Sunday 17 April 2016

துன்பம் தீர ,நினைத்தது நிறைவேற ஹனுமான் சாலிசா பிரயோகம்

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று ஒரு தேங்காய் வாங்கிக் கொள்ளவும்.ஒரு சிகப்புநிற  காட்டன் நூல் வாங்கி அதை உங்கள் தலை முதல் பாதம் வரை அளக்கவும்.அந்தச் சிகப்பு நூலைத் தேங்காயில் சுற்றவும்.பின்னர் தேங்காயில் செந்தூரம் (ஆரஞ்சு நிறம்) கொண்டு ஒரு ஸ்வஸ்திக் வரையவும்.


பின்னர் அந்தத் தேங்காயைக் கையில் வைத்துக் கொண்டு  ஹனுமான் சாலிசா ஸ்லோகத்தைக் குறைந்தது 3 தடவை அதிகபட்சம் 9 தடவை ஜெபிக்கவும்.ஜெபித்து முடித்த பின் அந்தத் தேங்காயை ஹனுமான் ஆலயத்தில் கொடுத்து விடவும்.உங்கள் நியாயமான கோரிக்கைகள்  நிறைவேறும்.மேலும்,வாழ்வில் பல துன்பங்கள்,தொடர் இழப்புகள், சரிவுகளைச் சந்தித்து வாழ்வா,சாவா என்ற நிலையில் உள்ளவர்களும் இதைச் செய்து துன்பத்தில் இருந்து விடுபடலாம்.


கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்ய ஹனுமான் சாலிசா ஸ்லோகத்தைக் காணலாம்.

http://anumar.vayusutha.in/sthuthi1.html





வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

No comments:

Post a Comment