Thursday 12 February 2015

சனீஸ்வர சாந்தி பரிகாரம்

                                             

கீழே உள்ள யந்திரத்தைச் சனிக்கிழமை மாலை அல்லது இரவு ஒரு கருப்புப்  பேப்பரில் கரித்துண்டு கொண்டு வரையவும்.சனிக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர் அந்த யந்திரம் வரைந்த பேப்பரை 9 தடவை தன் தலையைச் சுற்றி  அதை ஒரு கிணற்றில் போட்டுவிடவும்.பின்னர் அந்தக் கிணற்று  நீரைக் குளிக்கவோ, குடிக்கவோ கூடாது.இது எளிய பரிகாரமாகத் தோன்றினாலும் நல்ல பலன்களைத் தரும்.அதிகம் கடன்,அவமானம்,தரித்திரம் போன்ற கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களும் இதைச் செய்து நற்பலன் பெறலாம். 


 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment