Wednesday 10 August 2016

அடிக்கடி நோயால் பாதிக்கப்படுதல் நீங்கவும்,தீராத நோய் தீரவும் காளி பீஜ மந்திரம்:-


வடக்கு முகமாக நின்று அல்லது அமர்ந்து இடது கையில் நீர் வைத்துக் கொண்டு வலது கையின் ஆள்காட்டிவிரல்,நடுவிரல்,மோதிர இம்மூன்று விரல்களும் நீரினுள் வைத்தபடி க்ரீம் என்ற காளிதேவியின் பீஜ மந்திரத்தை 7 தடவை ஜெபித்து  காளிமாதாவிடம் நோய்  தீர வேண்டிக்கொள்ளவும். நோயாளியை அந்த தீர்த்தத்தை குடிக்க சொல்லவும்.வெளி உறுப்பில் பாதிப்பு இருந்தால் குடித்த பின் சிறிது நீரை அந்த உறுப்பில் கொஞ்சம் தொட்டுத் தடவிக் கொள்ளவும்.

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

 

No comments:

Post a Comment