Tuesday 24 January 2017

நிம்மதியாய்த் தூங்க உதவும் மந்திரம்


















இரவில் உறங்கும் முன் கை,கால் கழுவிப் படுக்கையில் அமர்ந்து அல்லது படுத்தபடி தேவி சூக்தத்தில் உள்ள இந்த  ஸ்லோகத்தை 27 தடவை ஜெபித்த பின் உறங்கி வர நிம்மதியான உறக்கம் கிட்டும்.


ஸ்லோகம் :-

யா தேவி சர்வ பூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com 

No comments:

Post a Comment