Saturday 3 December 2016

வளமான வாழ்வு தரும் ஆன்மீக இரகசியங்கள் பயிற்சி சென்னையில் 11.12.2016 ஞாயிறு அன்று


சித்தர்கள்,ரிஷிகளின் ரகசியங்களைப் பின்பற்றிக்  கவலைகள், வறுமை,கடன் யாவும் நீங்கி,உடல்நலம்,மனநலம் மற்றும் சர்வ  ஐஸ்வர்யத்தோடு கூடிய நிறைவான வாழ்வு வாழ  உதவும் பயிற்சிகளை அளிக்க உள்ளோம்.விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர்கள்

M.சூர்யா,திருநெல்வேலி மற்றும் திரு.அலிபாய்,திருநெல்வேலி

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.கர்ம வினையும்,அதன் இயக்கமும்,அதைக் கடக்க,தீர்க்க சித்தர்கள், மகான்கள் காட்டும் வழிமுறைகள்.

2.வாழ்நாள் முழுக்கப் பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்கவும், செல்வம், செல்வாக்கு,வேலை,தொழில் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

3.
எந்தக் காரியத்திலும் உறுதியான வெற்றி தரும் சித்தர்களின் சர சாஸ்திர மற்றும் பஞ்சபக்ஷி சாஸ்திர இரகசியங்கள்.

4.வாழ்வில் நிறைவான செல்வமும்,எடுத்த காரியங்களில் யாவிலும் வெற்றியும் பெற உதவும் வழிபாட்டுமுறைகள்
  
5.உங்கள் குல தெய்வ, அதிர்ஷ்ட தெய்வ மற்றும் இஷ்ட தெய்வங்களின் உத்தரவாதமான அருளுதவி பெற உபாசனை முறைகள்.

6.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வின் அவசியமான பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் மந்திரங்கள்.

7.நீண்ட நாள் அனுபவித்து வரும் துன்பங்கள் தீர உதவும் திதி சூனிய பரிகார ரகசியம்.

8.மந்திரம் மற்றும் தியானப் பயிற்சியால் உயர்வடையவும் அதனால் கிடைத்த சக்தியைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் பயிற்சிகள். 

9.உடனடியாகப் பலன் தரும் இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்,வழிபாட்டு முறைகள்,தாந்த்ரீக ரகசியங்கள்.
10.நமக்குப் பிடித்தபடி மகிழ்ச்சியாக வாழ்வை அமைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.

11.எதிரிகளால் மற்றும் எந்தத் தீயசக்திகளாலும் நமக்கு எந்த விதமான தீங்கும் செய்ய முடியாதபடி தற்காத்துக் கொள்ளத் தெய்வீக சக்திகளைப் பெறும் வழிமுறைகள்

12.சுப தெய்வ சக்திகளின் உதவியால் உங்கள் பிரச்சனைகளுக்கு   நீங்களே தீர்வு கண்டு நலமாக வாழும் வழிகள். 

வகுப்பு முடிவில் தொழில் விருத்தி,பணப்புழக்கம் அதிகரிக்க மற்றும் குடும்பப் பாதுகாப்பிற்கு யந்திரம் வழங்கப்படும்.

வகுப்பு முடிந்து செல்லும் பொழுது கடவுள் முதல் காமம் வரை அனைத்தையும் பற்றிய தெளிவுடன் செல்வீர்கள்.
---------------------------------------------------------


முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழ்நிலையில் செய்து பலன் பெறத்தக்க  வகையில் எளிமையானதும், பலமுறை செயல்படுத்தி நிச்சயமான பலன் கண்ட ஆன்மீக விஷயங்களை மட்டுமே பயிற்சியில் கற்றுத்தருக்கிறோம்.  

மாந்திரீகமோ,தீய காரியங்கள் செய்யும் முறைகளோ பயிற்சியில் கிடையாது.
----------------------------------------------------------
M.சூர்யா :-9442193072 என்ற எண்ணில் அல்லது 9788493072 என்ற வாட்ஸ்அப் எண்ணில் போன் செய்து உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள்.

இந்த வகுப்பு பற்றிய விபரத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 

பயிற்சி நாள் :- 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை  
பயிற்சி கட்டணம் :- ரூபாய் 1,500 மட்டும்.
பயிற்சி நேரம்: காலை 9:30 முதல் மாலை 6:00 மணி வரை  

பயிற்சிக்கு வருபவர்களுக்கு பயிற்சிக் கையேடு,நோட்புக், பேனா,இருவேளை தேனீர் ,மதிய உணவு வழங்கப்படும்.
-----------------------------------------------------------
பயிற்சி நடைபெறும் இடம் :-

K.M.L. நாதன் திருமண மண்டபம் 
பெரம்பூர்  - ரெட்ஹில்ஸ் ரோடு 
புதிய லட்சுமி புரம்
கொளத்தூர் 
சென்னை 600099
9442193072 / 9788493072  

பஸ்ஸில் வருபவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் :கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம்(ரெட்ஹில்ஸ்) செல்லும் பேருந்தில் ஏறி ரெட்டேரி சிக்னல்  ஸ்டாப்பில் இறங்கவும்.அங்கிருந்து நடந்து வரவும்

வரும் வழி :-

வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ள திரு.சக்திவேல் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.திரு.சக்திவேல்  - 9841530789

-----------------------------------------------------------------------
11.12.2016 ஞாயிறு அன்று வகுப்பில் கலந்து கொண்டால் உங்கள் வாழ்நாள் முழுவதும் எந்த பிரச்சனை வந்தாலும் எதிர் கொள்ளும் தன்மை அடையலாம்.வகுப்பிற்கு வர முடியாதவர்கள் உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கான பரிகாரம் மற்றும் தீர்வுகளை மட்டும் தெரிந்து கொள்ள விரும்பினால் 10.12.2016 அன்று வந்து சந்திக்கலாம்.   


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com 

No comments:

Post a Comment