Thursday 10 November 2022

பக்தியோகம் பற்றிய ஆன்லைன் பயிற்சி வகுப்பு - 13.11.2022 ஞாயிறு மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை (GOOGLE MEET)

பக்தியோகம் பற்றிய முழுமையான பயிற்சி வகுப்பு 


1.ராஜ யோகம்,ஞான யோகம் ,கர்ம யோகத்தை விடப்  பக்தி யோகம் எளிமையானது.பக்தியோகத்தின் லட்சியம் மற்றும் பக்தி யோகத்தை முறைப்படிச் செய்யும் வழிமுறைகள்.


2.பக்தியின் பாதையில் தடைகள் என்ன அவற்றைக் கடப்பது எப்படி ?


3.பரமாத்மா எனப்படும் இறைவன் வேறு சிவன்,பிரம்மா,விஷ்ணு போன்ற தெய்வங்கள் வேறா ? ஒன்றா ? இந்து மதத்தைப் போல் பிற மதங்கள் தெய்வங்கள் மற்றும் பரம்பொருள் பற்றிச்  சொல்வது என்ன ? ஒவ்வொரு மதங்களிலும் கடவுள் கோட்பாடு வேறுபடுகிறதே உண்மையில் கடவுள் ஒன்றா ?  பலவா ?


4.பரம்பொருளுக்கும்,தெய்வங்களுக்கும்  உள்ள சக்தி மற்றும் வழிபாட்டுப் பயன் .நம் கர்மவினைகளை தீர்க்கும் தன்மையில் பரம்பொருளுக்கும்  தெய்வங்களுக்குமான வித்தியாசம் என்ன ?


5.வெறுமனே தெய்வங்களை வழிபடுவதால் மட்டும் ஆன்மீகத்தின் உயர்ந்த இலட்சியத்தை அடைய முடிவதில்லையே ஏன் ? நம்மிடம் உள்ள தவறான பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் முன்பைப் போலவே மாறாமல் தொடர்கிறதே.இதனால் பக்தியின் பாதையிலும் பாவங்களின் தொடர்ச்சி கூடுகிறது.இதைச் சரி செய்வது எப்படி ?


6.தெய்வ வழிபாட்டில் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை என்ன ? மந்திர சித்தி ரகசியங்கள்.


7.எந்த விதமான சூழ்நிலை வந்தாலும் அதைக் குழப்பமாக்கி விடாமல் தெளிவாகச் சமாளிக்கும் திறன் உண்டாகும்.நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதோடு பிறர் துன்பங்கள் தீரவும் சரியாக வழிகாட்டும் திறன் உண்டாகும். 


8.தெய்வங்களை வழிபடுவதால் சிலர் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகிறது, மாறாக சிலர் வாழ்க்கையில் முன்பை விட அதிகக்  கஷ்டங்கள் உண்டாகிறது.இந்த வேறுபாடு ஏன் ? இதற்கான தெளிவு.


9.தேவைகள் நிறைவேறவும்,பிரச்சனைகள் தீரவும் விரும்பிய பலன்கள் கிடைக்கவும் தெய்வத்தை வணங்குபவர்கள் உபாசிக்க வேண்டிய முறைகளும்,இறைவனை அடைய விரும்புபவர்கள் உபாசிக்க வேண்டிய முறைகளும் வேறு. அதைப்பற்றிய தெளிவான விளக்கம்.


10.யோகப்பயிற்சி மூச்சுப்பயிற்சி போன்றவற்றைச் செய்வதால் கிடைக்கும்  மனஅமைதி,ஆரோக்கியம் பக்தி மார்க்கத்தில் ஏன் கிடைப்பதில்லை.பக்தி மார்க்கத்திலும் அவை கிடைக்கும் என்றால் அதற்கான வழிமுறைகள். 


11.பக்தி மார்க்கத்தில் பலரும் சாதாரணமாக இருந்தாலும் புராணங்களிலும் சம காலங்களிலும் பல பக்தர்கள் தெய்வீக சக்தியுடன் மஹான்களாக விளங்குகிறார்கள்.அதன் ரகசியம் என்ன.



12.மந்திரங்களை ஜெபிப்பதாலும்,பிரார்த்தனை செய்வதாலும் மட்டும் தான்  தெய்வங்கள் மற்றும் இறைவனின் கருணையைப் பெற முடியுமா ? 



13.பக்தி மார்க்கத்தில் உயர்நிலை அடைய மகான்கள்  கூறிய வழிமுறைகள்.



மேலும் பல ஆன்மீக ரகசியங்கள் பற்றிப் பார்க்கலாம்.


வகுப்பின் முடிவில் 30 நிமிடம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் நான் வகுப்பில் கூறிய விஷயங்களில் உங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறலாம். 


பயிற்சிக் கட்டணம் :RS.1000

13.11.2022 ஞாயிற்றுக்கிழமை 

மதியம் 2:00 முதல் மாலை 4:30 வரை  (GOOGLE MEET மூலம் )


பயிற்சிக் கட்டணத்தை  கீழ்க்கண்ட எனது வங்கிக் கணக்கில்  அல்லது GOOGLE PAY / PHONEPE மூலம் செலுத்தி விட்டு அதற்கான மெசேஜ் அல்லது ONLINE RECEIPT  எனது வாட்ஸ்அப்  எண்ணிற்கு அனுப்பவும்.



GOOGLE PAY NUMBER : 9442193072

PHONEPE NUMBER :9442193072


வங்கிக் கணக்கு விபரம் :-


M.SUBRAMANIAN

STATE BANK OF INDIA

TIRUNELVELI BRANCH

AC NO.32986914404 

IFSC CODE: SBIN0000932 


  • பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றி மேலும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 
           மொபைல் எண் : 9442193072  மற்றும்  9788493072


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw