Thursday 12 February 2015

செரிமானக் கோளாறு போக்கும் மந்திரம்


தற்காலத்தில் உடல் உழைப்பு குறைந்து விட்டதாலும் ரசாயன உரங்கள் தெளிக்கப்பட்ட உணவுகள் உண்பதாலும் நம்மில் பலருக்கு உண்ட உணவு சரிவர செரிமானம் ஆவதில்லை.செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் வயிற்றில் வலது கையை வைத்துக் கொண்டு இம்மந்திரத்தை 7 தடவை ஜெபிக்க உணவு விரைவில் செரிமானமாகும்.

மந்திரம் :-

நம சர்வ பூதாதிபதயே ஹும் பட் ஸ்வாஹா ||



 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment