Saturday 8 December 2018

கெட்ட கனவு பலிக்காமல் போக, நிம்மதியான உறக்கம் வர உதவும் ஸ்லோகம்




கெட்ட கனவு கண்டவர்கள் உடனேயோ அல்லது தூங்கி எழுந்த உடனோ
கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஜெபிக்க தீய கனவுகள் பலிக்காமல் போகும்.

அடிக்கடி கேட்ட கனவுகள் கண்டு வருபவர்கள் இந்த ஸ்லோகத்தை சொல்லி தண்ணீர் அறிந்திய பின் உறங்கி வர நிம்மதியான உறக்கம் வரும்.அப்படியே கனவுகளை வந்தாலும் நல்ல விதமான கனவுகளாகவே வரும். 


அகால மிருத்யு ஹரணம் ஸர்வவ்யாதி
நிவாரணம் ஸமஸ்தபாப சமனம்
ஸர்வேச்வர பாதோதகம் சிவம்!
ஸ்பர்சனாத் அகில காமதம் சிவம்
ப்ராசனாத் துஸ்வப்ன சமனம்
ஸ்ரீசந்திரசூட சரணோதகம் சுபம்!



நன்றி ! வாழ்க வளமுடன் !!

M.சூர்யா ,தச்சநல்லூர்,
திருநெல்வேலி 
MOBILE : 9442193072
WHATSAPP :9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
Facebook Link: https://www.facebook.com/surya.joy.52
facebook Page: Guruvarul SURYA

No comments:

Post a Comment