Thursday 14 March 2019

படிப்பில்,கலைகளில் உயர்வு தரும் தாந்த்ரீகப் பரிகாரமும்,மந்திரமும்





ஓம் ஸம் ஸரஸ்வத்யை விஸ்வபிரியாயை  |
விஸ்வ மோதாயை | ஸாம கோஷாலங்க்ருதாயை |
ஐம் க்லீம் சௌம் | வித்யா விஜயம் மே |
தேஹிதாபய ஸ்வாஹா ||


தாமரைத் தண்டு திரியிட்டு விளக்கேற்றி வெண்ணிறப்  பட்டு விரித்து அமர்ந்து முன்னால் சாரஸ்வத க்ருதம் (ஆயுர்வேத மருந்து ) அல்லது  ஒரு கிண்ணத்தில் சுத்தமான பசு நெய் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை 3008 தடவை ஜெபிக்கவும்.


ஒரே நாளில் ஜெபிக்க முடியாதவர்கள் இடைவெளியின்றி  3 முதல் 11 நாட்களுக்குள் ஜெபிக்கலாம்.


அதன் பின் தினமும் இரவில் கை,கால்,முகம் கழுவி வெறும் வயிற்றில் இந்த மந்திரத்தை 54 தடவை ஜெபித்து சாரஸ்வத க்ருதம் (ஆயுர்வேத மருந்து ) அல்லது சிறிது நெய்யைச் சாப்பிட்டு வரவும்.அதன் பின் அரை மணி நேரம் கழித்து ஏதேனும் உணவு எடுத்துக் கொள்ளலாம்.இப்படி தொடர்ந்து 41 நாட்கள் செய்து வரவும்.


இந்த பரிகாரம் செய்து வரும் நாட்களில் அசைவத்தை முற்றிலும் தவிர்க்கவும்.




வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!


M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072
ms.spiritual1@gmail.com
fb link: https://www.facebook.com/surya.joy.52

No comments:

Post a Comment