Monday 28 January 2019

கல்வி,அறிவு,வாக்குவன்மை,நினைவாற்றல் தரும் ஸ்ரீ ஹம்சவாகீஸ்வரி மந்த்ரம்



மந்திரம் :-

ஓம் ஹ்ரீம் ஹம்சவாகீஸ்வர்யை நம


தினமும் அதிகாலையில் கிழக்கு நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரக் கல்வியில் முன்னேற்றம்,வாக்குவன்மை,சிறப்பான பேச்சாற்றல்,ஞாபக சக்தி உண்டாகும்.   

குறைந்தது 48 தடவையாவது ஜெபித்து வரலாம்.


நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
Facebook Link: https://www.facebook.com/surya.joy.52
facebook Page: Guruvarul SURYA

No comments:

Post a Comment