Monday 15 May 2017

குழந்தைகளுக்குத் தொடர் நோய் ஆபத்து ,கண் திருஷ்டி விலக

ஏதேனும் ஒரு நாளில் சூரிய அஸ்தமன நேரத்தில் இதைச் செய்யவும்.

வீட்டில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் இதைச் செய்யலாம்.

கருப்புப் புள்ளிகள் இல்லாத எலுமிச்சை ஒன்று வாங்கிக் கொள்ளவும். 

குழந்தையை வீட்டில் நிற்க வைத்து அந்த எலுமிச்சையை குழந்தையின் தலை முதல் கால் வரை ஏழு முறை சுற்றவும்.சுற்றும் பொழுது ஓம் ஸ்ரீ ஹனுமதே நம என்று ஜெபித்தபடியே சுற்றவும்.அதன் பின்னர் ஒரு நாற்சந்தியில் அந்த எலுமிச்சையை  ஒரு கத்தியால் நான்கு துண்டாக நறுக்கி அங்கேயே அந்த எலுமிச்சையையும்,அந்தக் கத்தியையும் போட்டு விட்டுத்  திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு வந்து கை,கால்களைக் கழுவிக் கொள்ளவும்.


இதனால் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக நோய்,விபத்துகள்,கண் திருஷ்டி பாதிப்புகளை நீங்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
MOBILE: 9442193072
WHATSAPP 9788493072
ms.spiritual1@gmail.com



No comments:

Post a Comment