திரம் மற்றும் தியானப் பயிற்சியால் உயர்வடையவும் அதனால் கிடைத்த சக்தியைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் பயிற்சிகள். 


9.உடனடி பலன் தரும் மந்திரங்கள் மற்றும் தாந்த்ரீக ரகசியங்கள் . 


10.எதிரிகளால் மற்றும் எந்தத் தீயசக்திகளாலும் நமக்கு எந்த விதமான தீங்கும் செய்ய முடியாதபடி காத்துக் கொள்ளத் தெய்வீக உதவி பெறும் வழிமுறைகள். 


வகுப்பு முடிவில் தொழில் விருத்தி,பணப்புழக்கம் அதிகரிக்க மற்றும் குடும்பப் பாதுகாப்பிற்கு யந்திரம் வழங்கப்படும்.

வகுப்பு முடிந்து செல்லும் பொழுது கடவுள் முதல் காமம் வரை அனைத்தையும் பற்றிய தெளிவுடன் செல்வீர்கள்.

---------------------------------------------------------------------------------------



பயிற்சிக்கு வருபவர்கள் தங்கள் வருகையைக் கீழ்க்கண்ட மொபைல் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உறுதி செய்யவும்.

M.சூர்யா :-9442193072 என்ற எண்ணில் அல்லது 9788493072 என்ற வாட்ஸ்அப்
எண்ணில் போன் செய்து உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். 

பயிற்சி நாள் :- 06.11.2016 ஞாயிற்றுக்கிழமை  
பயிற்சி கட்டணம் :- ரூபாய் 1,000 மட்டும்.
பயிற்சி நேரம் :காலை 9:30 முதல் மாலை 6:00 மணி வரை  பயிற்சிக்கு வருபவர்களுக்கு நோட்புக்,பேனா,இருவேளை தேனீர் ,மதிய உணவு வழங்கப்படும்.
--------------------------------------------------------------------------------------
பயிற்சி நடைபெறும் இடம் :-

போகர் குடில்
94B,சேரன்மகாதேவி ரோடு,
கோடீஸ்வரன் நகர் (குளத்தங்கரை பள்ளிவாசல் எதிரில்)
பேட்டை,
திருநெல்வேலி 

9442193072 / 9788493072  

பஸ்ஸில் வருபவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் :குளத்தங்கரை பள்ளிவாசல்

திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து பேட்டை மற்றும் பேட்டை வழியாகச் செல்லும் அனைத்து பேருந்துகளும்  குளத்தங்கரைப் பள்ளிவாசல் ஸ்டாப்பில் நிற்கும்.
   

வரும் வழி :-

பயிற்சி நடைபெறும் இடத்திற்கு வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ளக்     கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்.
சூர்யா : 9442193072 / மூர்த்தி : 9443677730



பயிற்சிக்கு கட்டணம் நேரில் வந்து செலுத்திக் கொள்ளலாம்.
நண்பர்களுக்குப் பகிருங்கள் !!!
--------------------------------------------------------------------------------------------------
வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com