Tuesday 27 June 2017

வறுமை நீக்கும் மந்திரங்கள்

அன்றாடச் செலவுக்கே கஷ்டப்படுபவர்கள் தினமும் குளித்து முடித்த பின் வடக்கு நோக்கி அமர்ந்து கீழே உள்ள இரண்டு மந்திரங்களில் உங்களுக்கு எது எளிமையாக உள்ளதோ அம்மந்திரத்தைக் குறைந்தது 108 தடவை ஜெபித்து வரத் தரித்திரம் நீங்கித் தேவையான அளவு பணப் புழக்கம் உண்டாகும்.

நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து ஜெபிக்கவும்.

இம்மந்திர ஜெபத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று துவங்கவும்.


மந்திரம் 1.

ஓம் நமோ சபரிதேவ்யை | மம தரித்ரம் சிந்தய சிந்தய |
சீக்ரம் தனகாமம் குரு குரு ஸ்வாஹா  ||


மந்திரம் 2

.ஓம் க்ரீம் காளிகே தரித்திரதா விநாசின்யை ஹூம் பட் 


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
WHATSAPP 9788493072
ms.spiritual1@gmail.com


No comments:

Post a Comment