Sunday 29 March 2015

ஆதித்ய பைரவ மந்திரம்








இம்மந்திரத்தைப் புத்தாண்டு அன்று அல்லது பிறந்த நாள் அன்று ஜெபிக்கத் துவங்க வேண்டும்.தனது பிறந்த நேரத்தில் ஜெபிக்க மிக நல்ல பலன் உண்டாகும்.

உதாரணமாகத் தனது பிறந்த நாள் 10.02.1983 அன்று காலை 8:00 மணி என்றால் அந்த மந்திரத்தை 10.02.1983 காலை 8:00 மணிக்கு ஜெபிக்கத் துவங்கிப் பின் தினமும் காலையில் 8:00 மணிக்கு ஜெபித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

ஆதித்ய பைரவ மந்திரம் :-

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆதித்ய பைரவாய |
சௌபாக்கியம் ப்ரசீத ப்ரசீத |
ஹ்ரீம் ஸ்ரீம் க்ரித்யாய ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் |


இம்மந்திரம் ஜெபிக்கும் முன் குருவை வணங்கிக் குரு வந்தன மந்திரம் ஜெபித்துப் பின் தொடங்கவும்.

இம்மந்திரம் தொழில்,வேலை மற்றும் செல்வ நிலையில் விரைவான முன்னேற்றத்தையும், நல்ல நிர்வாகத்திறன்,கிரக தோஷங்கள் நீங்குதல் இவற்றையும் அருளும்.



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment