Thursday 23 June 2016

ஞானம் தரும் தக்ஷிணாமூர்த்தி மந்திரம்



வீட்டில்  வடக்கு நோக்கி அமர்ந்து அல்லது தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் ஸ்வாமியை நோக்கி அமர்ந்தோ இம்மந்திரத்தை ஜெபித்து வர ஆன்மீகப் பயிற்சி, முயற்சிகளில் உயர்ந்த நிலை அடையலாம்.

ஓம் ப்ரூம் நமோ ஹ்ரீம் ஐம் தக்ஷிணாமூர்த்தயே ஞானம் தேஹி ஸ்வாஹா ||




வாழ்கவளமுடன்


M.சுப்பிரமணியன் @ சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com


No comments:

Post a Comment