Wednesday 17 August 2016

தொட்டதெல்லாம் துலங்க,வாழ்வில் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்பட அகஸ்தியர் அருளிய சிவ மந்திரம் .




அகஸ்தியர் தனது வாத சௌமியம் 1200 என்ற நூலில் மந்திரவாள் என்ற பகுதியில் சில மந்திரப் பிரயோகங்களைக் கூறியிருக்கிறார்.அதில் ஓம் ரீங் சிவ சிவ என்ற மந்திரம் எல்லா நன்மைகளையும் தரக்கூடியது என்று சிறப்பித்து கூறியிருக்கிறார் இதன் பலனை அனுபவித்தவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள்.இதனை ஜெபித்து வர நன்மை உண்டாகும். மேலும்,இடது உள்ளங்கையில் அல்லது ஒரு செம்பு,பித்தளை அல்லது வெண்கலத் தட்டில் விபூதி பரப்பி வைத்துக் கொண்டு அதில் இம்மந்திரத்தை எழுதி மந்திரத்தை 1008 உரு ஜெபித்து வைத்துக் கொண்டு அதைத் தினமும் அணிந்து வர எல்லா நிலைகளிலும் மேன்மை பெறலாம்.

 வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com 

No comments:

Post a Comment