Wednesday 20 June 2018

சேமிப்பு அதிகரிக்க தாந்த்ரீகப் பரிகாரம்





சிலருக்கு என்னதான் சம்பாதித்தாலும் கையில் பணம் அறவே சேமிப்பாக நிற்பதில்லை.இந்தக் கவலை தீரக் கீழ்க்கண்ட பரிகாரத்தைச்  செய்யுங்கள்.


வன்னி மரத்தின் வேரில் கொஞ்சம் எடுத்து  ஒரு இரும்பு டப்பாவிற்குள் 
போட்டு மூடி வைத்து அதை உங்கள் பணப்பெட்டி அல்லது லாக்கரில் வைத்துக் கொள்ள பணம்சேமிப்பு அதிகரிக்கும்.




நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி 
Mobile: 9442193072
Whatsapp/  Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
Facebook ID : Surya Guru

No comments:

Post a Comment