Thursday 4 January 2018

மிருத்யுஞ்சய மந்திரம்





ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டி வர்தனம்
உருவாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்.


ஒவ்வொரு மாதமும் நம் ஜென்ம நட்சத்திரம் வரும் நாள்,ஞாயிற்றுக்கிழமை மற்றும் பிறந்த நாள்  அன்று அதிகமமாக ஜெபித்து வர தீரா நோய்கள் தீரும்.எல்லா விதமான உயிர் பாதிப்புகளும் நீங்கும்.வடக்கு பார்த்து ஜெபிக்கவும்.


தொடர் விபத்துகளைச் சந்தித்து வருபவர்கள் உங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் மிருத்யுஞ்சய மந்திர ஜபம் அல்லது ஹோமம்செய்து கொள்ள விபத்துக்களாலும்,பிற வழிகளிலும் உயிருக்கு ஆபத்துக்கள் ஏற்படாது.
   
வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்   : 9442193072
வாட்ஸ் அப்:  9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment