Monday 24 December 2018

வாகனப் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களில் இருந்து காக்கும் தாந்த்ரீக பரிகாரம்

பன்னீர் மரத்தின் இலைகள் மூன்றை எடுத்து அதற்குச் சந்தனம்,குங்குமம் வைத்துக் கற்பூரம்,ஊதுவத்தி காண்பித்து மஞ்சள் துணியில் முடிந்து வாகனத்தில் கட்டலாம் அல்லது வாகனத்தில் சுத்தமான  இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.


நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
Facebook Link: https://www.facebook.com/surya.joy.52
facebook Page: Guruvarul SURYA


No comments:

Post a Comment