Wednesday 30 November 2016

மழை வர ஜெபிக்க வேண்டிய ஸ்லோகங்கள்

நண்பர்  ஓருவர் இவ்வருடம் சரியாக மழை பெய்யவில்லை  எனவே மழை வர ஏதேனும் மந்திரம் பதிவிடக் கேட்டிருந்தார்.

ரிச்ய ஸ்ருங்காய முனயே
விபண்டக சுதாயச
நமஹ:சாந்தாதிபதயே
சத்ய :சத்வ்ருஷ்டி ஹேதவே

விபண்டக சுத : ஸ்ரீ மாந்
சாந்தாபதி ரகல்மஷ:
ரிஷ்ய ச்ருங்க இதிக்யாத:
மஹாவர்ஷம் பிரயச்சது


மேற்கு நோக்கி அமர்ந்தோ நின்றோ இந்த மந்திரத்தை ஜெபித்து மழை வர வேண்டிக்கொள்ளவும்.

அல்லது


திருப்பாவையில் உள்ள கீழ்கண்ட பாடலைப் பாடி ஸ்ரீ மஹாவிஷ்ணுவை வணங்கி மழை வர வேண்டிக்கொள்ளவும்.




வாழ்கவையகம் | வாழ்க வளமுடன் ||

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

1 comment: