Sunday 1 July 2018

ஐஸ்வர்ய வாழ்வு தரும் தெய்வ வழிபாட்டு ரகசியங்கள் பயிற்சி திருநெல்வேலியில் 15.07.2018 ஞாயிறு அன்று



செல்வவளம்,நிம்மதி,புகழ்,செல்வாக்கு,ஆரோக்கியம் இவற்றுடன் நிறைவாக வாழ உதவும் தெய்வீக வழிபாட்டு ரகசியங்கள்  

உங்கள் அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறையும்,கீழ்க்கண்ட விஷயங்களும் வகுப்பில் கற்றுத் தரப்படும்.


அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான 
ஒன்று அல்லது இரண்டு தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே
ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் 
இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள்


உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் 
வாழ்வின் அனைத்து விதமான பாக்கியங்களையும் அடையும் முறைகள்.



குறைந்த நாட்களில் மந்திரம் சித்தியாகி விரைவில் நல்வாழ்வு வாழச் 
செய்ய வேண்டியவைதவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.



உத்தரவாதமான பலன்களைத் தரும் மந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி

வாழ்நாள் முழுக்கப் பணக்கஷ்டம் இல்லாமல் இருக்க உதவும் மந்திரங்கள்.


தம்பதிகள் ஒற்றுமையாக வாழ உதவும் ஆன்மீக ரகசியங்கள். 



உங்கள் அதிர்ஷ்ட நேரங்களை வாழ்வின் வெற்றிக்குப் பயன்படுத்தும்  
முறைகள்.



குழந்தைகள்,பெண்கள்,குடும்பஸ்தர்கள்,முழு நேர ஆன்மீகவாதிகள் என அவரவர் 
வாழ்க்கை நிலைக்கு ஏற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடுவது எப்படி?



அதீத கோபம்,சோகம்,காமம்,பயம்,கவலை,விரக்தி,வறுமை நீங்கி ஒழுக்கமாய் வாழ்வதற்கு 
மஹான்கள் கூறிய ரகசியங்கள். 


எல்லோராலும் கொண்டாடப்படும் அளவிற்கு ப்ரம்மதேஜசும்,
சர்வலோக வசீகரமும் தந்து தீயவர் தொடர்பை நீக்கி உயர்ந்தவர் 
நட்பைத் தந்து வாழ்வில் உயர்வும்,கௌரவமும் தரும் தெய்வ வழிபாடு. 


தொழில் மற்றும் வேலையில் தடைகள் நீங்கி உயர்வும்,வருமானமும் 
அடையும் வழிமுறைகள். 


நீங்கள் விரும்பியபடி உங்களையும்,உங்கள் வாழ்க்கையையும் 
அமைத்துக் கொள்ள  செய்ய வேண்டிய பயிற்சிகள் .



உங்கள் ஜாதகப்படி நீங்கள் வணங்க வேண்டிய உங்கள் அதிர்ஷ்ட தெய்வங்களின் 
மந்திரத்தைத் தெரிந்து கொண்டு அவற்றை மட்டும் முறைப்படி ஜெபித்து வளமுடன் வாழ
என்னென்ன செய்யவேண்டும் என்ற முழு விவரத்துடன் கூடிய பல நல்வாழ்வு
ரகசியங்கள் இந்த வகுப்பில் கற்றுத் தரப்படவிருக்கிறது.இதனைப் பின்பற்றுவதன் 
மூலம் நன்மைகள் பல நம்மை நாடி வந்து சேரும்,எந்தத் தீங்கும் பெரும் பாதிப்பு 
ஏற்படுத்தாது விலகிச் செல்லும்


வகுப்பில் சொல்லித்தரப்படும் விஷயங்கள் போக உங்கள் வாழ்வில் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் பகிரப்படும்.

----------------------------------------------------
பயிற்சிக்கு வர விரும்புபவர்கள் 9442193072 என்ற மொபைல் எண்ணில் 
தொடர்பு கொண்டு பேசிய பின் உங்கள் ஜாதகத்தை 9788493072 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்.
----------------------------------------------------

சாதாரணமான பக்தர்கள் முதல் உயர்நிலை தெய்வ வழிபாடு செய்பவர்கள்,ஞானம் மற்றும் 
யோக நிலையில் உயர்வடையப் பயிற்சி செய்பவர்கள் வரை அனைவருக்கும்
உபயோகமான வகுப்பாக இருக்கும்.

------------------------------------------------------
தவறான நோக்கத்திற்குப் பயன்படும் மந்திர முறைகளோ,மாந்திரீகமோ
பயிற்சியில் கிடையாது.
------------------------------------------------------

விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யவும்.

பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 

---------------------------------------------------------------------------------------------

பயிற்சி நடைபெறும் இடம்:

சுக்ரா கேப்பிடல் 

66A/11, பாபுஜி நகர் 
ஹோட்டல் ஆர்யாஸ் எதிர் ரோடு   
RR ஹோட்டல் பின்புறம் 
திருநெல்வேலி ஜங்ஷன்  627001

SUKRA CAPITAL
66A/11, BABUJI NAGAR,
HOTEL ARYAAS OPP ROAD
R.R HOTEL BACK SIDE
TIRUNELVELI JUNCTION 627001
---------------------------------------------------------------------
பயிற்சிக்கு வருபவர்களுக்கு இரு வேளை தேனீர்,மதிய உணவு
குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும்.

----------------------------------------------------------------------

பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம்
பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட என்னுடைய எண்களில் தொடர்பு 
கொண்டுஅறிந்து கொள்ளவும்.

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP / TELEGRAM : 9788493072  
ms.spiritual1@gmail.com
fb link:  https://www.facebook.com/surya.joy.52

No comments:

Post a Comment