Monday 29 May 2017

கொடுத்த பணம் விரைவில் வசூலாகப் பரிகாரம்

உப்பு,வெந்தயம்,கருப்பு எள் இவை மூன்றையும் பொடி செய்து ஒரு சுத்தமான வெள்ளைத்துணியில் போட்டுக் கட்டி வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்துக் கொண்டால் வர வேண்டிய பணம் விரைவில் வந்துவிடும்.

இந்தப் பரிகாரத்தை குரு அல்லது சுக்ர ஹோரையில் செய்யவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
WHATSAPP : 9788493072 

ms.spiritual1@gmail.com 



No comments:

Post a Comment