Thursday 9 November 2017

அதிர்ஷ்டமும் பாதுகாப்பும் தரும் யந்திரம்

அடிக்கடி விபத்து,நோய்,தொடர் தோல்வி,பகை இவற்றால் தொடர்ந்து துரதிர்ஷ்டமான சம்பவங்களை வாழ்வில் சந்தித்து வருபவர்கள், இந்த யந்திரத்தைச் செம்புத் தகட்டில் எழுதி சக்தியூட்டி அணிந்து கொள்ளவும்.


வளர்பிறை வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் வடக்கு அல்லது வடகிழக்குத் திசை நோக்கி அமர்ந்து செய்யவும்.


பிராணிக் ஹீலிங் பயிற்சி பெற்றவர்கள் இந்த யந்திரத்திற்குப் பிராண சக்தியளித்தும் ,ரெய்கி பயின்றவர்கள்  இந்த யந்திரத்தின் மேல் சோகுரே சிம்பல் வரைந்தும்  சக்தி அளித்த பின் அணிந்து கொள்ளவும்.


மற்றவர்கள் அவரவரின் இஷ்ட தெய்வங்களை வேண்டி யந்திரத்திற்கு சக்தி  அளிக்கும்படி பிரார்த்தனை செய்த பின் அணிந்து கொள்ளவும்.



வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072 
ms.spiritual1@gmail.com 

No comments:

Post a Comment