Friday 28 October 2016

மனஅமைதி பெறவும்,அதீத கோபம் நீங்கவும் சாந்த துர்கா மந்திரம்

சாந்த துர்கா மந்திரம் :-

நமோ துர்கா மஹாதுர்கே நவதுர்கா ஸ்வரூபிணி |
கைவல்யவாஸினி தேவி சாந்த துர்கே நமோஸ்துதே ||

வடக்கு நோக்கி அமர்ந்து ஒரு செம்பில் நீர் வைத்து  இம்மந்திரத்தை ஜெபித்து நீர் அருந்தி வர மனக்கவலைகள் தீர்ந்து மனஅமைதி உண்டாகும்.

இரவில் தூக்கம் வராதவர்கள் இதைச் செய்து வர நிம்மதியான தூக்கம் வரும்.




வாழ்கவையகம் | வாழ்க வளமுடன் ||

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com  

No comments:

Post a Comment